கோபக்கார பாண்டியரும் மதுரை மாமாவும் ஆனா வருணபாண்டியனுக்கும் துடுக்குபேச்சும் பிடிவாதக்காரியான சிவனியாக்கும் இனிதே ஆரம்பிக்கும் காரசாராக் காதலே இந்த மௌனகுமிழியாய் நம் நேசம்.
அழகான மதுரை சுற்றி நடக்கும் கதைகளம் விக்ரம் மற்றும் அபர்ணாவின் வருகையால் வரு மற்றும் சிவுபாப்பாவுக்குள் ஏற்படும் விரிசல் அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பை ஏற்றிவிடுகிறது.
கோபப்பட்டு கைநீட்டி நம் கோபத்தை சம்பாதிப்பதும் பின் அவனின் பாப்பாவின் பின்னே லோலோ என்று அலைந்து வேறு வழியின்றி உத்தரவுப் போட்டு காதலை சொல்வதுமாக அதகள படுத்தும் சாப்பாட்டுக்கடைக்காரர்
நடந்ததையே பிடித்து தொங்கி மறக்கமுடியாமல் தவிக்கும் பாப்பா நம் சிவுபாப்பா. எப்படி சமாதானம் ஆகி சேர்கின்றனர் ஒருவனின் நியாயமில்லாத கோபம் எத்துனை மனகஷ்டங்களுக்கு வித்திடும் என்றதற்கு இக்கதை ஒரு எடுத்துகாட்டு.
கமெண்ட் போடலைனாலும் மொத்தமா படிச்சிட்டேன் கா... குடும்பத்தை மையப்படுத்தும் உங்கள் கதைத் தேர்வு அருமை நன்றி @srinavee
அழகான மதுரை சுற்றி நடக்கும் கதைகளம் விக்ரம் மற்றும் அபர்ணாவின் வருகையால் வரு மற்றும் சிவுபாப்பாவுக்குள் ஏற்படும் விரிசல் அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பை ஏற்றிவிடுகிறது.
கோபப்பட்டு கைநீட்டி நம் கோபத்தை சம்பாதிப்பதும் பின் அவனின் பாப்பாவின் பின்னே லோலோ என்று அலைந்து வேறு வழியின்றி உத்தரவுப் போட்டு காதலை சொல்வதுமாக அதகள படுத்தும் சாப்பாட்டுக்கடைக்காரர்
நடந்ததையே பிடித்து தொங்கி மறக்கமுடியாமல் தவிக்கும் பாப்பா நம் சிவுபாப்பா. எப்படி சமாதானம் ஆகி சேர்கின்றனர் ஒருவனின் நியாயமில்லாத கோபம் எத்துனை மனகஷ்டங்களுக்கு வித்திடும் என்றதற்கு இக்கதை ஒரு எடுத்துகாட்டு.
கமெண்ட் போடலைனாலும் மொத்தமா படிச்சிட்டேன் கா... குடும்பத்தை மையப்படுத்தும் உங்கள் கதைத் தேர்வு அருமை நன்றி @srinavee