அழகான தலைப்பு. அருமையான அழுத்தமான கதைகளம். கண்ணன், மாதவன் நட்பு உன்னதமானது . கண்ணன் மீரா காதல் உணர்வு பூர்வமானது. மின் ஜென்ம பந்தம் இந்த பிறவியிலும் தொடர்வது அருமை. முகிலன் ஆளுமை, தைரியம் எதையும் சாதிக்கும் துணிவு அருமை. மயூரா பாரதி கண்ட புதுமை பெண் . மயூரா , முகிலன் காதல் அழகு. வருண் பாத்திர படைப்பு அற்புதம். இரு நண்பர்களும் இப் பிறப்பிலும் ஒருவரையொருவர் மனதால் புரிந்து நடக்கும் புரிதல் அழகு. சில பகுதிகளில் மனம் வலிக்கின்றது. ஒவ்வொரு பாத்திரங்களையும் அழகாக செதுக்கியுள்ளீர்கள்.
வாழ்த்துக்கள்?????????