malarsuresh
நாட்டாமை
என் இனிய நட்பூக்களே ???அடுத்த கதையோட வந்துட்டேன் ..???எழுத்தாளர் அனி சிவா அவர்களின் ????கதை ஒன்று ஆரம்பம் ???அறியா பருவத்தில் ஓர் ஆணிடம் பெறப்பட்ட கன்னத்து முத்தம் ஆண்களையே தள்ளி நிறுத்துமா ...நிறுத்ததே ..அதனால் வரும் பிரச்சினைகளும் ...அதன் பின் நடக்கும் சுவராஸ்ய நிகழ்வுகளும் தான் பா ...அதை ஆரம்பம் முதல் கடைசி வரை நம்மளை சுவாரஸ்யமா படிக்க வைச்சுட்டாங்க அனி மேடம் ?????????????நாயகன் விழியன் ????நாயகி வெண்பா ....இவங்க ரெண்டு பேர் வழக்கை ல நடக்கிற அருமையான அழகான கணவன் மனைவியின் ஊடலும் கூடலும் அழகா சொல்லப்பட்டிருக்கு .பிரகாஷ் ????நிச்சயம் gentleman...........ரதி உனக்கு ஐ லவ் யு சொன்னாளா தெரில நான் சொல்றேன் .???ஐ லவ் யு ????பிரகாஷ் ...அப்புறம் மதி செம ...விழியன் அம்மா சான்ஸ் இல்ல மேடம் ..நிறைய அம்மக்கள் இப்படித்தான் ????..மதி உன்னை போல இருந்தா வாழ்க்கைல அதனை பிரச்சினைகளையும் தொடைச்சு போட்டுட்டு அடுத்து என்னனு பார்க்க போயிரலாம் .....நல்லருந்துச்சு பிரண்ட்ஸ் ...உங்களுக்கும் பிடிக்கும் .படிச்சவங்களுக்கு நான் சொன்னது சரினு தோணலாம் .படிக்காதவங்க படிச்சு பாருங்க .அருமையா இண்டெர்ஸ்ட்டிங்கா கதை கொடுத்த அனி சிவா மேடம் க்கு வாழ்த்துக்கள் ?????மற்றும் நன்றிகள் ?????????