• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mayangathe maname 23

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

lakshmiperumal

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
4,840
Reaction score
3,628
மித்ரனின் வாழ்க்கையில் தாமரை வந்த பிறகு அவன் வாழ்க்கை முறையே மாறி விடும் தானே.
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
அன்பர்களே,
இன்றைய பாடல் உங்கள் தோழனுக்கும், அவன் மனையாளுக்கும் சமர்ப்பணம். படித்து விட்டு எப்படி இருக்கின்றது என்று சொல்லுங்கள். மறக்காமல் லைக்கைத் தட்டி விட்டுப் போங்கள்.?

முன் தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே
சல்லடைக் கண்ணாக நெஞ்சமும் புண்ணானதே
இத்தனை நாளாக உன்னை நான் பாராமல்
எங்கு தான் போனேனோ நாட்களும் வீணானதே...
வானத்தில் நீ வெண்ணிலா ஏக்கத்தில் நான் தேய்வதா
இப்போதே என்னோடு வந்தாலென்ன‌
ஊர் பார்க்க ஒன்றாக சென்றாலென்ன

காதலே.. சுவாசமே..

துலாத் தட்டில் உன்னை வைத்து
நிகர் செய்ய பொன்னை வைத்தால்
துலாபாரம் தோற்காதோ பேரழகே...
முகம் பார்த்துப் பேசும் உன்னை
முதல் காதல் சிந்தும் கண்ணை
அணைக்காமல் போவேனோ ஆருயிரே...
நிழல் போல விடாமல் உன்னை தொடர்வேனடி
புகை போல படாமல் பட்டு நகர்வேனடி
வினா நூறு கனாவும் நூறு விடை சொல்லடி.

கடல் நீலம் மங்கும் நேரம்
அலை வந்து தீண்டும் தூரம்
மனம் சுத்தம் ஆகாதா ஈரத்திலே...
தலை சாய்க்கத் தோளும் தந்தாய்
விரல் கோர்த்துப் பக்கம் வந்தாய்
இதழ் மட்டும் இன்னும் ஏன் தூரத்திலே...
பகல் நேரம் கனாக்கள் கண்டேன் உறங்காமலே
உயிரெண்டும் உராயக் கண்டேன் நெருங்காமலே
உனையன்றி எனக்கு ஏது எதிர்காலமே.

https://www.smtamilnovels.com/mm-23/
ennachu
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
அன்பர்களே,
இன்றைய பாடல் உங்கள் தோழனுக்கும், அவன் மனையாளுக்கும் சமர்ப்பணம். படித்து விட்டு எப்படி இருக்கின்றது என்று சொல்லுங்கள். மறக்காமல் லைக்கைத் தட்டி விட்டுப் போங்கள்.?

முன் தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே
சல்லடைக் கண்ணாக நெஞ்சமும் புண்ணானதே
இத்தனை நாளாக உன்னை நான் பாராமல்
எங்கு தான் போனேனோ நாட்களும் வீணானதே...
வானத்தில் நீ வெண்ணிலா ஏக்கத்தில் நான் தேய்வதா
இப்போதே என்னோடு வந்தாலென்ன‌
ஊர் பார்க்க ஒன்றாக சென்றாலென்ன

காதலே.. சுவாசமே..

துலாத் தட்டில் உன்னை வைத்து
நிகர் செய்ய பொன்னை வைத்தால்
துலாபாரம் தோற்காதோ பேரழகே...
முகம் பார்த்துப் பேசும் உன்னை
முதல் காதல் சிந்தும் கண்ணை
அணைக்காமல் போவேனோ ஆருயிரே...
நிழல் போல விடாமல் உன்னை தொடர்வேனடி
புகை போல படாமல் பட்டு நகர்வேனடி
வினா நூறு கனாவும் நூறு விடை சொல்லடி.

கடல் நீலம் மங்கும் நேரம்
அலை வந்து தீண்டும் தூரம்
மனம் சுத்தம் ஆகாதா ஈரத்திலே...
தலை சாய்க்கத் தோளும் தந்தாய்
விரல் கோர்த்துப் பக்கம் வந்தாய்
இதழ் மட்டும் இன்னும் ஏன் தூரத்திலே...
பகல் நேரம் கனாக்கள் கண்டேன் உறங்காமலே
உயிரெண்டும் உராயக் கண்டேன் நெருங்காமலே
உனையன்றி எனக்கு ஏது எதிர்காலமே.

https://www.smtamilnovels.com/mm-23/
மித்து மைண்ட் வாய்ஸ்????
C006BCB6-03BC-4369-8003-8ED9EEF85009.jpeg
அபி???
Nice??
 




Sowdharani

அமைச்சர்
Joined
Feb 7, 2018
Messages
1,438
Reaction score
1,923
Location
Chennai
mithran kandippa thamarai unnai mathiduva
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top