Ennaka ithu.. aakaash ku loosu pidichiruma ?? sruthi varathukulla ivan loosaagama paathukonga kaa
Enga pona ava.. enakum ipo thonuthu ninnu sattaiya pidichi ketrukalaamo ??
Ennaka ithu.. aakaash ku loosu pidichiruma ?? sruthi varathukulla ivan loosaagama paathukonga kaa
Enga pona ava.. enakum ipo thonuthu ninnu sattaiya pidichi ketrukalaamo ??
??????????
ட்விஸ்ட் ராணி... அகிலாவின்..View attachment 22065
??????????
குறும்பு பார்வையில்...View attachment 22056
?அவளின் தன்மானம் தொட்ட
அவனின் சீண்டல்கள்...View attachment 22060
?அவனின்
சீண்டல்களில்... அவளின் முடிவு விபரீதமாய்....View attachment 22058
?திருமணத்திற்கு தடை விதித்தபடி அவள்....View attachment 22061
??டாலி உண்மை சொல்லுங்க... குறும்பனின் சீண்டல்களுக்கு மட்டும் தானே தடை....
?அவங்க காதலுக்கு இல்லை தானே. ..?
?தன்
இருப்பிடத்தைக்கூட
சொல்ல மறுத்தவளாய் அவள்...
View attachment 22062
?அவளின் மறுப்பில்... அவனின் குறும்பும்... சீண்டல்களும்... கோபமாய்...
View attachment 22059
??எனக்கு தெரிவது உங்கள் கோபம் இல்லை குறும்பா... உங்களின் அதீதக் காதல் தான்...
?அவனின் கண்ணீர்த் துளிகள்...
?அவனின் வெறி கொண்ட கோபங்கள்....
?அவளின் மறுப்பில்... அவனின் விலகல்கள்...View attachment 22064
?அவளைப் பற்றிய அவனின் எதிர்பார்ப்புகள்...
???ஏமாற்றங்களாய்??
?என் காதலை
வேண்டாமென்றவள்...
எனக்கு யாரோ தான்...View attachment 22063
?அன்புக்கும்... வெறுப்புக்கும்... இடையில் இத்தனை மெல்லிய இடைவெளியா..?
?தன் தவறுகள் என்னவென்றே தெரியாத அவன்..
?அவளைத் தேட மறுத்தவனாய் அவன்...
?அவனின் பிதற்றல்களில் எஞ்சியது காதல் மட்டுமே...
?அவனின் நம்பிக்கை...
என் டாலி வருவாள்...???
?அவனின்
தடுமாற்றங்கள்...
?நான் தவறிழைத்தால் தண்டித்திருக்கலாம்....
??பிரிவா.?
?அவனின் குறும்பு முகம்...
இப்போது கோபம் முகமாக..
?அவனின் மனம் மட்டும்...
?அவனின் டாலியை எதிர்பார்த்தபடி...View attachment 22057
?????????????
AZhagaa sollirukeengaநிறைவான பதிவு, ஆகாஷ் அவன் காதலில் நபிக்கையுடனும் உறுதியுடனும் இருக்கான் கண்டிப்பா அவன் காதல் ஜெய்க்கும், அவன் காதல் ஸுருதியை அவனிடம் சேர்க்கும், ஸுருதி அவன் குறும்பு பார்வையில்தானா அவன்னை காதலிக்க ஆரம்பித்தாள், அவள் கருவுட்றதால் அந்த மன நிலையில் அவன் பார்வை பேச்சு அவள் கவனிக்க வில்லை அதுவும் கல்யாணத்துக்கு முன் கருவுற்றது அவளின் யோசிக்கும் மன நிலையை மாற்றி விட்டது அவளையும் குற்றம் சொல்ல முடியாது, பார்ப்போம் அவர்கள் காதல் அவர்களை ஓன்று சேர்கிறதா என்று ???????????
Thank you sindhu for the comment...
இந்த ஆகாஷை புரிஞ்சிக்க முடியல . ஸ்ருதி யாரோன்னு சொல்றான்... ஸ்ருதி வருவான்னு சொல்றான். என் கோபத்தை இனி பார்ப்பன்னு சொல்றான்.. ஸ்ருதிதான் என் மனைவின்னும் சொல்றான்.. ஆஹா மொத்தத்தில அவனும் குழம்பி.. நம்மளையும் குழப்புறான்..
அவள் வருவாளா...
அவள் வருவாளா அவள் வருவாளா
என் உடைந்துபோன நெஞ்சை ஒட்டவைக்க அவள் வருவாளா
என் பள்ளமான உள்ளம் வெள்ளமாக அவள் வருவாளா
கண்ணோடு நான் கண்ட வண்ணங்கள் போக
சுடிதாரில் மூடாத பாகங்கள் வாழ்க
valid points tha...Aen ippadi ore naalla veeta vittum kudumbama poganum? Pogaama irundhu irundhaa, Akash night vandhadhu therindhu irukkum. Avan vilayaatukku dhaan appadi pesinaannu purindhu irukkum, avan pesinadhu thappudhaan endraalum.
Avaludaya amma appavaavadhu innum avalukku eduthu solli irukkalaam. Ippadi first time mana kasappu varum bodhe ivvalavu peria step edukka koodaathu, avan kitta pesi paarunu. Ippa enna aagumo?