கொஞ்சும் சலங்கை என்ற திரைப்படத்தில்,
ஜெமினி கணேசன் மற்றும் எஸ். ஜானகி குரல்களில்
எஸ். எம். சுப்பையா நாயுடு இசையில்,
சிங்கார வேலனே தேவா……
அருள் சிங்கார வேலனே தேவா…… என்கிற பாடல்....
சிங்கார வேலனே தேவா……
அருள் சிங்கார வேலனே தே…வா……
அருள் சீராடும் மார்போடு வா…வா……
சிங்கார வேலனே தே…வா……
சிங்கார வேலனே தே…வா……
செந்தூரில் நின்றாடும் தேவா….
ஆ……ஆ……ஆ……ஆ….ஆ…….
திருச்செந்தூரில் நின்றாடும் தே…வா
முல்லை சிரிப்போடும் முகத்தோடு
நீ வா வா
அருள் சிங்கார வேலனே தே…வா.....
ஜெமினி கணேசன் மற்றும் எஸ். ஜானகி குரல்களில்
எஸ். எம். சுப்பையா நாயுடு இசையில்,
சிங்கார வேலனே தேவா……
அருள் சிங்கார வேலனே தேவா…… என்கிற பாடல்....
சிங்கார வேலனே தேவா……
அருள் சிங்கார வேலனே தே…வா……
அருள் சீராடும் மார்போடு வா…வா……
சிங்கார வேலனே தே…வா……
சிங்கார வேலனே தே…வா……
செந்தூரில் நின்றாடும் தேவா….
ஆ……ஆ……ஆ……ஆ….ஆ…….
திருச்செந்தூரில் நின்றாடும் தே…வா
முல்லை சிரிப்போடும் முகத்தோடு
நீ வா வா
அருள் சிங்கார வேலனே தே…வா.....