நேற்று இயக்குனர் மற்றும் இந்திய திரைக்கதை திலகம் திரு.கே.பாக்யராஜ்#கேபாக்யராஜ் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து எனது சிறுகதை தொகுப்பு "பிள்ளையார் சுழி!" கொடுத்தேன்.
அது மட்டுமில்லாமல் திரைப்படப் பாடல்கள் குறித்து விவாதம், அவரது திரைப்பயணம், நான் எழுதி தமிழ்த்திரைப்பாக்கூடம் போட்டியில் வென்ற பாடல் கேட்பது, #காற்றின்மொழிபோட்டியில் தேர்வான எனது பாடலை கண்பித்து அவரது கருத்தை கேட்டது, எனது "பியானோ" கவிதை தொடரை கொடுத்தது என ஒரு ஒன்றரை மணிநேரம் செலவிட்டேன். நேற்றைய எனது சென்னை பயணத்தின் ஒரு முக்கிய நிகழ்வாக இதைக் கருதுகிறேன். இந்த சந்திப்பை சாத்தியமாக்கிய திரு.பூங்கதிர் அவர்களுக்கு நன்றி!
"பிள்ளையார் சுழி!" - புத்தகம் வாங்க
ப்ரணா, 80085-82111
https://www.amazon.in/dp/B07FR6X89M
அது மட்டுமில்லாமல் திரைப்படப் பாடல்கள் குறித்து விவாதம், அவரது திரைப்பயணம், நான் எழுதி தமிழ்த்திரைப்பாக்கூடம் போட்டியில் வென்ற பாடல் கேட்பது, #காற்றின்மொழிபோட்டியில் தேர்வான எனது பாடலை கண்பித்து அவரது கருத்தை கேட்டது, எனது "பியானோ" கவிதை தொடரை கொடுத்தது என ஒரு ஒன்றரை மணிநேரம் செலவிட்டேன். நேற்றைய எனது சென்னை பயணத்தின் ஒரு முக்கிய நிகழ்வாக இதைக் கருதுகிறேன். இந்த சந்திப்பை சாத்தியமாக்கிய திரு.பூங்கதிர் அவர்களுக்கு நன்றி!
"பிள்ளையார் சுழி!" - புத்தகம் வாங்க
ப்ரணா, 80085-82111
https://www.amazon.in/dp/B07FR6X89M
Attachments
-
177.6 KB Views: 17