தன் குடும்பத்தை அழித்த மாணிக்கப்பெருமாளை தன்கையால் கொலை செய்ய வேண்டும் என்று தீர்க்கமாக முடிவுடன் இருந்த தீரா ரதுவின் வருகையால் கொஞ்சம் அந்த முடிவில் தடுமாறத்தான் செய்தான்....அவளது வருகை காதல், இப்பொது பேருகாலம் என்றவள் இருக்க...தன் முடிவு சரியா என யோசித்தான்...சில நாள் நிம்மதியற்று திருந்திருக்கிறான்...அவனது உள்மாற்றங்களை அறிந்த ரது அன்று பேசியது அவன் மனதில் ஓடிக்கொண்டுதான் இருந்தது.எந்தவொரு மனைவியும் தன் கணவன் தன்னோடே இருக்கவேண்டும் என்று தான் நினைப்பாள்...இப்படி ஒரு சூழலில் கணவன் இருந்தால் முதலில் அவள் கூறிவது கொலை அது இது என்பதெல்லாம் வேண்டாம்,குடும்பம் குழந்தை குட்டியென இருந்திடு விடு என்று தான் கூறுவார்கள்....ஆனால் அதற்கு மாறாக ரது கூறியதில் நிம்மதியென கொண்டாலும் அவளை நினைத்து கலங்கிதான் போனான்,....
அன்று ரது..
ஒற்றை நிலவாகினும் வான்மொத்தம் அழகு படுத்தி விடுகிறதே அவ்விரவையும்..தனித்தே நிற்பினும் காதல் நினைவுகளில் கரையும் நிலவுமகள் போல் தனித்து நின்றவன் பல எண்ணத்தில் சிக்கித்தவித்தவன்.தன்னையோ தன்னை சார்ந்தவர்களையோ எதிர்கொள்ள சிரமம் கண்டவன் தனிமையை எடுத்துகொண்டான்.. நிலவை நோக்கியவன், அதுயேனும் தனகேதும் வழி சொல்லுமா,உறுதிகொண்ட மனதும் ஆட்டம் கொள்ளுதே...மனம் இன்று குரங்காய் மாறி அங்குமிங்குமாய் தாவி கொண்டிருக்கிறதே அதைகட்டிகொள்ள கயிறற்று நிற்கிறேன் என தன்னையே சாடிக்கொண்டு இருந்தான்.....
வழக்கம் போல தன் மகளை உறங்கவைத்தவள்...தன்னவனை தேடி வர என்றும் போல வானை வெறிக்க அமர்ந்திருந்தான்..தன்வயிற்றை தள்ளிக்கொண்டு வந்தவள் அவனது தோளை அழுத்தினாள்..,நினைவு பெற்றவன் அவளை தன்னருகில் அமர்த்திக்கொண்டான்.....
" தீரா,...ரொம்ப கஷ்டமா இருக்குடா " என்றவள் கூறவும் பயந்தவன்.." என்ன ரதுமா வலியெதும் இருக்கா ? " என வினவ.," இல்லை தீரா..உன்மேல என்னால படுக்க முடியல அதான் கஷ்டமா இருக்கு.." என்றவளை வாஞ்சையாக பார்த்தவன்.." கொஞ்ச நாள் பொறுத்துக்க ரதும்மா அப்புறம் உங்க மூனுபேரையும் சேர்த்தே சுமப்பேன்...." என்றவனது விழிகளை கூர்ந்து நோக்கினாள்..
" ஏன் தீரா என்கிட்ட எதையும் சேர் பண்ண மாட்டிகிற உள்குள்ளையே வச்சு எத்தனை நாள் மருகிட்டே இருப்ப...."
" ரதும்மா ! அதெல்லாம் இல்லைடா...நான் எதையும் போட்டு யோசிக்கலை." என்றவனின் முகமெந்தியவள்..." என் தீராவ பத்தி எனக்கு நல்லாவே தெரியும்..உன் முகம் தெளிவில்லாம இருக்குடா...எப்பையும் ஒருவிசயத்தை போட்டு யோசிச்சுட்டே இருக்க...நான் உனக்கு வெறும் பொண்டாட்டி மட்டுமில்லை... ஒரு தாய்யும் கூடத்தான்..தாய்க்குத்தான் தன்பிள்ளை பற்றி நல்லா தெரியும் " என்வளிடம் பேசற்று இருந்தான்....
" நான் சொல்லுறேன் தீரா...நான் வந்தும் உன் முடிவுல உன்னால நிலையா இருக்க முடியல...அதானே ! " என்றதும் அவள் நெஞ்சில் முகம் புதைத்து அழுதான்.மனபாரம் குறைய அழுக விட்டவள் அவன் முகத்தை,ஏந்தினாள்..இங்க பாரு என் கூட வாழுற நீ எந்தகுறையும் இல்லாம வாழனும் நினைக்கிறேன் தீரா...காதலிக்கும் போது ஒன்னும் கல்யாணம் பண்ணிக்கிட்டதும் வேற பேசுற ஆள் நான் இல்லை தீரா அப்பையும் இப்பையும் ஒன்னுதான் நான் சொல்லுவேன்...,நீ எங்க அப்பாவ தாராளமாக கொல்லு நான் எதுவும் சொல்லலை தீரா, ஜெயிலுக்கு போகனும் போயிட்டுவா உனக்காக நான் நம்ம புள்ளைங்க காத்திட்டு இருப்போம் ...நீ எனக்காக பார்த்திட்டு காலம்முழுக்க இதை நீ மனசுல குறையா வச்சிட்டு வாழாத தீரா.." என அவள் கூற வாரி முத்தமிட்டு அணைத்து அழுதான்...
" ரதும்மா...உன்னை விட்டுபிரிய போறேன் உனக்கு வருத்தமில்லையாடி...."
" வருத்தமில்லாம இருக்குமா தீரா...இருக்கத்தான் செய்து ஆன அதவிட என் புருசனோட நிம்மதி,லட்சியம் எனக்கு முக்கியம்...தீரா எனக்காக ஒன்னு செய்வீயா ? "
" சொல்லு ரதும்மா..அதுக்கு தானடி நான் இருக்கேன்..."
" எப்படியும் நீ அவரை அழிக்க திட்டம் போட்டிருப்ப..அத நம்மை பிள்ளை பிறந்ததுக்கு அப்புறமா அவரை கொல்லுறீயா தீரா..." என்றதும் புரியாமல் நோக்கினான்,...
" இல்ல எனக்கு வலி வரப்ப நீ ஏன் கூட இருக்கன்னும் தீரா..எனக்கு ஒன்னுனாலும் கடைசியா உன்முகத்தை பார்த்துட்டே செத்து போயிடனும் அதான்.."
" ரதும்மா...வார்த்தைக்கு கூட அப்படிசொல்லாதடி,..இழந்த குடும்பத்தை உன் முலமா பார்த்துட்டு வரேன்டி....இப்படி பேசி நீயும் என்னை அனாதையாக்கன்னும் நினைக்கிறீயா.."
" இல்ல தீரா,நான் இனி அப்படி சொல்லமாட்டேன்....நீ என் கூட இருப்பேல தீரா..." என்றவளை அணைத்துகொண்டவன்...கண்டிப்பா உன் கூட இருப்பேன் ரதுமா...." என்றவளின் மென்னிதழை முத்தமிட்டு அணைத்தான்....
அன்றைய நிகழ்வையில் இன்று தனதறையில் அசைபோட்டான்....
" ரது...என்னைய மன்னிச்சிருடி..,,நீ கேட்டதை என்னால செய்ய முடியல ரதுமா ! உன்னையும் என் குழந்தையும் நான் பார்த்தா என் மனசு மாறிடும் அதுக்கு முன்னமே அந்த மாணிக்க பெருமாளை கொல்லன்னும்....என்னை மன்னிச்சிடு ரதுமா..." என்றவன் தன் போனில் கையில் எடுத்தவன் யாருக்கு அழைத்தானோ தன் திட்டத்தை முழுதாய் கூறினான்.....சிவா,அன்வர்,காளி,
கணேஷ் யாருக்கும் தெரியாமல் மறைத்தான்....அன்று இரவே ரதுவீட்டிற்கு சென்றான்...
" வாங்க மாப்பிள்ளை...." என வாஞ்சையாக அவனை அழைத்தார் மகா.... அவரை நேராக அவனால் காணமுடியவில்லை ஒருவித தயக்கமாய் உள்ளே வந்தான்..
" தீராப்பா...." என சம்மூ காலை கட்டிகொண்டாள்.அவளை தூக்கி கொஞ்சினான்..." சம்மூ குட்டி சாப்பிடிங்களா ? "
" ம்ம்...தீரா சாப்பிட்டேன்....தீரா,ரதும்மா வயிதுக்குள்ளே குட்டி தம்பி ரதும்மாவ எத்துறான்...வந்த அவனை என்னான்னு கேளு தீரா...." என்றாள்..
அவள் கூறியதை கேட்டு அனைவரும் சிரித்தனர்..." சம்மூ குட்டி தீராப்பா,முதல் சாப்பிடட்டும் அப்புறம் தம்பி பாப்பாகிட்ட கேட்கட்டும்...." என ஷாரு கூறி தீராவை அமரவைத்து உணவை பரிமாறினாள்...." ரது சாப்பிட்டாளா அத்தை அவ எங்க ?"
" அவ சாப்பிட்டா மாப்பிள்ளை ரெஸ்ட் எடுக்கிறா உள்ளே " என்றதும் அவன் எதுவும் கூறாது சாப்பிட்டான்...பின் பிரணவிடம் பேசிவிட்டு ரதுவின் அறைக்கு வந்தான்.....சம்மூவும் பிரஜனும் மகாவிடம் உறங்கினர்...ரதுவின் அருகில் அமர்ந்தவன் அவள் தலைகோதி முத்தமிட்டான்....அவன் தீண்டலில் விழித்தவள் அவன் நெஞ்சில் சாய்ந்துகொண்டாள்....
" தீரா....உன் புள்ளை ரொம்ப உதைக்கிறான்.சொல்லிவை அவன்கிட்ட....உன்னை போலவே குறும்பா இருக்கான்...உள்ளே இவ்வளவு சேட்டை,வெளிய வந்தான் என்ன பண்ணுவானோ.. இவனை நீ தான் பார்த்துக்கன்னும்ப்பா என்னால முடியாது...." என்றவள் கூற இதற்பின்தான் அவளோடு இருக்க போவதில்லை இதயம் வலிக்க கண்கள்வழி கண்ணீர் சுரந்திட அவள் அறியாவண்ணம் துடைத்தவன்...
" என் புள்ளை என்ன மாதிரி தான் இருப்பான்...எங்க அம்மாவும் சொல்லுவாங்க நானும் ரொம்ப சேட்டை பண்ணுவேணாம்...அப்ப அப்படிதானே என் புள்ளையும் இருப்பான்....நீ தான் எங்க மூனுபேரையும் அட்ஜஸ்ட் பண்ணிக்கன்னும் ரதும்மா....உன்னை நம்பிதானேநாங்க இருக்கோம்...."
" என்னசெய்ய அட்ஜஸ்ட் பண்ணித்தானே ஆகனும்...சம்மூ என் சமத்து பொண்ணு என் பேச்சை கேட்ப்பா...ஆன பெரிய தீராவும் குட்டி தீராவையும் என்ன பண்ண போறேன் தெரியல...
" அதேல்லாம் என் ரதுமா ! தனியா நின்னு சமாளிச்சிடுவா " கடைசி வரையில் அழுத்தம் கொடுக்க பேதை மகள் அறியாமல் இருந்தாள்..
" தீரா..இன்னும் இரண்டு நாள் டேட். வந்திடும்...ரொம்ப பயமா இருக்கு தீரா....." அவன் கையில் அழுத்தம் கொடுத்தாள்..
" நான் இருக்கிற வரைக்கும் உனக்கும் ஒன்னும் ஆகாது ரதும்மா...நீ நல்லபடியா குட்டிதீராவ பெத்து தாய்யும் சேய்யுமா என்கிட்ட பத்திரமா வந்து சேருவீங்க நான் வணங்குற,அந்த சிவன் கைவிட மாட்டார் ரது " என அவள் நெற்றியில் இதழ் பதித்தான். அவன் நெஞ்சில் முகம்,புதைத்து கொண்டாள்...அவளை உறங்கவைத்தவன்,..வெகுநேரம் உறங்காமல் இருந்தான்...
அதிகாலை விடிய யாரும் அறியா வண்ணம் வெளியேறினான்.....
அன்று ரது..
ஒற்றை நிலவாகினும் வான்மொத்தம் அழகு படுத்தி விடுகிறதே அவ்விரவையும்..தனித்தே நிற்பினும் காதல் நினைவுகளில் கரையும் நிலவுமகள் போல் தனித்து நின்றவன் பல எண்ணத்தில் சிக்கித்தவித்தவன்.தன்னையோ தன்னை சார்ந்தவர்களையோ எதிர்கொள்ள சிரமம் கண்டவன் தனிமையை எடுத்துகொண்டான்.. நிலவை நோக்கியவன், அதுயேனும் தனகேதும் வழி சொல்லுமா,உறுதிகொண்ட மனதும் ஆட்டம் கொள்ளுதே...மனம் இன்று குரங்காய் மாறி அங்குமிங்குமாய் தாவி கொண்டிருக்கிறதே அதைகட்டிகொள்ள கயிறற்று நிற்கிறேன் என தன்னையே சாடிக்கொண்டு இருந்தான்.....
வழக்கம் போல தன் மகளை உறங்கவைத்தவள்...தன்னவனை தேடி வர என்றும் போல வானை வெறிக்க அமர்ந்திருந்தான்..தன்வயிற்றை தள்ளிக்கொண்டு வந்தவள் அவனது தோளை அழுத்தினாள்..,நினைவு பெற்றவன் அவளை தன்னருகில் அமர்த்திக்கொண்டான்.....
" தீரா,...ரொம்ப கஷ்டமா இருக்குடா " என்றவள் கூறவும் பயந்தவன்.." என்ன ரதுமா வலியெதும் இருக்கா ? " என வினவ.," இல்லை தீரா..உன்மேல என்னால படுக்க முடியல அதான் கஷ்டமா இருக்கு.." என்றவளை வாஞ்சையாக பார்த்தவன்.." கொஞ்ச நாள் பொறுத்துக்க ரதும்மா அப்புறம் உங்க மூனுபேரையும் சேர்த்தே சுமப்பேன்...." என்றவனது விழிகளை கூர்ந்து நோக்கினாள்..
" ஏன் தீரா என்கிட்ட எதையும் சேர் பண்ண மாட்டிகிற உள்குள்ளையே வச்சு எத்தனை நாள் மருகிட்டே இருப்ப...."
" ரதும்மா ! அதெல்லாம் இல்லைடா...நான் எதையும் போட்டு யோசிக்கலை." என்றவனின் முகமெந்தியவள்..." என் தீராவ பத்தி எனக்கு நல்லாவே தெரியும்..உன் முகம் தெளிவில்லாம இருக்குடா...எப்பையும் ஒருவிசயத்தை போட்டு யோசிச்சுட்டே இருக்க...நான் உனக்கு வெறும் பொண்டாட்டி மட்டுமில்லை... ஒரு தாய்யும் கூடத்தான்..தாய்க்குத்தான் தன்பிள்ளை பற்றி நல்லா தெரியும் " என்வளிடம் பேசற்று இருந்தான்....
" நான் சொல்லுறேன் தீரா...நான் வந்தும் உன் முடிவுல உன்னால நிலையா இருக்க முடியல...அதானே ! " என்றதும் அவள் நெஞ்சில் முகம் புதைத்து அழுதான்.மனபாரம் குறைய அழுக விட்டவள் அவன் முகத்தை,ஏந்தினாள்..இங்க பாரு என் கூட வாழுற நீ எந்தகுறையும் இல்லாம வாழனும் நினைக்கிறேன் தீரா...காதலிக்கும் போது ஒன்னும் கல்யாணம் பண்ணிக்கிட்டதும் வேற பேசுற ஆள் நான் இல்லை தீரா அப்பையும் இப்பையும் ஒன்னுதான் நான் சொல்லுவேன்...,நீ எங்க அப்பாவ தாராளமாக கொல்லு நான் எதுவும் சொல்லலை தீரா, ஜெயிலுக்கு போகனும் போயிட்டுவா உனக்காக நான் நம்ம புள்ளைங்க காத்திட்டு இருப்போம் ...நீ எனக்காக பார்த்திட்டு காலம்முழுக்க இதை நீ மனசுல குறையா வச்சிட்டு வாழாத தீரா.." என அவள் கூற வாரி முத்தமிட்டு அணைத்து அழுதான்...
" ரதும்மா...உன்னை விட்டுபிரிய போறேன் உனக்கு வருத்தமில்லையாடி...."
" வருத்தமில்லாம இருக்குமா தீரா...இருக்கத்தான் செய்து ஆன அதவிட என் புருசனோட நிம்மதி,லட்சியம் எனக்கு முக்கியம்...தீரா எனக்காக ஒன்னு செய்வீயா ? "
" சொல்லு ரதும்மா..அதுக்கு தானடி நான் இருக்கேன்..."
" எப்படியும் நீ அவரை அழிக்க திட்டம் போட்டிருப்ப..அத நம்மை பிள்ளை பிறந்ததுக்கு அப்புறமா அவரை கொல்லுறீயா தீரா..." என்றதும் புரியாமல் நோக்கினான்,...
" இல்ல எனக்கு வலி வரப்ப நீ ஏன் கூட இருக்கன்னும் தீரா..எனக்கு ஒன்னுனாலும் கடைசியா உன்முகத்தை பார்த்துட்டே செத்து போயிடனும் அதான்.."
" ரதும்மா...வார்த்தைக்கு கூட அப்படிசொல்லாதடி,..இழந்த குடும்பத்தை உன் முலமா பார்த்துட்டு வரேன்டி....இப்படி பேசி நீயும் என்னை அனாதையாக்கன்னும் நினைக்கிறீயா.."
" இல்ல தீரா,நான் இனி அப்படி சொல்லமாட்டேன்....நீ என் கூட இருப்பேல தீரா..." என்றவளை அணைத்துகொண்டவன்...கண்டிப்பா உன் கூட இருப்பேன் ரதுமா...." என்றவளின் மென்னிதழை முத்தமிட்டு அணைத்தான்....
அன்றைய நிகழ்வையில் இன்று தனதறையில் அசைபோட்டான்....
" ரது...என்னைய மன்னிச்சிருடி..,,நீ கேட்டதை என்னால செய்ய முடியல ரதுமா ! உன்னையும் என் குழந்தையும் நான் பார்த்தா என் மனசு மாறிடும் அதுக்கு முன்னமே அந்த மாணிக்க பெருமாளை கொல்லன்னும்....என்னை மன்னிச்சிடு ரதுமா..." என்றவன் தன் போனில் கையில் எடுத்தவன் யாருக்கு அழைத்தானோ தன் திட்டத்தை முழுதாய் கூறினான்.....சிவா,அன்வர்,காளி,
கணேஷ் யாருக்கும் தெரியாமல் மறைத்தான்....அன்று இரவே ரதுவீட்டிற்கு சென்றான்...
" வாங்க மாப்பிள்ளை...." என வாஞ்சையாக அவனை அழைத்தார் மகா.... அவரை நேராக அவனால் காணமுடியவில்லை ஒருவித தயக்கமாய் உள்ளே வந்தான்..
" தீராப்பா...." என சம்மூ காலை கட்டிகொண்டாள்.அவளை தூக்கி கொஞ்சினான்..." சம்மூ குட்டி சாப்பிடிங்களா ? "
" ம்ம்...தீரா சாப்பிட்டேன்....தீரா,ரதும்மா வயிதுக்குள்ளே குட்டி தம்பி ரதும்மாவ எத்துறான்...வந்த அவனை என்னான்னு கேளு தீரா...." என்றாள்..
அவள் கூறியதை கேட்டு அனைவரும் சிரித்தனர்..." சம்மூ குட்டி தீராப்பா,முதல் சாப்பிடட்டும் அப்புறம் தம்பி பாப்பாகிட்ட கேட்கட்டும்...." என ஷாரு கூறி தீராவை அமரவைத்து உணவை பரிமாறினாள்...." ரது சாப்பிட்டாளா அத்தை அவ எங்க ?"
" அவ சாப்பிட்டா மாப்பிள்ளை ரெஸ்ட் எடுக்கிறா உள்ளே " என்றதும் அவன் எதுவும் கூறாது சாப்பிட்டான்...பின் பிரணவிடம் பேசிவிட்டு ரதுவின் அறைக்கு வந்தான்.....சம்மூவும் பிரஜனும் மகாவிடம் உறங்கினர்...ரதுவின் அருகில் அமர்ந்தவன் அவள் தலைகோதி முத்தமிட்டான்....அவன் தீண்டலில் விழித்தவள் அவன் நெஞ்சில் சாய்ந்துகொண்டாள்....
" தீரா....உன் புள்ளை ரொம்ப உதைக்கிறான்.சொல்லிவை அவன்கிட்ட....உன்னை போலவே குறும்பா இருக்கான்...உள்ளே இவ்வளவு சேட்டை,வெளிய வந்தான் என்ன பண்ணுவானோ.. இவனை நீ தான் பார்த்துக்கன்னும்ப்பா என்னால முடியாது...." என்றவள் கூற இதற்பின்தான் அவளோடு இருக்க போவதில்லை இதயம் வலிக்க கண்கள்வழி கண்ணீர் சுரந்திட அவள் அறியாவண்ணம் துடைத்தவன்...
" என் புள்ளை என்ன மாதிரி தான் இருப்பான்...எங்க அம்மாவும் சொல்லுவாங்க நானும் ரொம்ப சேட்டை பண்ணுவேணாம்...அப்ப அப்படிதானே என் புள்ளையும் இருப்பான்....நீ தான் எங்க மூனுபேரையும் அட்ஜஸ்ட் பண்ணிக்கன்னும் ரதும்மா....உன்னை நம்பிதானேநாங்க இருக்கோம்...."
" என்னசெய்ய அட்ஜஸ்ட் பண்ணித்தானே ஆகனும்...சம்மூ என் சமத்து பொண்ணு என் பேச்சை கேட்ப்பா...ஆன பெரிய தீராவும் குட்டி தீராவையும் என்ன பண்ண போறேன் தெரியல...
" அதேல்லாம் என் ரதுமா ! தனியா நின்னு சமாளிச்சிடுவா " கடைசி வரையில் அழுத்தம் கொடுக்க பேதை மகள் அறியாமல் இருந்தாள்..
" தீரா..இன்னும் இரண்டு நாள் டேட். வந்திடும்...ரொம்ப பயமா இருக்கு தீரா....." அவன் கையில் அழுத்தம் கொடுத்தாள்..
" நான் இருக்கிற வரைக்கும் உனக்கும் ஒன்னும் ஆகாது ரதும்மா...நீ நல்லபடியா குட்டிதீராவ பெத்து தாய்யும் சேய்யுமா என்கிட்ட பத்திரமா வந்து சேருவீங்க நான் வணங்குற,அந்த சிவன் கைவிட மாட்டார் ரது " என அவள் நெற்றியில் இதழ் பதித்தான். அவன் நெஞ்சில் முகம்,புதைத்து கொண்டாள்...அவளை உறங்கவைத்தவன்,..வெகுநேரம் உறங்காமல் இருந்தான்...
அதிகாலை விடிய யாரும் அறியா வண்ணம் வெளியேறினான்.....