மார்த்தாண்டபள்ளம்
அத்தனை உயரத்தில் இருந்தவர்கள், இத்தனை பள்ளத்தில் குடியமர்த்தப்படுவார்களென சற்றும் அவர்கள் எதிர்ப்பார்க்கவில்லைதான். சேர்வராயன் அவர்களை அழைத்துவருகையில், தொண்டைமான்சீமையிலும் மலை, குன்று இருக்கிறதெனச் சொல்லிதான் அழைத்துவந்தான். பல குன்றுகளில் ஏறி இறங்கி, பல ஆறு, ஏரி, குளங்களை...