• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Search results

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

  1. M

    Idaividaatha Innalgal - 20

    ஹலோ ப்ரெண்ட்ஸ்.. எனக்கு ஆதரவு தந்து இதுவரை கதையை படித்த அனைவருக்கும், லைக், கமெண்ட்ஸ் போட்ட அனைவருக்கும் நன்றி.. நன்றி. இந்த அத்தியாயத்தோடு கதை முடிவடைகிறது. கதையை பற்றிய உங்களது கருத்துக்களை சொல்லவும். என்னோட கதைல உங்களுக்கு பிடிச்சது என்ன..? பிடிக்காதது என்ன..? அத எல்லாம் மறக்காம சொல்லுங்க...
  2. M

    Idaividaatha Innalgal - 19

    இடைவிடாத இன்னல்கள் அத்தியாயம் 19 சுந்தரம் அபியை வண்டியில் கொண்டு விட சம்மதம் சொன்னான். அபி பட்டு புடவை அணிந்திருந்ததால் ஒரு புறமாக அமர்ந்தாள். அமர்ந்த உடன் வண்டியை எடுத்தான் சுந்தரம். உடனே அவள் இடுப்பில் கை வைத்து மார்போடு அவனை இறுக்கி பிடித்து கொண்டாள். அவளது...
  3. M

    Idaividaatha Innalgal - 18

    இடைவிடாத இன்னல்கள் அத்தியாயம் 18 விக்னேஷ் நடந்தவைகளை சொல்லி கொண்டே போக, அங்கு சுந்தரத்திற்கும், ஆனந்திற்கும் கதிகலங்கியது. பிரச்சனை முடிந்தது என்று நினைத்து கொண்டிருக்கையில், இவன் இப்படி ஒன்றை சொன்னது அவர்களுக்குள் பயத்தை ஏற்படுத்தியது...
  4. M

    Idaividaatha Innalgal - 17

    அத்தியாயம் 17 சாப்பிட்டு கீழே வந்த போது அங்கு ஆனந்தின் பெற்றோர் சுந்தரத்திற்காக காத்திருந்தனர். சென்று பேசினான் சுந்தரம். “சுந்தரம் எல்லா ஏற்பாடும் நல்லா பண்ணிருக்க.. அதுவும் சாப்பாடு ரொம்ப நல்லா இருக்குன்னு எங்க சொந்தகாரங்க எல்லாரும் பாராட்டிட்டு போனாங்க... இதே...
  5. M

    Idaividaatha Innalgal - 16

    இடைவிடாத இன்னல்கள் அத்தியாயம் 16 மீனாட்சிக்கும் ஆனந்திற்கும் திருமணம் என்று நிச்சயித்த நாளில் இருந்து ஆனந்திற்கு தலை கால் புரியவில்லை. பொழுது மொத்தத்தையும் மீனாட்சியுடனே செலவிட்டான். கல்லூரி, வீடு அனைத்தையும் மறந்து சுற்றினான். அது கல்லூரி விடுமுறை நாட்கள் என்பதால்...
  6. M

    Idaividaatha Innalgal - 15

    அத்தியாயம் 15 மீனாட்சியின் அலறல் சத்தம் கேட்டு பதறி கொண்டு வேகமாக ஓடினான் உள்ளே. அங்கு உள்ளே நடந்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ந்து விட்டான். அந்த பரமு மீனாட்சியிடம் தவறாக நடக்க முயற்சி செய்து கொண்டிருந்தான். கோபத்தின் உச்சிக்கு சென்றவன் பின்புறம் இருந்து அவனை...
  7. M

    Idaividaatha Innalgal - 14

    இடைவிடாத இன்னல்கள் அத்தியாயம் 14 சுந்தரம் வீட்டிற்கு சென்று கிளம்பினான். சாப்பிட செல்லலாம் என்று எண்ணி விக்னேஷ்க்கு கால் செய்தான். அவனையும் உடன் அழைத்து செல்லலாம் என்று எண்ணி கூப்பிட நினைத்தான். போனை எடுத்த போது அதில் சில மிஸ்டு கால் இருந்தது. எடுத்து பார்த்தான்...
  8. M

    Idaividaatha Innalagal - 13

    இடைவிடாத இன்னல்கள் அத்தியாயம் 13 சுந்தரம் மலரை பார்த்து அப்படியே நின்றிந்தான். நடப்பதை புரிந்துகொள்ளவே முடியவில்லை. இத்தனை நாள் மலர் யாரோ கடத்தி சென்று விட்டதாக நினைத்திருக்க, இன்று அவள் வந்து சாதரணமாக நிற்பதை பார்க்கவும் சற்று குழப்பம், அவள் வந்ததை நினைத்து...
  9. M

    Idaividaatha Innalgal - 12

    அத்தியாயம் 12 சுந்தரம், விக்னேஷ் இருவரும் நீலமேக பெருமாள் கோவிலுக்கு சென்றனர். அன்று நடந்த கல்யாணம் ரிஜிஸ்டர் செய்யவில்லை என்பதை ஏற்கனவே தெரிந்து இருந்ததால் அவர்கள் நேராக சென்று கோவில் நிர்வாகத்திடம் பேசினர். கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமராவில் அன்று பதிந்த...
  10. M

    Idaividaatha Innalgal - 11

    இடைவிடாத இன்னல்கள் அத்தியாயம் 11 லலிதா வந்து நின்றவுடன் சற்று குழப்பமாக இருந்தாலும், மீனாட்சி பற்றி தெரிந்து கொள்ள வந்து இருக்க வேண்டும் என்று எண்ணி சுந்தரம், “மீனாட்சிய பார்க்க வந்தயாம்மா..? ஆனா அவ இன்னும் வரல... நாங்க இன்னைக்கு அவள பார்க்க தான் போறோம்... நான்...
  11. M

    Idaivadaatha Innalgal - 10

    இடைவிடாத இன்னல்கள் அத்தியாயம் 10 அதிர்ச்சியாக இருந்தது சுந்தரத்திற்கு. பெரும் நம்பிக்கை பொய்யானது. இப்போது அவள் விருப்பட்டு போனாளா..? அல்லது யாரும் கடத்தி சென்று இருப்பார்களா..? என்று சந்தேகம் வந்துவிட்டது அனைவருக்கும். அழகன் மிகவும் பயந்து போய் விட்டான். சுந்தரம்...
  12. M

    Idaividaatha Innalgal - 9

    இடைவிடாத இன்னல்கள் அத்தியாயம் 9 சுந்தரம் சொன்ன பிறகு கமலா அக்கா மீதான சந்தேகம் அதிகரித்தது ஆனந்துக்கும், விக்னேஷ்க்கும். அந்த நேரத்தில் அந்த கமலா அக்கா அவரது கணவருடன் வண்டியில் வந்து கொண்டிருந்தார். அவர்களை பார்க்கவும் மூவரும் யோசித்தனர். “சுந்தரம் நம்ம இப்போவே...
  13. M

    Idaividaatha Innalgal - 8

    இடைவிடாத இன்னல்கள் அத்தியாயம் 8 சுந்தரம் மனம் மாறியது நண்பர்கள் இருவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி. ஆனால் அவன் சொல்வது போல இன்னும் நாலு நாளில் எப்படி இதை செய்ய முடியும் என்று குழப்பம் தான் வந்தது இருவருக்கும். “அதெல்லாம் சரி... ஆனா எப்படி நாலு நாள்ல சரி பண்ண...
  14. M

    Idaividaatha Innagal - 7

    அத்தியாயம் 7 சுந்தரம் மன்னிப்பு கேட்க அந்த போலீஸ்காரரிடம் திரும்பினான். அப்போது தான் அது தன்னுடைய கல்லூரி நண்பன் விக்னேஷ் என்பது தெரிந்தது. அவன் எதுவும் பேசாமல் அதிர்ச்சியில் நிற்க, விக்னேஷ் சுந்தரத்தை பார்க்கவும், “டேய்..! சுந்தரம்..” என்று கட்டி தழுவி கொண்டான்...
  15. M

    Idaividaatha Innalgal - 6

    அத்தியாயம் 6 வண்டியில் இருந்த பணத்தை காணவில்லை என்றவுடன் சுந்தரத்திற்கு தலையே சுற்றுவது போல ஆகிவிட்டது. அஜாக்கிரதையாக நாம் இருந்தது நம் பிரச்சனையை மேலும் அதிகரித்து விட்டதே என்று தலையை பிடித்து கொண்டு அங்கயே அமர்ந்து விட்டான். எதிர்...
  16. M

    Idaividaatha Innalgal - 5

    அத்தியாயம் 5 சுந்தரம் அழகன் சொல்லியதை கேட்டு மறுபடியும் யோசிக்க ஆரம்பித்தான். அவள் அன்று அழுதது எதற்கு என்று காரணத்தை கண்டு பிடித்தே ஆக வேண்டும் என்று முடிவு எடுத்தான். இருந்தாலும் முதலில் இந்த லோன் பணத்தை பெற்று கடனை அடைத்தால் தான் பண பிரச்சனை தீரும் என்று எண்ணி...
  17. M

    Idaividaatha Innalgal - 4

    இடைவிடாத இன்னல்கள் அத்தியாயம் 4 மலரை செல்வம் அண்ணன் கூட்டி கொண்டு வந்தார். அதை பார்த்த பின்னரே மீனாட்சிக்கு நிம்மதியாக இருந்தது. வேகமாக மலரிடம் ஓடி சென்று கட்டி கொண்டு அழுதாள் மீனாட்சி. பின்பு செல்வம் அண்ணனுக்கு நன்றி சொல்லிவிட்டு மலரை அவள் கூட்டி கொண்டு...
  18. M

    Idaividaatha Innalgal-3

    அத்தியாயம் 3 ஆனந்த் சுந்தரத்தின் முகத்தை பார்த்தே சந்தேகபட்டான். அதேபோல சுந்தரம் மலரை காணவில்லை என்று கூறவும் சிறிது அதிர்ச்சிக்குள்ளானான். பின்பு சுதாரித்து கொண்டு சுந்தரத்திடம் விசாரித்தான். சுந்தரம், “மலர காணோம்.. தம்பி தான் கால் பண்ணான். மலர் காலைல இருந்தே காணோம் அப்டின்னு சொல்றான்...,”...
  19. M

    Idaividaatha Innalgal - 2

    இடைவிடாத இன்னல்கள் அத்தியாயம் 2 “நம்ம வேணும்னா பேங்க் ல லோன் வாங்குவோம் அண்ணா. அதுனா நம்ம மாசம் மாசம் கொஞ்சம் கொஞ்சமா கட்டி முடிக்கலாம்.” சிவா சொல்வதை கேட்ட சுந்தரத்தின் முகத்தில் அப்பொழுதும் குழப்பம் இருந்தது. ஒன்றும் பேசாமல் அமைதியாகவே- இருந்தான். “என்ன அண்ணா...??! எதுவுமே சொல்ல...
  20. M

    Idaividaatha Innalgal - 1

    இடைவிடாத இன்னல்கள் அத்தியாயம் 1 ஓர் குறுகிய சாலை, சுற்றிலும் வயல்களின் பசுமை, தூரத்தில் தெரியும் மலைகளின் ராஜ்ஜியம், அனைத்தும் அசர செய்யும் அழகு கிராமம் கிருஷ்ணபுரம். ரசிக்க செய்யும் இந்த அழகை புண் முறுவலோடு பார்த்தவாறு வருகிறான், இடுப்பில் வேட்டியுடன் மேல் உடம்பை...

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top