• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் நீலாம்பரி 4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Joined
Feb 7, 2018
Messages
94
Reaction score
228
Location
Chennai
Hi டாடிப்பா,
செம்ம ud. சக்தி and மானு ரெண்டு பேருமே அவங்கவங்க point ல நிக்குறாங்க. செம்ம.

சக்தி உன் துடிப்பு ஏனடா. அவளுக்கு காயம் கொடுத்தவனே வைத்தியம் பார்ப்பது. அதற்கு நீ காயம் கொடுக்காமலே இருந்திருக்கலாமோ. ஆனால் உன் காயத்தையும் மறந்து அவளுக்கு சேவகம் செய்கிறாய்.ஆனால் காதல் இல்லை என்கிறாய். நம்ப தான் முடியவில்லை.

மானு உன் தரப்பில் நீ ஏன் சக்தியை மனதில் இருந்தினாய் என்ற விளக்கம் சரிதான். ஆனால் இதை உன் தலைவன் ஏற்றுக்கொள்ள வில்லையே.
சக்தியின் தீவிரத்தை பார்த்தால் உன் போராட்டம் இப்போதைக்கு ஓயும் போல தோன்றவில்லை.

நீ காதல் சொன்னதும் அவன் கொடுத்தானே உனக்கு வலிக்கும் படி அதையே நீயும் பின்பற்றலாமே. உனக்கு ஏனடா புரியவில்லை என் காதலை என்று.

என்ன சொல்லியும் அவள் உறுதி மாறவில்லை என்று அவள் நேசத்தை உடல் இச்சையோடு சம்பந்தப்படுத்தி விட்டாயே சக்தி. ஆனால் அதையும் வெல்வாளடா உன் கண்ணம்மா.

இதற்கெல்லாம் அசந்து போவாளா மானு. வந்து பாரடா என்று சவால் விட்டுவிட்டாள். என்ன செய்ய போகிறாயடா சக்தி.உன் நிலைமையை நினைத்தால் கொஞ்சம் பரிதாமக தான் இருக்கிறது.

பார்ப்போம் என்ன நடக்கும் என்று.

வால் வீச்சு போன்ற சொல்லம்புகள் இரண்டு பேரையுமே பதம் பார்க்கிறது.
செம்மயா இருக்கு டாடிப்பா.
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
Hi டாடிப்பா,
செம்ம ud. சக்தி and மானு ரெண்டு பேருமே அவங்கவங்க point ல நிக்குறாங்க. செம்ம.

சக்தி உன் துடிப்பு ஏனடா. அவளுக்கு காயம் கொடுத்தவனே வைத்தியம் பார்ப்பது. அதற்கு நீ காயம் கொடுக்காமலே இருந்திருக்கலாமோ. ஆனால் உன் காயத்தையும் மறந்து அவளுக்கு சேவகம் செய்கிறாய்.ஆனால் காதல் இல்லை என்கிறாய். நம்ப தான் முடியவில்லை.

மானு உன் தரப்பில் நீ ஏன் சக்தியை மனதில் இருந்தினாய் என்ற விளக்கம் சரிதான். ஆனால் இதை உன் தலைவன் ஏற்றுக்கொள்ள வில்லையே.
சக்தியின் தீவிரத்தை பார்த்தால் உன் போராட்டம் இப்போதைக்கு ஓயும் போல தோன்றவில்லை.

நீ காதல் சொன்னதும் அவன் கொடுத்தானே உனக்கு வலிக்கும் படி அதையே நீயும் பின்பற்றலாமே. உனக்கு ஏனடா புரியவில்லை என் காதலை என்று.

என்ன சொல்லியும் அவள் உறுதி மாறவில்லை என்று அவள் நேசத்தை உடல் இச்சையோடு சம்பந்தப்படுத்தி விட்டாயே சக்தி. ஆனால் அதையும் வெல்வாளடா உன் கண்ணம்மா.

இதற்கெல்லாம் அசந்து போவாளா மானு. வந்து பாரடா என்று சவால் விட்டுவிட்டாள். என்ன செய்ய போகிறாயடா சக்தி.உன் நிலைமையை நினைத்தால் கொஞ்சம் பரிதாமக தான் இருக்கிறது.

பார்ப்போம் என்ன நடக்கும் என்று.

வால் வீச்சு போன்ற சொல்லம்புகள் இரண்டு பேரையுமே பதம் பார்க்கிறது.
செம்மயா இருக்கு டாடிப்பா.
தேங்க்ஸ் தங்கம்.. இன்னும் கொஞ்ச நேரத்துல அடுத்த அத்தியாயம்டா..
 




MahalingaM

மண்டலாதிபதி
Joined
Mar 15, 2018
Messages
104
Reaction score
144
Location
Anthiyur
அண்ணா உண்மையில் விரு விருப்புக்கு பஞ்சமில்லைங்க. மனு வீட்டில் நம்பி விட்டதுக்காக மனுவின் பெற்றோர்க்கு துரோகம் பண்ண கூடாதுனு நினைப்பார் போல சக்தி
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
அண்ணா உண்மையில் விரு விருப்புக்கு பஞ்சமில்லைங்க. மனு வீட்டில் நம்பி விட்டதுக்காக மனுவின் பெற்றோர்க்கு துரோகம் பண்ண கூடாதுனு நினைப்பார் போல சக்தி
பல காரணங்கள்ல இதுவும் ஒண்ணுடா..
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
மாமா வார்த்தை விளையாட்டு அபாரம்.
அங்க செஞ்சு நீங்க எல்லாம் பாராட்டி வளர்த்து விட்டது இங்க உதவுதுங்க மாப்ஸ்...
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
Eppa oru love pathina ithana virivaana alasala parka acharya ma iruku..
இது எழுதறதுக்காக யோசிச்ச காதல் இல்லீங்க..
அனுபவிச்சு வாழ்ந்த காதல்...


நன்றி...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top