Chitrasaraswathi
முதலமைச்சர்
கொலையும் செய்வாள் என்று சொல்லிட்டு தற்கொலையும் செய்துட்டாளே
Akka solvatharku varthaye illai ? ? ? ?.ஹாய் மக்களே... வணக்கம்...
என்னை நினைவிருக்கிறதா.... நீண்ட இடைவேளைக்குப் பின் செல்வா....
"கொலையும் செய்வாள் "
இது என்னுடைய சிறிய முயற்சி... சிறுகதை என்று கூறுவதை விட பெருங்கதை என்று சொல்லலாம்... சற்று அளவில் பெரிய கதை... படித்துப் பாருங்கள் தோழமைகளே....
படித்துப் பார்த்து விட்டு உங்கள் கருத்துக்கள் மற்றும் விருப்பங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்....
அடுத்து என்னுடைய புதிய நாவலான " உயிர் காதலே உனக்காகவே " வுடன் விரைவில் வருகிறேன்....
நன்றி வணக்கம்...
கொலையும் செய்வாள்
அழுத்தமான கருத்துக்கள் வேண்டும். அழ வைக்கும் களம் வேண்டாம் என்று சொல்லவும்... அவங்க அல்வா சாப்பிட்டு வரேன் மாதிரி அழுவாச்சி கதை எழுதுராங்க author jiஅழுகாச்சி கதை நம்பர் 2.
கனமான கரு. அருமையான கையாண்ட்றுக்கீங்க.. இதேபோல இன்னும் பல அழவைக்கும் கதைகளை எழுத வாழ்த்துக்கள்.
முடியல ஶ்ரீ மா... கங்கா கதைக்கு ரொம்ப நாள் feel பண்னேன். அதுக்குள்ள அடுத்த கதைஅழுத்தமான கருத்துக்கள் வேண்டும். அழ வைக்கும் களம் வேண்டாம் என்று சொல்லவும்... அவங்க அல்வா சாப்பிட்டு வரேன் மாதிரி அழுவாச்சி கதை எழுதுராங்க author ji
மிகவும் நன்றி ஸ்ரீ தேவி அக்கா...authorji டைட்டில் செம்ம... பெரிய கதையை எதிர் பார்க்கும் எங்களுக்கு உங்களின் சிறிய பெரிய கதை விருந்துக்கு முன்னாடி சூப் குடிச்ச effect.... congrats