THAZHAI KANI
அமைச்சர்
"அன்பு
நிரந்தரமாகுமா?
என்னை
அது அநாதையாக்கியது"
"இன்பம்
வரும் வேளையில்
இடைஞ்சலாய்
துன்பம்"
"பாசம் உடன்
வருமா?
என்னை
அது பாதியில்
விட்டுச்சென்றது"
"பணம் தான்
கைகொடுக்குமா
அது பகையை
பரிசாய் தந்தது"
"எது தான்
நிரந்தரமோ?
நில்லாமல் சுற்றும்
உலகினிலே
நிஜம் எதுவோ?
நிம்மதி தான் எங்கேயோ?"
"பதில் தான் கிட்டுமோ
பரிதவிப்பு தீருமோ"
நிரந்தரமாகுமா?
என்னை
அது அநாதையாக்கியது"
"இன்பம்
வரும் வேளையில்
இடைஞ்சலாய்
துன்பம்"
"பாசம் உடன்
வருமா?
என்னை
அது பாதியில்
விட்டுச்சென்றது"
"பணம் தான்
கைகொடுக்குமா
அது பகையை
பரிசாய் தந்தது"
"எது தான்
நிரந்தரமோ?
நில்லாமல் சுற்றும்
உலகினிலே
நிஜம் எதுவோ?
நிம்மதி தான் எங்கேயோ?"
"பதில் தான் கிட்டுமோ
பரிதவிப்பு தீருமோ"
Last edited: