• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

சங்கீதா படைத்த மெல்லிசைக்காரனின் மெல்லிசையில் மயங்கிய நான்???

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
?????Avlooooo terror a Akkaa?????
Illai ambuttu periya mootaiyo????
சேச்சே நம்ம ஸவாஹிரா டியர் ரொம்பவே அப்புராணி, தம்பி
நாம்ப கேட்காமலே பணத்தை கொடுத்துடுவாங்க
 




KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,528
Reaction score
43,609
Age
38
Location
Tirunelveli
ஹா ஹா ஹா
அதாரு தம்பி அந்த ஒருத்தரு?
Jippu podravaru than ka???
சேச்சே நம்ம ஸவாஹிரா டியர் ரொம்பவே அப்புராணி, தம்பி
நாம்ப கேட்காமலே பணத்தை கொடுத்துடுவாங்க
வட்டியும் வசமா vangiruvanga ka????
 




Umaradha

மண்டலாதிபதி
Joined
May 19, 2018
Messages
357
Reaction score
646
Location
Bangalore
வீணையடி நீ எனக்கு படித்து பாவா மேல பைத்தியமாகி SM சைட்டை சுத்திக்கிட்டு இருந்த என் கண்களில் பட்டது சங்கீதாவின் எழுதுகிறேன் ஒரு கடிதம் நாவலின் அறிவிப்பு...ஆஆஆ????நம்ம சங்கீதாவா..??? கதை எழுதுறாங்களா....எப்படி எழுதுறாங்கனுதான் பார்ப்போமே...அப்படின்னு அவங்க முதலாவது கதைக்குள் புகுந்தவதான் நான்....முதல் பதிவிலேயே என்னை அப்படியே அவர் எழுத்துக்குள் இழுத்துக்கொண்டு அடுத்த பதிவு எப்போதுனு கேட்க வைத்தாங்க...முதல் கதையை விட அழகா அட்டகாசமா வெற்றிகரமா எழுதி முடிச்சிருக்காங்க தனது மூன்றாவது கதையான "நான் பாடும் கீதாஞ்சலி"யை...ஆரம்பமே அசத்தலாக இருந்தது....சரிங்க கதைக்கு வருவோம்.


சிறு வயதில் உறவுகளை இழந்து போர்டிங் பள்ளியில் வளர்ந்து தமிழ்நாட்டின் மிகச் சிறந்த இசையமைப்பாளனாகிறான் எல்லோராலும் RV என அழைக்கப்படும் ராகுல் ரவிவர்மன்.இளமையில் அதிக புகழையும் அந்தஸ்தையும் தனது இசை மூலம் அதிவேகமாக சம்பாதித்தவனால் நல்ல மனைவியை பெற முடியவில்லை....காதலித்து கல்யாணம் செய்த மனைவி ராகுலின் கையில் ஒரு வயது குழந்தையை கொடுத்துவிட்டு தனக்கு பிடித்த கிரிக்கெட் வீரருடன் செல்கிறாள்.மனைவி கொடுத்த அவமானம் தாங்க முடியாமல் குழந்தையை வேலைக்காரர்களிடம் ஒப்படைத்துவிட்டு கையில் புட்டியும் நாளொறு குட்டியுமாக நிம்மதியை தேடி அலையும் ராகுலை தேடி வருகிறான் பால்ய நண்பனான கௌஷிக்.நண்பனின் மீது அக்கறை கொண்டு அனைத்துமாகி அவனை திருத்த முயற்சித்து வெற்றிகரமாக தோல்வியை தழுவுகிறான் கௌஷிக்..."ஊர் உலகத்தில் பத்து பதினைந்து friend வச்சுருக்குறவனெல்லாம் நிம்மதியா சந்தோஷமா இருக்குறானுங்க....நான் ஒரே ஒரு ப்ரெண்டை வச்சுக்கிட்டு படுற பாடு இருக்கே"னு கௌஷிக்கை புலம்ப விடுகிறான் ராகுல்...இவ்வாறு சென்று கொண்டிருக்கும் RV இன் வாழ்க்கைக்குள் இரண்டு வயது பெண் குழந்தையோடும் யாரிடமும் பகிரப்படாத பகிர விரும்பாத துன்பத்தோடும் நுழைகிறாள் அமிர்தவர்ஷினி....ஒரு பெண்ணால் பட்டுப்போன ராகுலின் வாழ்வு இன்னொரு பெண்ணால் தழைக்கிறதா கருகிப்போகிறதா என்பதை ஆக்ஷன், காமெடி, சென்டிமென்ட், ரொமான்ஸ் கலந்து தனது எழுத்து திறமை மூலம் படிக்கின்ற நம்மை திணறடிக்கிறார் கதாசிரியர் சங்கீதா....இவங்க கதைகளின் சிறப்பம்சமே மனதுக்கு இதமான அன்பும் பாசமும் காதலும் தாங்க....இதில் அழகான ஆழமான நட்பையும் காமெடி கலந்து அழகா சொல்லிருக்காங்க.தனது எழுத்தின் திறமையால் நம்மை அடுத்த பதிவு எப்போதுனு தேட வைக்குறாங்க.???
ஆரம்பம் முதல் முடிவு வரை தொய்வில்லாமல் அழகாக கொண்டு சென்றிருக்கிறாங்க கதையை.

அழகான அருமையான கதையை கொடுத்த சங்கீதாவுக்கு நன்றிகள் பல..??????
Ungaloda review kadhaya padikka thoondaradhu. Thanks for recommending. Will surely read the story.
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,609
Reaction score
36,883
Location
Srilanka
Ungaloda review kadhaya padikka thoondaradhu. Thanks for recommending. Will surely read the story.
படிச்சு முடிச்சிட்டீங்க போல....எப்படி இருக்கு sister story....நான் சொன்ன மாதிரி இருக்கா..???
 




Umaradha

மண்டலாதிபதி
Joined
May 19, 2018
Messages
357
Reaction score
646
Location
Bangalore
படிச்சு முடிச்சிட்டீங்க போல....எப்படி இருக்கு sister story....நான் சொன்ன மாதிரி இருக்கா..???
Super!! Ore moochula padithu mudithen. Naduvil stop pannave mudiyala. Avvalavu nandraaga kondu poi irukkaanga kadhaiya. Ovvoru characterum manasa thodara maadhiri irundhadhu. RV and Kaushik friendship, ippadi kooda friends iruppaangalaanu thona vaikudhu. Mellissikaaran manasa kollai konduttaan. :) Thanks to you, oru nalla kadhai padikka kidaithudhu.
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,609
Reaction score
36,883
Location
Srilanka
Super!! Ore moochula padithu mudithen. Naduvil stop pannave mudiyala. Avvalavu nandraaga kondu poi irukkaanga kadhaiya. Ovvoru characterum manasa thodara maadhiri irundhadhu. RV and Kaushik friendship, ippadi kooda friends iruppaangalaanu thona vaikudhu. Mellissikaaran manasa kollai konduttaan. :) Thanks to you, oru nalla kadhai padikka kidaithudhu.
மோர்னிங்தான் படிக்கிறேன் சொன்னீங்க...evening 4pm க்கு முடிச்சிட்டீங்க....supperrrbb.
நானும் இப்டிதான் எப்டி எழுதுறாங்கனு பார்க்கத்தான் உள்ளே போனேன்(எழுதுகிறேன் ஒரு கடிதம்)....next epi இப்போ வேணும்னு கேட்க வச்சுட்டாங்க....ரொம்ம்ம்ப்ப்பபப enjoy பண்ணி படிச்சேன்...time கிடைச்சா படிச்சு பாருங்க.
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top