வரமாய் வந்த உறவே 9
ஒரு வாரம் நன்றாக சென்றது.
இரவு, மித்ரனின் அறையில், “நான் நாளைக்கு கிளம்ப போறேன். நீ என்னனா இன்னும் கூட நம்ம லவ்வை வீட்டில் சொல்லாமல் இருக்க. என்னை ஏமாத்தலாம்னு மட்டும் நினைக்காத. அப்புறம் உங்க அம்மாகிட்ட போய் நீ என்னை கலியானம் பன்னிக்கிறேன்னு சொல்லி என்னை ஏமாத்திட்ட. என் வயிற்றுள்ள உன் பாப்பா இருக்குனு சொல்லிடுவேன். உனக்கு தான் சேதாரம் அதிகமாக இருக்கும் பார்த்துக்கோ,” என சம்யுத்தா மித்ரனை மிரட்டிக் கொன்டு இருந்தாள்.
‘இது கூட நல்ல ஐடியாவா தான் இருக்கு. பட் இதை உண்மையாக மாத்திடா இன்னும் நல்லா இருக்கும்,’ என பேசிக் கொண்டே அவளை நெருங்கிக் கொண்டே வந்தான்.
சும்மா இருந்தவனை மிரட்டுரேன்னு நீயே உனக்கு ஆப்பு வச்சுக்கிட்டியே என தன்னை தீட்டிக் கொண்டே, “கிட்ட வராத. நான் சும்மா தான் சொன்னேன். நீ உண்மைனு நினைச்சியா.சரி டைம் ஆச்சு நான் கிளம்புறேன்” என செல்ல நினைக்க, அவள் கையை பிடித்து இழுத்தான்.
இழுத்த வேகத்தில் அவன் மேலே விழுந்துவிட்டாள். அவன் முகத்தை நெருக்கத்தில் பார்த்ததும் அதை ரசித்துக் கொண்டே தன் கைகளால் அவன் கன்னங்களை வருடிக் கொண்டுயிருந்தாள்.
அவள் முகத்தை பார்த்துக் கொண்டுயிருந்தவன் அவளின் மனதை புரிந்துக் கொண்டு, ‘என்னடி அப்படி பார்க்கிற. நீ மட்டும் சரினு சொல்லும் இன்னும் பத்து மாதத்தில் என்னை மாதிரியே பாப்பாக்கு நான் ஏற்பாடு பன்றேன்’, என அவளின் இடையை வருடிக் கொண்டே கூறினான்.
அதுவரை கனவில் இருந்தவள் அவனின் வார்த்தையை கேட்டு, “பக்கத்துல வரலாம்னு நினைச்ச செருப்பு பிச்சிடும்” என கத்தினாள்.
ஹாலோ, பேபிமா நீங்க தான் என்னவோ மெத்தையில் படுத்துயிருக்கறா மாதிரி என் மேலை படுத்தக்கிட்டு இருக்கீங்க, என சொன்னவுடன்
தன் நிலையை பார்த்ததும் கன்னங்கள் தானாக சிவக்க, “சாரி”என கூறி விட்டு பின் நியாபகம் வந்தவளாக, “நான் ஏன் சாரி சொல்லனும் நீ தானே என்னை இழுத்த,” பேசிக் கொண்டே அவனை அடிக்க பக்கத்தில் எதாவது இருக்கா என தேடினாள்.
திடீர் என,
“ஏய்! இது என்னோடது. உன்கிட்ட எப்படி?” என அவனையும் தன் தொலைந்த போன பிரேஸ்லைட்டையும் மாறி மாறி பார்த்தாள்.
இதுவா? எப்படி உன்னோடதுனு சொல்லுற,
இது கண்டிப்பாக என்னோடது என எனக்கு நல்ல தெரியும். அதுல ‘c’ இருக்கும் பாரு, என அவனை கேட்டாள்.
ஆமாம் மா. “c” இருக்கு. அது என்ன சம்மந்தமே இல்லாம “c” என கேட்டான்.
அதுயெல்லாம் எனக்கு தெரியாது. எனக்கு இது ரொம்ப லக்கி. காணாமல் போன அப்ப நான் எவ்வளவு கஷடப்பட்டேன் தெரியுமா? தா நான் மம்மிக்கிட்ட என் பிரேஸ்லைட் கிடைச்சதை சொல்லனும், என அவனிடம் வாங்கிக் கொண்டு சென்றாள்.
அடிப்பாவி, இது எங்க கிடைச்சது கேட்பாள்னு பார்த்தா, திருப்பிக் கொடுத்த என்னை கூட கண்டுக்கானமல் போறாள். இவளையெல்லாம் நான் கலியானம் பண்ணி என்ன பன்னப்போறேனோ.. ஆன்டவா, இதை சாக்கா வைத்து ஒரு கிஸ் கேட்கலாம்னு பார்த்தா ஒரு ப்லையிங் கிஸ் கூட இல்லை என தன் எதிர்காலத்தை நினைத்து சலித்துக் கொண்டான்.
சம்யுத்தா அறையில்,
எங்கடி இருந்த எவ்வளோ நேரமா. நான் உன்னை வீடு முழுக்க தேடிக்கிட்டுயிருக்கேன், என கேட்டனர் சஹானா மற்றும் சங்கீதா.
இங்க தான் இருந்தேன் என கூல்லாக சொன்னாள்.
பொய் சொல்லாத நான் தான் தேடிப் பார்த்தேனே. நாளைக்கு கிளம்பனும். கொஞ்சமாச்சு பொறுப்புயிருக்கா, என சங்கீதா அவளை திட்டிக் கொண்டுயிருந்தாள்.
மித்து ருமில் தான் இருந்தேன்.
என்னது மித்துவா என்டி சொல்லுர. இந்த நேரத்தில அண்ணா ரூமில் என்ன பன்னிட்டுயிருந்த என கேட்டாள்.
ஒன்றும் பெருசாலாம் இல்லைடி. தாலியை அவன் என் கழுத்திலே கட்டலாமா இல்லை நான் அவன் கழுத்துல கட்டலாமா னு பட்டிமன்றம் நடத்திக் கொண்டுயிருந்தோம், என அசால்லடாக சொல்ல
இருவரும் அதிர்ந்து அவளை பார்த்தனர். பின் அவளிடம் என்னடி சொல்ற?
அடிப்போடி நீவேற நானே என் மித்துவை விட்டு நாளைக்கு போகனுமேனு கவலையா இருக்கேன். நீங்க வேற.
இது எப்போடி நடந்துச்சு. கூடவே இருக்கிற எங்க கிட்ட கூட சொல்லலை பாத்தியா. போடி என் கிட்ட பேசாதா என முகத்தை திருப்பிக் கொண்டாள் சஹானா.
ஈஈஈஈ.... சொல்லனும் தான் இருந்தேன். அதான் இப்ப சொல்லிட்டேன்லா,
ரொம்ப சீக்கிராமா சொல்லிட்ட போ, என இருவரும் சலித்துக் கொண்டனர். அதை விடு உங்க கதையை முதல சொல்லு...
அவ்வளோ வர்த்லாம் இல்ல டி என நடந்ததை கூறினாள்.
சஹானா, எனக்கு இப்ப தான் சந்தோசமா இருக்கு. நீயும் என் கூடவே இங்கயே இருப்ப.
இல்லைடி. கண்டிப்பான நாங்க நாளைக்கு கிளம்பனும். இன்னும் ஒரு வருஷம் தான். அதுக்கு அப்புறம் உங்ககூட, ஆன்ட்டிக் கூட. என் மித்து கூட தான் இருக்க போறேன், என நாளை கிளம்ப தேவையானதை எடுத்து வைத்துக் கொண்டே கூறினாள் சம்யுத்தா.
___________________________________
கதிரவன் தன் கதிர்வீச்சுகளால் பூமியை தாக்க, தன்னை காக்க நிலா ஓடிக் கொண்டுயிருக்க. மலர்கள் தங்கள் காதலனை கண்டு மலர்ந்து இருக்க, மித்ரன் கவலையோடு தோட்டத்தில் அமர்ந்துயிருந்தான்.
அவனை கண்டு அங்கு வந்த விஷால், ‘மச்சான், இங்க என்னடா பன்ற’ என பார்க்க முதத்தில் குழப்பத்தோடு இருந்த நன்பனை கேள்வியாக பார்த்தான்.
அவனின் பார்வையை புரிந்து கொண்டு, அது ஒன்றுயில்லை டா. சம்யுத்தா இன்றைக்கு கிளம்புற டா.
“அதுக்கு நீ என் மச்சான் கவலையா இருக்க” என சொல்லிக் கொண்டே. ஒரு வேலை “மச்சான் லவ் பன்றியா”.
ம்ம், என தலையை ஆட்டினான்.
அம்மாகிட்ட சொல்லிட்டியா டா, என கேட்க,
நேற்று நைட்டே போனேன் டா. நான் பேசறத்துக்குள்ள அம்மாவே பேச ஆரம்பிச்சுட்டாங்க டா. அப்ப அவங்க நான் சொல்லுறதை கேட்பியானு கேட்டாங்க. நானும் நம்ம அம்மா தானேனு என்ன மா கேட்பியானு கேட்டுகிற அதை செய் அப்படி கெத்தா சொல்லு மா னு சொன்னா, என் மம்மி என் தலையில் கல்லை துக்கி போட்டாங்க டா.
என்னடா சொல்ற, என புரியாமல் கேட்டான்.
யாரோ ஒரு பென்னை பார்த்துயிருக்காளாம். நான் அவளை தான் கலியானம் பன்னிக்கினும் கேட்டாங்க. நான் அமைதியா இருந்ததை பார்த்து நான் ஓகே சொன்னா மாதிரி சொல்லிட்டு போய்டாங்க டா. இப்ப என்ன பன்றது. இதை மட்டும் சமு கேட்டா நான் அவளோ தான்.
உன்னை யாருடா அமைதியாக இருக்க சொன்னா.
அது அமைதி இல்லடா அதிர்ச்சி. ஈவினிங் சம்யுத்தா சங்கீ வேற கிளம்ப போறாங்க. என்ன பன்றதே தெரியலை டா.
சரிவா. பாத்துக்கொள்ளலாம் என அவனை இழுத்துக் கொண்டு சென்றான்.
அனைவரும் ஹாலில் இருக்க லட்சுமி சம்யுத்தாவிடம் சென்று,
நான் உன் கிட்ட ஒன்னு சொல்லனும் இப்ப சொல்லவா, என கேட்க அந்த நேரம் வாசலில் சத்தம் கேட்க திருப்பி பார்த்தனர்.
பிரியாவை பார்த்தவுடன், மம்மி என அழைத்துக் கொண்டு அவளை அனைத்துக் கொண்டாள் சம்யுத்தா.
பின், என்ன மா நானே அங்க வர மாட்டேனா. நீங்க ஏன் இவ்வளோ தூரம் வந்தீங்க, என கேட்டாள்.
அவளின் காதுகளை திருக்கிக் கொண்டே, என் பொன்னு ஒரு விசயம் சொன்னா. அதை எப்படி முடிங்கனும் தெரியாமல் இருக்கானு தெரியும் போது நான் எப்படி இங்க வராமல் இருப்பேன்.
ஒரு வாரம் நன்றாக சென்றது.
இரவு, மித்ரனின் அறையில், “நான் நாளைக்கு கிளம்ப போறேன். நீ என்னனா இன்னும் கூட நம்ம லவ்வை வீட்டில் சொல்லாமல் இருக்க. என்னை ஏமாத்தலாம்னு மட்டும் நினைக்காத. அப்புறம் உங்க அம்மாகிட்ட போய் நீ என்னை கலியானம் பன்னிக்கிறேன்னு சொல்லி என்னை ஏமாத்திட்ட. என் வயிற்றுள்ள உன் பாப்பா இருக்குனு சொல்லிடுவேன். உனக்கு தான் சேதாரம் அதிகமாக இருக்கும் பார்த்துக்கோ,” என சம்யுத்தா மித்ரனை மிரட்டிக் கொன்டு இருந்தாள்.
‘இது கூட நல்ல ஐடியாவா தான் இருக்கு. பட் இதை உண்மையாக மாத்திடா இன்னும் நல்லா இருக்கும்,’ என பேசிக் கொண்டே அவளை நெருங்கிக் கொண்டே வந்தான்.
சும்மா இருந்தவனை மிரட்டுரேன்னு நீயே உனக்கு ஆப்பு வச்சுக்கிட்டியே என தன்னை தீட்டிக் கொண்டே, “கிட்ட வராத. நான் சும்மா தான் சொன்னேன். நீ உண்மைனு நினைச்சியா.சரி டைம் ஆச்சு நான் கிளம்புறேன்” என செல்ல நினைக்க, அவள் கையை பிடித்து இழுத்தான்.
இழுத்த வேகத்தில் அவன் மேலே விழுந்துவிட்டாள். அவன் முகத்தை நெருக்கத்தில் பார்த்ததும் அதை ரசித்துக் கொண்டே தன் கைகளால் அவன் கன்னங்களை வருடிக் கொண்டுயிருந்தாள்.
அவள் முகத்தை பார்த்துக் கொண்டுயிருந்தவன் அவளின் மனதை புரிந்துக் கொண்டு, ‘என்னடி அப்படி பார்க்கிற. நீ மட்டும் சரினு சொல்லும் இன்னும் பத்து மாதத்தில் என்னை மாதிரியே பாப்பாக்கு நான் ஏற்பாடு பன்றேன்’, என அவளின் இடையை வருடிக் கொண்டே கூறினான்.
அதுவரை கனவில் இருந்தவள் அவனின் வார்த்தையை கேட்டு, “பக்கத்துல வரலாம்னு நினைச்ச செருப்பு பிச்சிடும்” என கத்தினாள்.
ஹாலோ, பேபிமா நீங்க தான் என்னவோ மெத்தையில் படுத்துயிருக்கறா மாதிரி என் மேலை படுத்தக்கிட்டு இருக்கீங்க, என சொன்னவுடன்
தன் நிலையை பார்த்ததும் கன்னங்கள் தானாக சிவக்க, “சாரி”என கூறி விட்டு பின் நியாபகம் வந்தவளாக, “நான் ஏன் சாரி சொல்லனும் நீ தானே என்னை இழுத்த,” பேசிக் கொண்டே அவனை அடிக்க பக்கத்தில் எதாவது இருக்கா என தேடினாள்.
திடீர் என,
“ஏய்! இது என்னோடது. உன்கிட்ட எப்படி?” என அவனையும் தன் தொலைந்த போன பிரேஸ்லைட்டையும் மாறி மாறி பார்த்தாள்.
இதுவா? எப்படி உன்னோடதுனு சொல்லுற,
இது கண்டிப்பாக என்னோடது என எனக்கு நல்ல தெரியும். அதுல ‘c’ இருக்கும் பாரு, என அவனை கேட்டாள்.
ஆமாம் மா. “c” இருக்கு. அது என்ன சம்மந்தமே இல்லாம “c” என கேட்டான்.
அதுயெல்லாம் எனக்கு தெரியாது. எனக்கு இது ரொம்ப லக்கி. காணாமல் போன அப்ப நான் எவ்வளவு கஷடப்பட்டேன் தெரியுமா? தா நான் மம்மிக்கிட்ட என் பிரேஸ்லைட் கிடைச்சதை சொல்லனும், என அவனிடம் வாங்கிக் கொண்டு சென்றாள்.
அடிப்பாவி, இது எங்க கிடைச்சது கேட்பாள்னு பார்த்தா, திருப்பிக் கொடுத்த என்னை கூட கண்டுக்கானமல் போறாள். இவளையெல்லாம் நான் கலியானம் பண்ணி என்ன பன்னப்போறேனோ.. ஆன்டவா, இதை சாக்கா வைத்து ஒரு கிஸ் கேட்கலாம்னு பார்த்தா ஒரு ப்லையிங் கிஸ் கூட இல்லை என தன் எதிர்காலத்தை நினைத்து சலித்துக் கொண்டான்.
சம்யுத்தா அறையில்,
எங்கடி இருந்த எவ்வளோ நேரமா. நான் உன்னை வீடு முழுக்க தேடிக்கிட்டுயிருக்கேன், என கேட்டனர் சஹானா மற்றும் சங்கீதா.
இங்க தான் இருந்தேன் என கூல்லாக சொன்னாள்.
பொய் சொல்லாத நான் தான் தேடிப் பார்த்தேனே. நாளைக்கு கிளம்பனும். கொஞ்சமாச்சு பொறுப்புயிருக்கா, என சங்கீதா அவளை திட்டிக் கொண்டுயிருந்தாள்.
மித்து ருமில் தான் இருந்தேன்.
என்னது மித்துவா என்டி சொல்லுர. இந்த நேரத்தில அண்ணா ரூமில் என்ன பன்னிட்டுயிருந்த என கேட்டாள்.
ஒன்றும் பெருசாலாம் இல்லைடி. தாலியை அவன் என் கழுத்திலே கட்டலாமா இல்லை நான் அவன் கழுத்துல கட்டலாமா னு பட்டிமன்றம் நடத்திக் கொண்டுயிருந்தோம், என அசால்லடாக சொல்ல
இருவரும் அதிர்ந்து அவளை பார்த்தனர். பின் அவளிடம் என்னடி சொல்ற?
அடிப்போடி நீவேற நானே என் மித்துவை விட்டு நாளைக்கு போகனுமேனு கவலையா இருக்கேன். நீங்க வேற.
இது எப்போடி நடந்துச்சு. கூடவே இருக்கிற எங்க கிட்ட கூட சொல்லலை பாத்தியா. போடி என் கிட்ட பேசாதா என முகத்தை திருப்பிக் கொண்டாள் சஹானா.
ஈஈஈஈ.... சொல்லனும் தான் இருந்தேன். அதான் இப்ப சொல்லிட்டேன்லா,
ரொம்ப சீக்கிராமா சொல்லிட்ட போ, என இருவரும் சலித்துக் கொண்டனர். அதை விடு உங்க கதையை முதல சொல்லு...
அவ்வளோ வர்த்லாம் இல்ல டி என நடந்ததை கூறினாள்.
சஹானா, எனக்கு இப்ப தான் சந்தோசமா இருக்கு. நீயும் என் கூடவே இங்கயே இருப்ப.
இல்லைடி. கண்டிப்பான நாங்க நாளைக்கு கிளம்பனும். இன்னும் ஒரு வருஷம் தான். அதுக்கு அப்புறம் உங்ககூட, ஆன்ட்டிக் கூட. என் மித்து கூட தான் இருக்க போறேன், என நாளை கிளம்ப தேவையானதை எடுத்து வைத்துக் கொண்டே கூறினாள் சம்யுத்தா.
___________________________________
கதிரவன் தன் கதிர்வீச்சுகளால் பூமியை தாக்க, தன்னை காக்க நிலா ஓடிக் கொண்டுயிருக்க. மலர்கள் தங்கள் காதலனை கண்டு மலர்ந்து இருக்க, மித்ரன் கவலையோடு தோட்டத்தில் அமர்ந்துயிருந்தான்.
அவனை கண்டு அங்கு வந்த விஷால், ‘மச்சான், இங்க என்னடா பன்ற’ என பார்க்க முதத்தில் குழப்பத்தோடு இருந்த நன்பனை கேள்வியாக பார்த்தான்.
அவனின் பார்வையை புரிந்து கொண்டு, அது ஒன்றுயில்லை டா. சம்யுத்தா இன்றைக்கு கிளம்புற டா.
“அதுக்கு நீ என் மச்சான் கவலையா இருக்க” என சொல்லிக் கொண்டே. ஒரு வேலை “மச்சான் லவ் பன்றியா”.
ம்ம், என தலையை ஆட்டினான்.
அம்மாகிட்ட சொல்லிட்டியா டா, என கேட்க,
நேற்று நைட்டே போனேன் டா. நான் பேசறத்துக்குள்ள அம்மாவே பேச ஆரம்பிச்சுட்டாங்க டா. அப்ப அவங்க நான் சொல்லுறதை கேட்பியானு கேட்டாங்க. நானும் நம்ம அம்மா தானேனு என்ன மா கேட்பியானு கேட்டுகிற அதை செய் அப்படி கெத்தா சொல்லு மா னு சொன்னா, என் மம்மி என் தலையில் கல்லை துக்கி போட்டாங்க டா.
என்னடா சொல்ற, என புரியாமல் கேட்டான்.
யாரோ ஒரு பென்னை பார்த்துயிருக்காளாம். நான் அவளை தான் கலியானம் பன்னிக்கினும் கேட்டாங்க. நான் அமைதியா இருந்ததை பார்த்து நான் ஓகே சொன்னா மாதிரி சொல்லிட்டு போய்டாங்க டா. இப்ப என்ன பன்றது. இதை மட்டும் சமு கேட்டா நான் அவளோ தான்.
உன்னை யாருடா அமைதியாக இருக்க சொன்னா.
அது அமைதி இல்லடா அதிர்ச்சி. ஈவினிங் சம்யுத்தா சங்கீ வேற கிளம்ப போறாங்க. என்ன பன்றதே தெரியலை டா.
சரிவா. பாத்துக்கொள்ளலாம் என அவனை இழுத்துக் கொண்டு சென்றான்.
அனைவரும் ஹாலில் இருக்க லட்சுமி சம்யுத்தாவிடம் சென்று,
நான் உன் கிட்ட ஒன்னு சொல்லனும் இப்ப சொல்லவா, என கேட்க அந்த நேரம் வாசலில் சத்தம் கேட்க திருப்பி பார்த்தனர்.
பிரியாவை பார்த்தவுடன், மம்மி என அழைத்துக் கொண்டு அவளை அனைத்துக் கொண்டாள் சம்யுத்தா.
பின், என்ன மா நானே அங்க வர மாட்டேனா. நீங்க ஏன் இவ்வளோ தூரம் வந்தீங்க, என கேட்டாள்.
அவளின் காதுகளை திருக்கிக் கொண்டே, என் பொன்னு ஒரு விசயம் சொன்னா. அதை எப்படி முடிங்கனும் தெரியாமல் இருக்கானு தெரியும் போது நான் எப்படி இங்க வராமல் இருப்பேன்.