Sugaaa
முதலமைச்சர்
ம்ஹூம் நான் வரமாட்டேன்...சிறு வயதிலிருந்தே பெண் இப்படி இருக்க வேண்டும் என்றுதானே வளர்க்கப்படுகிறாள்....காலம் காலமாக நமக்கு ஊட்டி ஊட்டி வளர்த்த அந்த ஒழுக்கப்பண்பு அந்த ஒரு நொடியில் எங்கே போவது....????
தாய்மை vilitthiruppathu போல் அந்த நொடியில் பெண்மை விழிக்க வேண்டாமா...????
விழிக்காமலெல்லாம் இல்லை பானுமா....விழிக்கும்....அதை அலட்சியப் படுத்தறது....அப்புறம் எல்லாம் முடிஞ்சப்புறம் ஆணை குறை சொல்ல வேண்டியது....என்னை ஏன் இப்படி பண்ணினனு கேட்க வேண்டியது.
Sm site. ..a ஏன் சுத்துற. ..ன்னு கேட்டீல்ல. .. இதுக்கு தான். ...
நிஜங்கள் வேண்டாம். ... கனவுலகம் போதுமெனக்கு. ...?