• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode ஆழி சூழ் நித்திலமே 6

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kavichithra

அமைச்சர்
Joined
Apr 11, 2019
Messages
1,331
Reaction score
4,129
Location
Chennai
அது இல்லன்னா இதுன்னு நினைக்கல பா.. சின்ன வயசுல இருந்து கூடவே வளர்ற கயல் அவனுக்கு ரொம்பவே புடிக்கும் அவளுக்காக ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்யறவன். அவளோட மனசு வாடக்கூடாதுன்னு யோசிப்பான் இல்லையா...
முக்கியமா வெற்றி மனசு அவனுக்கு தெரியாது... அது தெரிஞ்சிருந்தா கயலுக்கு அவன்தான் பொருத்தம்னு கயலை கன்வின்ஸ் பண்ணி கல்யாணம் வச்சிருப்பான்
அப்படி இல்லாத பட்சத்தில கயலை மறுக்க என்ன காரணம் சொல்லுவான். கூடிய மட்டும் கல்யாணப் பேச்சை தவிர்க்கறான். இதுதான சாதாரண மனிதனின் யதார்த்தம்...

ஆனா என்ன பண்றது? அவன் மனசு தேடறது நித்திலா... அதையும் அவனால தவிர்க்க முடியல... ஆனா அந்தப் பொண்ணுக்கு தான் பொருத்தமில்ல... தன் வாழ்வியல் சூழலுக்கு அவள் பொருந்த மாட்டாங்கறதால அவகிட்ட இருந்து விலகியே நிக்கறான்...
இன்னும் அவன் மனசு தெளியாம இருக்கறதாலதான் ஆயா கேக்கும் போது கல்யாண பேச்சை தவிர்க்கறான்... இதுவே நித்திலா அவன் மனசுல இல்லைன்னா கயலை விரும்பலைன்னாலும் அவளோட ஆசைக்காகவும் ஆயாவோட ஆசைக்காகவும் கல்யாணம் பண்ணியிருப்பான்ல...

நீங்க பாரியோட இடத்துல ஒரு பொண்ணை வச்சி யோசிங்க... இப்படி தப்பா தோனாது....
Epiyai Vida reply perusa poguthe?
 




Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,488
Reaction score
29,223
Age
59
Location
Coimbatore
நீங்க சொல்றதுதான் சித்ராம்மா... அவனுக்கே தெளிவில்ல... கயலை கல்யாணம் பண்ணிக்க ஆயா சொல்லும் போது அந்த பேச்சைதான் தவிர்க்கறானே தவிர கயலை தவிர்க்க என்ன காரணம் சொல்லுவான்... வெற்றி கயலை விரும்பறது தெரிஞ்சாலாவது கயலுக்கான வேற வாழ்க்கைய அமைச்சி கொடுக்கனும்னு நினைப்பான்... அதுவும் அவனுக்கு இதுவரை தெரியாது... அப்ப கயலை அவன் மறுக்க காரணம் நித்திலாவைத் தவிர வேற இல்லையே...
அதுலயும்
தன் மனசு நித்திலாவ தேடுது... ஆனா நித்திலா தன்னோட வாழ்க்கைக்கு சரிவர மாட்டா அதைவிட முக்கியமா அவளுக்கு தான் கொஞ்சம்கூட பொருத்தமில்லன்னு நினைக்கிறான்...
அதனாலதான் குழப்பத்துல கல்யாணப் பேச்சை தவிர்க்கறான்...
வரும் காலத்துல என்ன நடக்கும்னு யாருக்கும் தெரியாதே...
ஒருவேளை தெரிஞ்சிருந்தா உறுதியா கயல்கிட்ட மறுத்து பேசியிருப்பான்...
இப்படி கேட்கறது எழுத்தாளரது கதையின் போக்கை மாற்றிவிடக் கூடாது, அவர்களை சங்கடத்தில் ஆழ்த்திவிடும்னுதான் நைஸ் போட்டுட்டு போயிடுவேன். ஆனால் இந்த பாரி நம்மள டென்சன் பண்ணிட்டான். நீ கேட்டு கூட கயல் உனக்கில்லடானு சொல்ல வெச்சிட்டான்.
 




Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
இப்படி கேட்கறது எழுத்தாளரது கதையின் போக்கை மாற்றிவிடக் கூடாது, அவர்களை சங்கடத்தில் ஆழ்த்திவிடும்னுதான் நைஸ் போட்டுட்டு போயிடுவேன். ஆனால் இந்த பாரி நம்மள டென்சன் பண்ணிட்டான். நீ கேட்டு கூட கயல் உனக்கில்லடானு சொல்ல வெச்சிட்டான்.
??? ஆமாமா அவனுக்கு கயல் கிடையவே கிடையாது... எனக்கு நிஜமாவே சங்கடம்லாம் ஏதுமில்ல சித்ராம்மா... நீங்க எதுன்னாலும் சொல்லுங்க... ஏதாவது தப்பா தெரிஞ்சாலும் சுட்டி காட்டுங்க... கண்டிப்பா அது எனக்கு உதவும்
 




KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,528
Reaction score
43,608
Age
38
Location
Tirunelveli
Paari innum valaiya vittu velila vara polaye????ka..

Aduthu thanks solla Nitthi fish varum polaye??

Superb ka ud???
 




Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
Paari innum valaiya vittu velila vara polaye????ka..

Aduthu thanks solla Nitthi fish varum polaye??

Superb ka ud???
பாரி பல நாளா வலையில சிக்கிதான இருக்கான்... அவ்வளவு சீக்கிரம் வெளிய வந்துடுவானா என்ன...
நித்தி ஃபிஷ்ஷா ???
வருவாளா... தெரியலயே
 




Geethazhagan

அமைச்சர்
Joined
Aug 16, 2018
Messages
3,895
Reaction score
4,804
Location
Chennai
தம்பிக்கு ஆர்வமிகுதியில் அக்காவுக்காக போய் கடலில் விழுந்துட்டானே. பாரி நல்லபடியா காப்பாத்தனும். வெற்றியின் கோபம் சூப்பர்.:love::love::love:
 




Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
தம்பிக்கு ஆர்வமிகுதியில் அக்காவுக்காக போய் கடலில் விழுந்துட்டானே. பாரி நல்லபடியா காப்பாத்தனும். வெற்றியின் கோபம் சூப்பர்.:love::love::love:
ஹீரோ எதுக்குப்பா இருக்கான் அதெல்லாம் காப்பாத்துவான்... தமிழ் சினிமால காலம் காலமா நடக்கறதுதான... என்ன இங்க விழுந்தது ஹீரோயின் இல்ல அவ தம்பி... இருந்தாலும் பரவாயில்லை நம்ப ஹீரோ காப்பாத்துவான்... ?????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top