பட்டணத்தில் பூதம் என்ற திரைப்படத்தில், பி. சுஷீலா மற்றும் டி.எம். சௌந்தரராஜன் குரல்களில், எம்.எஸ். விஸ்வநாதன் இசையில்,
அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி என்கிற பாடல்....
அந்த சிவகாமி
மகனிடம் சேதி சொல்லடி
என்னை சேரும் நாள் பார்க்க
சொல்லடி
வேறு எவரோடும்
நான் பேச வார்த்தை ஏதடி
வேலன் இல்லாமல்
தோகை ஏதடி
நிழலாடும்
விழியோடும் ஆடினானே
அன்று நிழலாடும் விழியோடும்
ஆடினானே என்றும் கண்ணில்
நின்றாட சொல்லடி.....
அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி என்கிற பாடல்....
அந்த சிவகாமி
மகனிடம் சேதி சொல்லடி
என்னை சேரும் நாள் பார்க்க
சொல்லடி
வேறு எவரோடும்
நான் பேச வார்த்தை ஏதடி
வேலன் இல்லாமல்
தோகை ஏதடி
நிழலாடும்
விழியோடும் ஆடினானே
அன்று நிழலாடும் விழியோடும்
ஆடினானே என்றும் கண்ணில்
நின்றாட சொல்லடி.....