தாங்கள் வசிப்பது சகல வசதிகளைக் கொண்டிருக்கும் செழிப்பான செல்வந்தர்கள் பகுதி தான். ஆனால், அந்த மாதிரியான பகுதிகளை விட்டு வெளியே வரவரவே தெருவோரம், வீதியோரம், சாலையோரத்தில் அலட்சியப்படுத்தப்பட்ட வகையில் குப்பைப் தொட்டிகளும், குப்பைக் கூழங்களும் மனதை வருத்துகின்றன. கடலும் கடற்கரையும் கூட இதற்கு விதி...