Geethazhagan
அமைச்சர்
அச்சோ கயல் சீக்கிரம் ஆயாவை சமாதானப்படுத்து.ஏற்கனவே கோபத்தில் இருக்கும் நித்திலா இப்போ கயலால் என்னவாகப் போகிறாளோ. ரொம்ப கஷ்டம்டா பாரி all the best da. Very interesting update
மிக மிக மிக நன்றி டியர்... அடுத்த அத்தியாயங்களில் பார்க்கலாம் பா... பாரியின் செயல்பாடுகளைஅருமையான பதிவு, பாரி நித்திலா திருமண தெய்வ சந்நிதியில் நடந்தது அது தெய்வத்தின் அருள் என்று கோவில் குருக்கள் கூறுவது அருமை, மகேந்திரன் பாரியை அதடுவதும் நித்திலா குடும்பத்தினர் என்ன முடிவு எடுக்கின்றனரோ அதற்கு கட்டு படவேண்டும் என்று சொல்வதும், நித்திலா குடுத்பத்தினரிடம் பாரி பட்றி பேசுவதும் அவர்கள் சம்மதம் கேட்பதும், நித்திலா தன் தாயின் சம்மதம் தன் விருப்பம் என்று கூறுவதும், பாக்கியம் தன் மகள் வாழ்வில் திருமண ஒருமுறை தான் என்று நினைத்து பாரி நித்திலா திருமணதிற்கு சம்மதம் என்பதும், எங்கள் வீடிற்கு வரும் மருமகள் சந்தோசம், நிம்மதி சீரை எடுத்து வர வேண்டும் என்று மகேந்திரன் கூறுவது அருமை ???, பாரி வெற்றி கலட்டாவாக பேசுவது அருமை, கயல் பாரி, நித்திலா திருமண கோலத்தை பார்த்து சந்தோச படுகிறாள் ஆயா ஒப்பாரி வைப்பதை பார்த்து பாரியை, நித்திலா முறைப்பதும் இனி என்னவெல்லாம் நடக்க போகிறது பாரி வாழ்வில்???????????
அனு ஹேப்பியா ... வசந்தா சேப்டர் குளோஸ்... ஆயா அழத்தான செய்யும்... எத்தனை வருஷ நினைப்பு ஒரே நாள்ல இல்லைன்னு தெரியறப்பVasanthakku mithi vilunthathu semma?????????.... me happy selva ma.... epdiyo pesi eduthu sethu vachitanga.... aayaa vera overa sound kodukkuthe.... deva amma konjam adangunga yerkanve unga magal pannuna velaiyala periya sambavangal ellam nadanthachu..... neenga unga speaker off pannunga.... vetri semmaya sonna ini than paarikaana agniparikshai irukku
மிக மிக நன்றி டியர்Theri baby??????
மிக மிக நன்றி பா... இன்னும் சிறப்பா செஞ்சிடலாம்Nice ud sister ?????????????yellam sirappa mudijitu?????? Mahendra n speech arumai sister???????????
???. வருகையே மிரட்டலா இருக்குவந்தாச்சு யோவ்ஸ்
. ????. வெெெெெ றும்றுமறுுமிகவும் அருமை செல்வா டியர் ??
இந்தா பாருங்க...... உங்களுக்கு pim pom வாங்கி தாரேன்........நித்தி கிட்ட இருந்து சேதாரம் இல்லாமல் பாரியை காப்பாத்துங்க. சொல்லிட்டேன்.