• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Search results

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

  1. A

    சமஸ்தானம் - 09

    ராய ரகுநாதர் தலையிடத்தில் கீரிடம் இருந்தது. மேனியில் பட்டுனாலான அங்கவஸ்திரம் போர்த்தப்பட்டிருந்தது. அவருடைய ஒரே மகவு பெருந்தேவி தகப்பனின் வலது கையை இறுகப் பிடித்தபடி உட்கார்ந்திருந்தார். பால்வடியும் முகத்தில் கண்ணீர் சுரமென வடிந்துகொண்டிருந்தது. தந்தையின் உடம்பு மெல்ல சில்லிடுவதாக இருந்தது. யாரோ...
  2. A

    சமஸ்தானம் - 09

    திருசிறபுரம் ஒரு மாதக் கால முடிசூடும் விழாவிற்கான திட்டமிடல்கள் யாவும் ஒரு நொடியில் வியர்த்தமாகின. இமை பொழுதும் சோரா வேலைகள் யாவும் ஏற்றுநீர், மடை போய் சேர்வதற்குள்ளாக, கிணறு ஊறி கிணற்றுக்குள் குந்திவிட்டத்தைப் போன்று நிலைகுலைந்தன. வெங்கப்பஅய்யர் முகம் சொடுங்கி, ஏமாற்றம் துலங்கி இடிந்துபோனார்...
  3. A

    சமஸ்தானம் - 08

    குளத்தூர் ராய ரகுநாத தொண்டைமானுக்கும் அடுத்த மன்னராக யாரைத் தேர்ந்தெடுக்கலாம், என்பதில் பெரிய, சிறிய, பழைய அரண்மனைகள் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்திருந்தன. அமைச்சர் வெங்கப்ப அய்யர் பேரேடு விரித்து வைத்தும் சொல்லிவிட்டார். அவர் சமஸ்தானத்தின் நிதிநிலை, இராணுவ, தளவாட நிலையை மட்டும்...
  4. A

    சமஸ்தானம் - 07

    மார்த்தாண்டபள்ளம் அத்தனை உயரத்தில் இருந்தவர்கள், இத்தனை பள்ளத்தில் குடியமர்த்தப்படுவார்களென சற்றும் அவர்கள் எதிர்ப்பார்க்கவில்லைதான். சேர்வராயன் அவர்களை அழைத்துவருகையில், தொண்டைமான்சீமையிலும் மலை, குன்று இருக்கிறதெனச் சொல்லிதான் அழைத்துவந்தான். பல குன்றுகளில் ஏறி இறங்கி, பல ஆறு, ஏரி, குளங்களை...
  5. A

    சமஸ்தானம் - 6

    நகரத்தார் மலை என்ன கோலம் இது! இவள் பெருந்தேவிதானா, இப்படியானக் கோலத்தில் பார்ப்பதும் என் கண்கள்தானா, கண்களை இன்னொரு முறை தேய்த்துக்கொண்டு பார்த்தார் முத்துப்பிள்ளை. இளவரசி பெருந்தேவி ஆயிதான் அவள்! கூந்தல் வாரப்படாமல், தலையோடு தலையாக படியாமல், காற்றில் அளாவியபடி...
  6. A

    சமஸ்தானம் -5

    ஊ ஊக்கம் தருகிறீர்கள் நன்றி
  7. A

    சமஸ்தானம் -5

    த தஞ்சை ஆறு
  8. A

    சமஸ்தானம் -5

    தொடர்ந்து வாசிக்கிறீங்க மகிழ்ச்சி
  9. A

    சமஸ்தானம் -4

    மகிழ்ச்சி
  10. A

    சமஸ்தானம் -5

    பல்லவராயன் சீமை ‘தொண்டமான் சீமையிலேயும் மலைனு, குன்றுனு இருக்கு. அங்கயும் நீங்க இருந்து பொழைக்கலாம்...’ என்று சொல்லிதான் தொண்டைமான்சீமைக்கு சனங்களை அழைத்தான் சேர்வராயன். அவனது வாய்ப்பந்தல் பொய்த்துப் போய்விடவில்லை. அவன் உருட்டிய உருட்டலில் தாயங்களாக விழுந்தன. முதலில் நான் வருகிறேனென, ஒருவர்...
  11. A

    சமஸ்தானம் -5

    பல்லவராயன் சீமை ‘தொண்டமான் சீமையிலேயும் மலைனு, குன்றுனு இருக்கு. அங்கயும் நீங்க இருந்து பொழைக்கலாம்...’ என்று சொல்லிதான் தொண்டைமான்சீமைக்கு சனங்களை அழைத்தான் சேர்வராயன். அவனது வாய்ப்பந்தல் பொய்த்துப் போய்விடவில்லை. அவன் உருட்டிய உருட்டலில் தாயங்களாக விழுந்தன. முதலில் நான் வருகிறேனென, ஒருவர்...
  12. A

    சமஸ்தானம் -4

    நான் குறிப்பிடும் அமைச்சசரும் இருந்தார்...
  13. A

    சமஸ்தானம் -4

    இந்த நூலை எனக்கு அனுப்பி உதவுங்கள். காலத்துடன் பொருந்தினால் புனைகிறேன்...
  14. A

    சமஸ்தானம் -4

    மகிழ்ச்சி. நீங்கள் குறிப்பிடும் காலத்திற்கு முந்தையது இந்த கதை. கதையை தொடர்ந்து வாசித்தால் புரியக்கூடும்.
  15. A

    சமஸ்தானம் -4

    கேளுங்கள்
  16. A

    சமஸ்தானம் -4

    ஓணான்குடி முத்துப்பிள்ளை, ஐந்து மணிக்கெல்லாம் ஓணான்குடி சத்திரத்திலிருந்து கிளம்பியிருந்தார். அவரிடம் கிழட்டுக் குதிரையுடன் கூடிய ஒரு வண்டியிருந்தாலும் அன்றைய தினம் அவர் நடந்தேதான் அரண்மனைக்கு வந்திருந்தார். அவர் எப்பொழுது, எங்கே பயணம் செய்தாலும், பாதையின் இருபுறமும் விளைந்திருக்கும் மானாவாரி...
  17. A

    சமஸ்தானம் -3

    சித்தர் மொழி. மன அழுத்தம்
  18. A

    சமஸ்தானம் -3

    உற்சாகம் மூட்டுகிறீர்கள் நன்றி
  19. A

    சமஸ்தானம் -3

    மைலன்கோன் மன்னர், ராய ரகுநாத தொண்டைமான் இறந்து, அன்றுடன் அறுபது நாட்கள் முடிந்திருந்தன. இத்தனை நாட்கள் கடந்தும், அரண்மனையும், கோட்டை, கொத்தளமும் துக்கத்திலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு வராததைக் கண்டு கவலைப் படுவதாக இருந்தால் முத்துப்பிள்ளை ஒருவரால்தான் இயலும். மன்னரை இழந்த துக்கத்திலிருந்து...
  20. A

    சமஸ்தானம் - 2

    இலுப்பையூர் பேச்சி இதற்கு முன்பு இப்படியொரு சந்தையைப் பார்த்ததில்லை. சடைசடையாக, சரம் சரமாக, அணிஅணியாக,...கடை கடை கடைகள். அவள் ஒரு வேம்பமரத்தடியின் கீழ் நின்றவாறு நாலாபுறத்தையும் சுற்றிப்பார்த்தாள். எங்குப்பார்த்தாலும் மனிதத் தலைகளாக தெரிந்தன. ஒருவரையொருவர் தள்ளிக்கொண்டு, முட்டிக்கொண்டு...

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top