??????Nice எதையும் நேர்மறை எண்ணத்துடன் எதிர்கொண்டால் எந்த துன்பமும் நம்மை கண்டு பயந்து ஓடும்.
எண்ணமே வாழ்க்கை சின்ன கண்ணுமா...
??????Nice எதையும் நேர்மறை எண்ணத்துடன் எதிர்கொண்டால் எந்த துன்பமும் நம்மை கண்டு பயந்து ஓடும்.
thank you brotherVali niraintha varigal but kavithai nalla irukku sister
thank youஒவ்வொரு வரியிலும்,
சற்று சோகம் தாக்கினாலும்
மனதில் வலிகள்... அருமையான வரிகள்...
இதயத்தை ஏதோ செய்கிறது...
யோசித்து சில வரியில் "ம்" சேர்த்தல் கேள்விக்கு பதிலும் அதில் கிடைக்கலாம்... ?
இது ஒரு கனவு நிலை...
இருப்பதும் ஒரு மனது....
அதனிடம் திரும்பி ஒரு வார்த்தை கேளு..
பதிலும் உன்னிடமே இருக்கும் பாரு...
பின்.....
உண்டான காயம் யாவும் தன்னாலே மாறி ஆகும் மாயம் என்ன பொன்மானே.. பொன்மானே...
இதயத்தில் ஏதோ ஒன்று.... ????