அழகிய பயணத்தில்
அடை மழை பெய்ததும்
தலை மேல் கங்கை நீர்வீழ்ச்சி
காலுக்கு அடியில் யமுனை நதி
என்னடா விந்தை என்று
வியந்ததில் தான் புரிந்தது
என் பயணம்
அரசு பேருந்தில் என்று.....
அடை மழை பெய்ததும்
தலை மேல் கங்கை நீர்வீழ்ச்சி
காலுக்கு அடியில் யமுனை நதி
என்னடா விந்தை என்று
வியந்ததில் தான் புரிந்தது
என் பயணம்
அரசு பேருந்தில் என்று.....