நன்றி அக்கா. ஆமா அம்மு அக்கா...ஜானு பறந்து போயிட்டாளா?
கிருஷ்ணா வந்தானா...... மறுபடியும் ஒரு சண்டை வந்துடுமே......... ஜானு அந்த லெட்டர் கடைசி வரைக்கும் கொடுக்கலை போலேயே......
புளி சாப்பாடு.......புளியோதரை தானே?? ??
நன்றி அக்கா. ஆமா அம்மு அக்கா...ஜானு பறந்து போயிட்டாளா?
கிருஷ்ணா வந்தானா...... மறுபடியும் ஒரு சண்டை வந்துடுமே......... ஜானு அந்த லெட்டர் கடைசி வரைக்கும் கொடுக்கலை போலேயே......
புளி சாப்பாடு.......புளியோதரை தானே?? ??
வாவ் செம கவிதை. நன்றி கனி டியர்..கண்ணனின் குரலோசை
ராதையின் இதழோசை
அருமையாய்
என் நெஞ்சில்
செழுமையாய்
தொடக்கம் முதல்
படித்து முடிக்கும்
வரை
இதழோரோம்
ஓர் சிரிப்பு
ஒளிந்திருந்தது
அழகிய கதையை
தந்திடும்
எங்கள்
அழகிய
சந்திரனைப்போன்ற
சந்தியாவிற்கு
கனியின் வாழ்த்துக்கள்
நன்றி ராஜி அக்காInteresting