ஸ்கூல்க்கு போனதுக்கு பாரி enna reason சொல்ல போறான்? மீனவர் சங்கம் பாரி கைது பண்ணினத வேடிக்கை பார்க்குமா இல்ல பிரச்சன பண்ணுமா? நிறைய கேள்விகள் இருக்கு பதில் சொல்ல சீக்கிரம் வாங்க authorji
அடுத்த பதிவுகளில் தெரியும் டியர்... சனிக்கிழமை வந்துடுவேன்ஸ்கூல்க்கு போனதுக்கு பாரி enna reason சொல்ல போறான்? மீனவர் சங்கம் பாரி கைது பண்ணினத வேடிக்கை பார்க்குமா இல்ல பிரச்சன பண்ணுமா? நிறைய கேள்விகள் இருக்கு பதில் சொல்ல சீக்கிரம் வாங்க authorji
பாரியோட இயல்பே அதுதான... எதையும் யோசிக்காத வேகமும் கோபமும்... இப்படி நடக்கும்னு எதிர் பார்க்கவும் இல்ல... ஆனாலும் செஞ்ச தப்புக்கு உள்ள வச்சாச்சி அவன....மகேந்திரன் சொல்லுது ரொம்ப சரி....அவன் வெளில வருவது தான் ரொம்ப முக்கியம்....யாராவது ஏதாவது சொன்னா விசாரிக்கணும்னு கூட தோணாம இப்படி பண்ணா கேஸ் தான் போடுவாங்க...வேற என்ன பண்றது....அடிச்சது பிறகு நல்லா இருந்தாராம்..இவன் அடிச்சதால இறந்தாரோ இல்லையோ...ஒரு மனுசனை எந்த இன்வெஸ்டிகேஷனும் இல்லாம எப்படி தண்டிக்கலாம்.....வெற்றி மிரட்டுவானாம்...??...ரெண்டு பேரும் இந்த எபில ரொம்ப கோபப்படுத்திட்டாங்க.....நித்திலா நிகிலேஷ்???...
சரிதான் செல்வாம்மா...அதைத் தான் நானும் சொல்றேன்..இயல்பான ஒன்று தப்புன்னா திருத்திக்கொள் தானே வேணும்..அட்லீஸ்ட் அது மற்றவங்களை பாதிக்கும் போதாவது.... இனிமேலாவது யோசிச்சு நடக்க பாரி ட்ரை பண்ணனும்ல..அதுதான்...மற்றபடி யதார்த்தம் இதுதான்றதுல நோ மாற்றுக்கருத்துபாரியோட இயல்பே அதுதான... எதையும் யோசிக்காத வேகமும் கோபமும்... இப்படி நடக்கும்னு எதிர் பார்க்கவும் இல்ல... ஆனாலும் செஞ்ச தப்புக்கு உள்ள வச்சாச்சி அவன....
வெற்றிக்கு எப்பவுமே பாரி மேல கேஸ்னா எதிராளிய மிரட்டி வாபஸ் வாங்க வைக்கிறதுதான பழக்கம்... என்ன இதுவரை சங்கத்துக்குள்ளவே நடக்கும்... இந்த தடவை வெளியாளு... வேற பிரச்சனை... அதனால அவங்களால எதுவுமே செய்ய முடியல...
தப்பு சரிங்கறத தாண்டி இதுதான் அவங்களோட இயல்பு... யதார்த்ததுல இப்படிதான நடக்கும்...
வெற்றிய பொருத்தவரை நித்திலா நிகிலேஷ் யாரோ ஒரு தேர்ட் பர்சன்... அவன் பாரிய பத்தி மட்டும் தான யோசிப்பான்
??? திருத்திக்குவானா... தெரியல... இதுதான முதல் அனுபவம்... இனியாவது மாறுறானா பார்க்கலாம்சரிதான் செல்வாம்மா...அதைத் தான் நானும் சொல்றேன்..இயல்பான ஒன்று தப்புன்னா திருத்திக்கொள் தானே வேணும்..அட்லீஸ்ட் அது மற்றவங்களை பாதிக்கும் போதாவது.... இனிமேலாவது யோசிச்சு நடக்க பாரி ட்ரை பண்ணனும்ல..அதுதான்...மற்றபடி யதார்த்தம் இதுதான்றதுல நோ மாற்றுக்கருத்து
பாரியோட இயல்பே அவசரமும் கோபமும்தானபா... தனக்கு வேண்டியவங்களுக்கு எதாவது பிரச்சனைன்னா யோசிக்காம களமிறங்கறவன் அவன். அதனால பல பிரச்னைகள் ஃபேஸ் பண்ணவன்தான்... என்ன அதெல்லாம் சங்கத்துக்குள்ளவே நடக்கும்... இது வேற பிரச்சனையாகிடுச்சி...Ippadi oru munkoabam huh..??.oru vishayam kaelvi patta, theera visarikkaama eppadi decide pannalaam avanga thappu senjavanganu.? Andha ponnu unmai vilambi nu ninaipooa.??.school ku poaningalae Paari sir, appo vaadu nidhanama avar kitta paesi irukulaamla ..??
Ippo Azhagaana andha kooda azhichitayae... ??Evalavu periya ikkataana soozhnilai...?
Seri panna mudiyaada thavaru....mannikka mudiyadha seyal...
Superb epi ??