அழுகுரல் ஒன்றுதான் அழுதிடும் இடம்தான் வேறு ஒன்று பசிமறந்து மெத்தனத்தில் மற்றொன்று பசியோடு குப்பைத் தொட்டியில் இந்நிலைதான் மாறுமோ?