ஹாய் தோழர் தோழிகளே... எஸ்கியூஸ் மீ.. மே ஐ கம் இன்.
என்னது அடுத்த கதையான்னு ஷாக் ஆகாதீங்க.. இப்போ நான் வந்தது டைட்டிலை ரிசர்வ் செய்ய கதை இப்போதைக்கு இல்லை.
என்னோட கதை முடிக்க மாசக்கணக்கு ஆகுதுன்னே பாதி பேர் படிக்குறதில்லை அப்புறம் படிக்குறவங்க ஒன்னும் சொல்றதில்லை சோ நான் முழுசா முடிச்சிட்டு தான் வருவேன். பாப்போம் இது work ஆகுதா என்று.
ஓகே ஓகே..
அலைகடலும் உன்னிடம் அடங்குமடி!
டைட்டில் எப்படி இருக்கு?
ஆராவமுதன் - பூங்குழலி உங்களை காண உருவாக போறாங்க... கிராமத்து பேரா இருக்கும் ஆனா கிராமம் இல்லை முழுக்க முழுக்க சென்னையைக் குறி வைத்து.. ??
என்னை எங்கே எங்கே என்று தேடிய நல்ல உள்ளங்கள் பலவற்றிற்கு என் சிரம் தாழ்ந்த அன்பான நன்றிகள். ??? படித்த கதை எல்லாத்துக்கும் ரிவியூ போட்டு என் கடமையை முடிச்சிட்டேன். இனி அலைகடலாக ஆர்பரிப்போம்.. ???
பின்குறிப்பு - கதை நீங்க எங்கேயோ பார்த்த படித்த மாதிரி கூட வரலாம் ஏன்னா இதை பத்தி அப்பாகிட்ட சொன்னதும் இந்த படம் அந்த படம்ன்னு சொன்னாங்க. நம்ம சினிமா பார்க்க மாட்டோம் இருந்தாலும் நம்ம கற்பனைய எப்படி விட சோ நான் களம் இறங்குறேன் எனக்கே உரிய பாணியில். வரட்டா பிரின்ட்ஸ்...
Ethavathu suggestions irunthaalum varaverka padugirathu.. ???
என்னது அடுத்த கதையான்னு ஷாக் ஆகாதீங்க.. இப்போ நான் வந்தது டைட்டிலை ரிசர்வ் செய்ய கதை இப்போதைக்கு இல்லை.
என்னோட கதை முடிக்க மாசக்கணக்கு ஆகுதுன்னே பாதி பேர் படிக்குறதில்லை அப்புறம் படிக்குறவங்க ஒன்னும் சொல்றதில்லை சோ நான் முழுசா முடிச்சிட்டு தான் வருவேன். பாப்போம் இது work ஆகுதா என்று.
ஓகே ஓகே..
அலைகடலும் உன்னிடம் அடங்குமடி!
டைட்டில் எப்படி இருக்கு?
ஆராவமுதன் - பூங்குழலி உங்களை காண உருவாக போறாங்க... கிராமத்து பேரா இருக்கும் ஆனா கிராமம் இல்லை முழுக்க முழுக்க சென்னையைக் குறி வைத்து.. ??
என்னை எங்கே எங்கே என்று தேடிய நல்ல உள்ளங்கள் பலவற்றிற்கு என் சிரம் தாழ்ந்த அன்பான நன்றிகள். ??? படித்த கதை எல்லாத்துக்கும் ரிவியூ போட்டு என் கடமையை முடிச்சிட்டேன். இனி அலைகடலாக ஆர்பரிப்போம்.. ???
பின்குறிப்பு - கதை நீங்க எங்கேயோ பார்த்த படித்த மாதிரி கூட வரலாம் ஏன்னா இதை பத்தி அப்பாகிட்ட சொன்னதும் இந்த படம் அந்த படம்ன்னு சொன்னாங்க. நம்ம சினிமா பார்க்க மாட்டோம் இருந்தாலும் நம்ம கற்பனைய எப்படி விட சோ நான் களம் இறங்குறேன் எனக்கே உரிய பாணியில். வரட்டா பிரின்ட்ஸ்...
Ethavathu suggestions irunthaalum varaverka padugirathu.. ???