?????ஸ்ருதி பாவம் பானும்மா. ...
ஆனால் அவள் foreign. .ல படித்ததால் எப்படி இருப்பாங்க... தெரியல. ...
?அகிலா நாட்டாமை தான் தீர்ப்பு சொல்லனும். ...?
naattamaiyaa
?????ஸ்ருதி பாவம் பானும்மா. ...
ஆனால் அவள் foreign. .ல படித்ததால் எப்படி இருப்பாங்க... தெரியல. ...
?அகிலா நாட்டாமை தான் தீர்ப்பு சொல்லனும். ...?
correcttu thaaஒத்துக்கொள்கிறேன் தோழி. பாட்டி வரை ஸ்டேட்டஸ் பேசியதால் வந்த வினை இது.
kalakureenga...சிறு வயதிலிருந்தே பெண் இப்படி இருக்க வேண்டும் என்றுதானே வளர்க்கப்படுகிறாள்....காலம் காலமாக நமக்கு ஊட்டி ஊட்டி வளர்த்த அந்த ஒழுக்கப்பண்பு அந்த ஒரு நொடியில் எங்கே போவது....????
தாய்மை vilitthiruppathu போல் அந்த நொடியில் பெண்மை விழிக்க வேண்டாமா...????
விழிக்காமலெல்லாம் இல்லை பானுமா....விழிக்கும்....அதை அலட்சியப் படுத்தறது....அப்புறம் எல்லாம் முடிஞ்சப்புறம் ஆணை குறை சொல்ல வேண்டியது....என்னை ஏன் இப்படி பண்ணினனு கேட்க வேண்டியது.
ம்ம்ம்ம்ம் அவங்க நல்லா பேசுவாங்க. ...kalakureenga... naamma oru pattimandrame vaikallam poliye...
vachiruvomaa?
?நிஜ உலகம் கொடுக்கும் காயங்களுக்கு மருந்து அகிலாவின் எழுத்து. ...Correct Swahira... intha nijathukku bayanthu thaan namma kathaiyai padikka niraya per vara maatengaraangalo?
Nice update...
தன்னை மறந்து மண்ணில் விழுந்து
இளமை மலரின் மீது
கண்ணை இழந்த வண்டு
தேக சுகத்தில் கவனம்
காட்டு வழியில் பயணம்
கங்கை நதிக்கு மண்ணில் அணையா???
அங்கம் முழுதும் பொங்கும் இளமை
இதம் பதமாய் தோன்ற
அள்ளி அணைத்த கைகள்
கேட்க நினைத்தாள் மறந்தாள்
கேள்வி எழும் முன் விழுந்தாள்
எந்த உடலோ எந்த உறவோ???
மங்கை இனமும் மன்னன் இனமும்
குலம் குணமும் என்ன
தேகம் துடித்தால் கண்ணேது
கூந்தல் கலைந்த கனியே
கொஞ்சிச் சுவைத்த கிளியே
இந்த நிலைதான் என்ன விதியோ???
இளமை என்னும் பூங்காற்று
பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுது ஓர் ஆசை
சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
இளமை என்னும் பூங்காற்று
பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுது ஓர் ஆசை
சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
ஒரே வீணை ஒரே ராகம்....
Thank you so much...Waiting for next ud....inda samudaayam pennai thaanae kutravaali koondil aethum...very sensitive ud....
நான் இவ்ளோ நாளும் இந்த பாட்டுக்கு அர்த்தம் தேடினது இல்ல....இன்னிக்கு புறியுது....புரிய வச்சுருக்கீங்க...ரொம்ப பொருத்தமா இருக்கு.?????
இனிமே இந்த பாட்டை கேட்டால் அகிமா and உங்க நினைவு வருவது உறுதி.
படங்கள் போட்டுட்டே இருக்கேன். . Wait பண்ணி பார்க்கறீங்களா
Paarthiruvom....படங்கள் போட்டுட்டே இருக்கேன். . Wait பண்ணி பார்க்கறீங்களா