சாதாரணமாய் மூச்சு விடுவதை கவனித்தால் போதும்சாதாரணமாய் மூச்சு விடுவதை கவனிக்க வேண்டுமா இல்லை பெருமூச்சு உள்முச்சு என்று இழுத்து விடுவதை கவனிக்க வேண்டுமா? ரொம்ப போர் அடிக்கிறேனோ?
சாதாரணமாய் மூச்சு விடுவதை கவனித்தால் போதும்சாதாரணமாய் மூச்சு விடுவதை கவனிக்க வேண்டுமா இல்லை பெருமூச்சு உள்முச்சு என்று இழுத்து விடுவதை கவனிக்க வேண்டுமா? ரொம்ப போர் அடிக்கிறேனோ?
நன்றி குருஜி... நாள் ஒன்றுக்கு எத்தனை முறை செய்ய வேண்டும், எந்த நிலையில் செய்வது? எந்த திசை நோக்கி செய்வது/ எந்த காலம் செய்வது? this is the limit என்று என்னை கண்டிப்பது என் காதில் விழுகின்றது... ஆனாலும் கேட்பதை விடப் போவதில்லை...சாதாரணமாய் மூச்சு விடுவதை கவனித்தால் போதும்
liquid food eduthutta half an hour kalichu seiyanum, solid food na 2 1/2 hrs gu pinna seiyanaumநன்றி குருஜி... நாள் ஒன்றுக்கு எத்தனை முறை செய்ய வேண்டும், எந்த நிலையில் செய்வது? எந்த திசை நோக்கி செய்வது/ எந்த காலம் செய்வது? this is the limit என்று என்னை கண்டிப்பது என் காதில் விழுகின்றது... ஆனாலும் கேட்பதை விடப் போவதில்லை...
காலை காபி குடிச்சுட்டு 1/2 மணி நேரம் கழிச்சு செஞ்ச போதுமா? ட்ரை பண்ணிடுவோம் குரு ji... குருவுக்கு நன்றி சொல்லணும்.... நன்றி ... நன்றி...liquid food eduthutta half an hour kalichu seiyanum, solid food na 2 1/2 hrs gu pinna seiyanaum
thisai pirachanai illai
morning best
குருவுக்கு நன்றி சொல்லக்கூடாது...காலை காபி குடிச்சுட்டு 1/2 மணி நேரம் கழிச்சு செஞ்ச போதுமா? ட்ரை பண்ணிடுவோம் குரு ji... குருவுக்கு நன்றி சொல்லணும்.... நன்றி ... நன்றி...
Appo guru தட்சணை எப்படி குடுகுறது ஜி??குருவுக்கு நன்றி சொல்லக்கூடாது...
நாளை காலையில் மறக்காமல் நீங்க பயிற்சி செய்தால் அதுவே நன்றியாக இறைவெளி எடுத்துக்கொள்ளும். என்னிடம் சொல்ல வேண்டாம்.
நீங்க ரெகுலரா செய்து ஆரோக்யமா இருந்தா, குருவுக்கு புண்ணியம் அதுவாகவே வந்துரும். குருவானவர் யாரிடமும், எதையும் எதிர்பார்த்து செய்ய மாட்டார்.Appo guru தட்சணை எப்படி குடுகுறது ஜி??
Okay guruji... Try pannittu solren... ???????நீங்க ரெகுலரா செய்து ஆரோக்யமா இருந்தா, குருவுக்கு புண்ணியம் அதுவாகவே வந்துரும். குருவானவர் யாரிடமும், எதையும் எதிர்பார்த்து செய்ய மாட்டார்.
அப்படி செய்தா அவரு குரு இல்ல.