• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode ஆழி சூழ் நித்திலமே 6

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
True , naan indha selfie pathi mention pannalaam ninaichaen...selfe edukum poathu careful huh irukiradu romba important..oru meenavar kooda boat trip poaradunaala , avangaluku swimming theriyum adunaala avangala kaapathura chances niraiya iruku...
ஆமாம் பா
 




Jothiliya

இணை அமைச்சர்
Joined
Aug 25, 2019
Messages
523
Reaction score
796
Location
Madurai
வெற்றியின் அறிவுரையின்படி இனி நிலாவை நினைக்க கூடாது என்று நினைத்தாலும் விதி அவள் தம்பியின் ரூபத்தில் வந்தால் பாரி என்ன தான் செய்வான்?, ??????
 




Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
வெற்றியின் அறிவுரையின்படி இனி நிலாவை நினைக்க கூடாது என்று நினைத்தாலும் விதி அவள் தம்பியின் ரூபத்தில் வந்தால் பாரி என்ன தான் செய்வான்?, ??????
அதேதான்... பாவம்யா பாரி... ???
மிகவும் நன்றி டியர்
 




Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,505
Reaction score
29,240
Age
59
Location
Coimbatore
பாரி கயல் மனசுல ஆசைய வளர்க்கற மாதிரி எதையுமே செய்யலையே பா... அவளா ஆசைய வளர்த்துக்கிட்டா இவன் பொறுப்பா...
மௌனமும் சம்மதம்தான் . அவனுக்கு அவள் நிலை நன்றாக தெரியும். அவளை ஆசையை வளர்த்துக் கொள்ள வேண்டாம் என்ற அறிவுரையை சொல்லியிருக்கலாம். எனக்கு எந்த எண்ணமும் இல்லை என்று தெளிவுபடுத்த அவனே தெளிவாக இல்லாமல் தடுமாறுகிறான். வேறு வழியில்லாமல் போனால் அவள் ஒரு விருப்பம் ஆக்கலாம் என்று மௌனத்தை கடைபிடிக்கிறான் என்று தோன்ற வைக்கிறான். வெற்றியிடம் உள்ளத் தெளிவான சிந்தனை இல்லாத்து அவனை இரண்டாவது நாயகனாக வேண்டுமானால் ஏற்றுக் கொள்ளலாம். முதலிடத்தை வெற்றி பிடித்துவிட்டான்.
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,609
Reaction score
36,883
Location
Srilanka
பாரி செய்றது கொஞ்சம் கூட நல்லா இல்ல....அது இல்லேனா இதுனு நினைக்கிறது....கயழோட பாட்டி பேசுறப்போ அவன் அப்பவே தெளிவா சொல்லிருக்கனும்....கயழ் என்னோட அம்மா மாதிரி நானே அவளுக்கு நல்ல மாப்பிள்ளை பார்த்து முடிச்சு வைக்கிறேன்னு சொல்லிருக்கனும்...அதை விட்டுட்டு கயழ் தன்னை விரும்புகிறாள்னு தெறிஞ்சும் அதை வளர விட்டது பாரியோட பெரிய்ய்ய்யய தப்பு.
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,609
Reaction score
36,883
Location
Srilanka
பாரி கயல் மனசுல ஆசைய வளர்க்கற மாதிரி எதையுமே செய்யலையே பா... அவளா ஆசைய வளர்த்துக்கிட்டா இவன் பொறுப்பா...
அதான் வளர்க்கிறாள்னு தெறியும்ல....அதை முளையிலேயே கிள்ளி இருக்கணும்....வளர விட்டது தப்புதானே.
 




Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
மௌனமும் சம்மதம்தான் . அவனுக்கு அவள் நிலை நன்றாக தெரியும். அவளை ஆசையை வளர்த்துக் கொள்ள வேண்டாம் என்ற அறிவுரையை சொல்லியிருக்கலாம். எனக்கு எந்த எண்ணமும் இல்லை என்று தெளிவுபடுத்த அவனே தெளிவாக இல்லாமல் தடுமாறுகிறான். வேறு வழியில்லாமல் போனால் அவள் ஒரு விருப்பம் ஆக்கலாம் என்று மௌனத்தை கடைபிடிக்கிறான் என்று தோன்ற வைக்கிறான். வெற்றியிடம் உள்ளத் தெளிவான சிந்தனை இல்லாத்து அவனை இரண்டாவது நாயகனாக வேண்டுமானால் ஏற்றுக் கொள்ளலாம். முதலிடத்தை வெற்றி பிடித்துவிட்டான்.
நீங்க சொல்றதுதான் சித்ராம்மா... அவனுக்கே தெளிவில்ல... கயலை கல்யாணம் பண்ணிக்க ஆயா சொல்லும் போது அந்த பேச்சைதான் தவிர்க்கறானே தவிர கயலை தவிர்க்க என்ன காரணம் சொல்லுவான்... வெற்றி கயலை விரும்பறது தெரிஞ்சாலாவது கயலுக்கான வேற வாழ்க்கைய அமைச்சி கொடுக்கனும்னு நினைப்பான்... அதுவும் அவனுக்கு இதுவரை தெரியாது... அப்ப கயலை அவன் மறுக்க காரணம் நித்திலாவைத் தவிர வேற இல்லையே...
அதுலயும்
தன் மனசு நித்திலாவ தேடுது... ஆனா நித்திலா தன்னோட வாழ்க்கைக்கு சரிவர மாட்டா அதைவிட முக்கியமா அவளுக்கு தான் கொஞ்சம்கூட பொருத்தமில்லன்னு நினைக்கிறான்...
அதனாலதான் குழப்பத்துல கல்யாணப் பேச்சை தவிர்க்கறான்...
வரும் காலத்துல என்ன நடக்கும்னு யாருக்கும் தெரியாதே...
ஒருவேளை தெரிஞ்சிருந்தா உறுதியா கயல்கிட்ட மறுத்து பேசியிருப்பான்...
 




Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
பாரி செய்றது கொஞ்சம் கூட நல்லா இல்ல....அது இல்லேனா இதுனு நினைக்கிறது....கயழோட பாட்டி பேசுறப்போ அவன் அப்பவே தெளிவா சொல்லிருக்கனும்....கயழ் என்னோட அம்மா மாதிரி நானே அவளுக்கு நல்ல மாப்பிள்ளை பார்த்து முடிச்சு வைக்கிறேன்னு சொல்லிருக்கனும்...அதை விட்டுட்டு கயழ் தன்னை விரும்புகிறாள்னு தெறிஞ்சும் அதை வளர விட்டது பாரியோட பெரிய்ய்ய்யய தப்பு.
அது இல்லன்னா இதுன்னு நினைக்கல பா.. சின்ன வயசுல இருந்து கூடவே வளர்ற கயல் அவனுக்கு ரொம்பவே புடிக்கும் அவளுக்காக ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்யறவன். அவளோட மனசு வாடக்கூடாதுன்னு யோசிப்பான் இல்லையா...
முக்கியமா வெற்றி மனசு அவனுக்கு தெரியாது... அது தெரிஞ்சிருந்தா கயலுக்கு அவன்தான் பொருத்தம்னு கயலை கன்வின்ஸ் பண்ணி கல்யாணம் வச்சிருப்பான்
அப்படி இல்லாத பட்சத்தில கயலை மறுக்க என்ன காரணம் சொல்லுவான். கூடிய மட்டும் கல்யாணப் பேச்சை தவிர்க்கறான். இதுதான சாதாரண மனிதனின் யதார்த்தம்...

ஆனா என்ன பண்றது? அவன் மனசு தேடறது நித்திலா... அதையும் அவனால தவிர்க்க முடியல... ஆனா அந்தப் பொண்ணுக்கு தான் பொருத்தமில்ல... தன் வாழ்வியல் சூழலுக்கு அவள் பொருந்த மாட்டாங்கறதால அவகிட்ட இருந்து விலகியே நிக்கறான்...
இன்னும் அவன் மனசு தெளியாம இருக்கறதாலதான் ஆயா கேக்கும் போது கல்யாண பேச்சை தவிர்க்கறான்... இதுவே நித்திலா அவன் மனசுல இல்லைன்னா கயலை விரும்பலைன்னாலும் அவளோட ஆசைக்காகவும் ஆயாவோட ஆசைக்காகவும் கல்யாணம் பண்ணியிருப்பான்ல...

நீங்க பாரியோட இடத்துல ஒரு பொண்ணை வச்சி யோசிங்க... இப்படி தப்பா தோனாது....
 




Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
அதான் வளர்க்கிறாள்னு தெறியும்ல....அதை முளையிலேயே கிள்ளி இருக்கணும்....வளர விட்டது தப்புதானே.
??? மேல பதில் சொல்லிருக்கேன்டா ஷா பேபி... எவ்ளோ பெரிய பதில் ??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top