• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

சீரடி சாயிபாபா ஆரத்தி - ஒரு அறிமுகம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
சீரடி சாயிபாபா ஆரத்தி பாடல்கள் பகுதி - 1

ஆரத்தி - ஒரு அறிமுகம்

ஆரத்தி என்றால் தமிழ் நாட்டில் புதுமணத் தம்பதிகளை வரவேற்க, போட்டிகளில் வெற்றி பெற்று திரும்புவர்களை வரவேற்க, ஒரு பூசை, பிறந்த நாள், யாகம் முடிவடைந்தவுடன், அதை நடத்திய எஜமானருக்கு காட்ட, மங்கல நிகழ்ச்சிகளில் ஒரு மந்திரி, பெரிய மனிதர்கள் ஆகியோர் வருகையின் போது பெண்கள் தட்டில் மஞ்சள், சுண்ணாம்பு கலந்த நீர் ஊற்றி, விளக்கு வைத்தோ, வைக்காமலோ காட்டப்படுவது. ஆனால் வட நாட்டில் எல்லாக் கோவில்களிலும் அல்லது ஞானியர் மற்றும் துறவிகளின் உருவச்சிலைமுன், தினமும் காலை, நண்பகல், மாலை மற்றும் இரவு நேரங்களில் காட்டப்படும் ஐந்துமுக நெய்த்திரியிட்ட தீபாராதனை, ஆரத்தி எனப்படும். பண்டரிபுரம், அக்கல்கோட், ஷேகாவ் போன்ற இடங்களில் பாண்டுரங்கவிட்டல், அக்கல்கோட் மகாராஜ், கஜானன் மகாராஜ் ஆகியோருக்கும் ஆரத்திகள் காட்டப்படுகின்றன. அது மட்டுமல்ல ஹரித்துவார், காசியில் கங்கை நதிக்கும் மாலை வேளையில் தினமும் ஆரத்தி காட்டப்படுகிறது. நாம் தீபாராதனை என்பதை அவர்கள் ஆரத்தி என்று பெயரிட்டழைக்கிறார்கள்.

இன்று உலகெங்கிலும் உள்ள சீரடி சாயி பாபா, கோவில்களிலும், சீரடியில் சமாதி மந்திரில் பாபாவின் ஆளுயர வெண்பளிங்குக் சிலைக்கு முன்பும், தினமும் நான்கு வேளைகள் ஆரத்தி காட்டப்படுகிறது. ஆரத்தியின் போது பாடப்படும் பாடல்கள் இனிமையானவை, மனத்தை மயக்குபவை, மனதிற்கு அமைதியும், மகிழ்ச்சியும் தருபவை. பொருள் வளம் கொண்டவை.

இறைவனுக்கு வழங்கப்படும் எட்டு வித அல்லது பதினாறு வகை பூசை முறைகளில் ஆரத்திக்கு இடமில்லை. எனவே எப்பொழுது இந்த ஆரத்தி காட்டும் முறை ஆரம்பித்தது என்று யாருக்கும் தெரியாது. பூசைகள் முடிந்தவுடன் காட்டப்படும் குடைகாட்டுதல், சாமரம் வீசுதல், கண்ணாடிகாட்டுதல், பாடல்கள், நடனம், வாத்ய இசை, வேதகோஷம், திருமுறை ஓதுதல் ஆகியவற்றிலும் கூட ஆரத்தி இடம் பெற்று இருக்கவில்லை. எனவே இது இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட ஒன்று எனக் கூறலாம். 1909ம் ஆண்டு தான் முதன்முதலாக, பாபாவின் முன்பு மக்கள் ஒன்றாகக் கூடி நின்று, அவரை நேரில் நின்று வழிபடும் முறை ஏற்பட்டது. முதலில் நண்பகல் ஆரத்தி மட்டும் காட்டப்பட்டது. 1909ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 தேதி சாவடி ஊர்வலம் ஆரம்பித்தவுடன் ஒரு நாள் விட்டு ஒரு நாள் சேஷ் ஆரத்தி எனப்படும் இரவு ஆரத்தி காட்டும் வழக்கம் ஆரம்பித்தது. துவாரகாமாயிக்குச் செல்லும் முன் சாவடியிலேயே காலை ஆரத்தியும் (காகட ஆரத்தி) ஆரம்பிக்கப்பட்டது. வெகு காலத்திற்கு பிறகே தூப்ஆரத்தி எனப்படும் சூரியன் மேற்கு திசையில் மறையும் நேரம் மாலையில் ஆரத்தி காட்டுவது ஆரம்பித்தது.

பாபா தனக்கு ஆரத்தி காட்டப்படுவதை முதலில் விரும்பவில்லை அனுமதிக்கவுமில்லை. பக்தர்களின் இடைவிடாத வற்புறுத்தலின் காரணமாக தனக்கு ஆரத்தி காட்ட, பிறகு சம்மதித்தார். முதன் முதலாக நூல்கர் (இவர் பண்டரிபுரத்தில் நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர்) என்பவரை ஆரத்தி காட்ட அனுமதித்தார். அவர் மறைவிற்குப் பிறகு. மேகா என்னும் சிவ பக்தன் பாபாவிற்கு ஆரத்தி காட்ட ஆரம்பித்தார். பாபாவை சிவனாக கருதி வழிபட்டவர். இவர் ஆரத்தி காட்டும் பொழுது பாபாவை நோக்கி ஒற்றைக்காலில் நின்று கொண்டு தலையை இங்கும் அங்கும் அசைக்காமல் ஆரத்தி காட்டுவாராம். பாபா நேசித்த பக்தர்களில் ஒருவர். 1912ம் ஆண்டு மேகா மறைந்த நேரம் பாபா கண்ணீர் விட்டு அழுதார். அவன் உடலை தடவிக் கொடுத்து அவனது பிரேத ஊர்வலத்தில் சிறிது தூரம் கூடவே சென்றாராம். மேகாவின் மறைவிற்கு பிறகு பாபு சாகேப் ஜோக் (ஒOஎ)என்பவர் பாபாவிற்கு ஆரத்திகாட்ட அனுமதிக்கப்பட்டார். பாபா சமாதியடையும் வரை இவரே அந்தப் பணியைச் செய்தார்.

சாயி பாபாவிடம் ஆன்மீக பலனுக்கு மட்டுமே வந்து, அவ்வாறு பலனும் பெற்றவர்களில் திரு ஜோகேஷவர் பீமா முக்கியமானவர். 1911 ம் ஆண்டு முதன் முதலாக சீரடிக்கு வந்து பாபாவின் கமல பாதங்களில் சரணடைந்தார். பாபாவின் ஆசிகளுடன், அவர் அனுமதியுடன் ஐந்து ஆரத்தி பாடல்களை இயற்றினார். பீஷ்மா எல்லா ஆரத்தி பாடல்களையும் ஒழுங்குபடுத்தி அமைத்து காலை, நண்பகல், மாலை, இரவு வேளைகளில் அந்தந்த வேளைகளுக்கு ஏற்றவாறு பாடுவதற்காக அவற்றிற்கு ஒரு வடிவம் கொடுத்து ஸ்ரீ சாயி சகுணோ பாசனா என்ற ஆரத்தி பாட்டு புத்தகத்தை உருவாக்கினார். அதன் படியே இன்று ஆரத்தி பாடல்கள் அந்தந்த வேளைகளில் பாடப்படுகிறது. சீரடி சாயி பாபா ஆரத்தியில் மொத்தம் 30 பாடல்கள் உள்ளன. இதில் 16 பாபாவை போற்றி பாடப்பட்டவை. மீதி 14 பாடல்கள் மகாராஷ்ட்ர மாநிலத்தில் எல்லா இடங்களிலும் பாடப்படும் பக்திப்பாடல்கள். இவை பண்டரிபுரத்தில் உறையும் தெய்வம் பாண்டுரங்களின் அடியவர்களால் இயற்றப்பட்டவை. உதாரணமாக ஞானி துகாராமின் 5 பாடல்கள், நாமதேவர் 2 பாடல்கள், ஜனாபாய் என்ற பக்தையின் 2 பாடல்கள், ராம ஜனார்த்தனஸ்வாமியின் ஒரு பாடல். மீதியுள்ளவற்றில் ஒன்று வேதத்திலிருந்தும், புருஷசூக்தத்திலிருந்தும், மந்த்ரபுஷ்பம், மற்றும் 3 மகாராஷ்ட்ர மக்களால் வழக்கமாக பாடப்படுபவை.

பாபாவைப் போற்றிபாடும் பாடல்கள் 16ல் ஒன்பது பாடல்கள் பீஷ்மாவினாலும் மூன்று தாஸ்கணு மகாராஜாலும். இயற்றப்பட்டவை. இந்தப் பன்னிரெண்டு (9+3) போக மீதமுள்ள 4 பாடல்களும் பாபாவுடன் கூடப் பழகிய ஸ்ரீ உபாசினி மகாராஜ், ஸ்ரீமாதவ அட்கர், ஸ்ரீமோஹினி ராஜ், ஸ்ரீ பி.வி. தேவ் ஆகியோர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாடல் இயற்றினார்கள். 1905ம் ஆண்டே மாதவ் அட்கர் என்ற பக்தர் பாபாவை குறித்து ஆரத்தி சாயி பாபா என்ற அற்புதமான பாடலை இயற்றினார். பாபா இந்தப் பாடலை, உதிபாக்கெட்டுடன் நானாசந்தோர்கரின் மகள் மினாத்தாய் பிரசவவலியால் துடித்து கொண்டிருந்த பொழுது சுகப்பிரசவத்திற்காக ராம்கீர்புவா என்பவர் மூலம் கொடுத்தனுப்பினார். பாபாவின் உள்ளம் கவர்ந்த, அவரது ஆசி பெற்றபாடல் ஆரத்தி சாயி பாபா என்று ஆரம்பிக்கும் பாடல். மொத்தமுள்ள 30 பாடல்களில் 25 மராத்தி மொழியிலும், 2 இந்தியிலும், 2 வட மொழியான சமஸ்க்குதத்திலும் மற்றொன்று இந்தியும் சம்ஸ்க்குதமும் கலந்தது. தமிழ் கூறும் நல்லுலகத்தில் வாழும் சீரடி சாயி பாபாவின் பக்தர்கள் இந்த ஆரத்திப் பாடல்களின் அர்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக அவற்றின் தமிழ் மொழிபெயர்ப்பும் வரிக்குவரி கொடுக்கப்பட்டுள்ளது. வேற்று மொழி பாடல்களை அவற்றின் அர்த்தம் தெரிந்து பாடினால் அவற்றின் மீது ஒரு ஈடுபாடுவரும், இந்தக் காரணங்களுக்காகவே ஒவ்வொரு பாடலின் அர்த்தத்தையும் வரிக்கு வரி கொடுத்துள்ளோம்.

சீரடி பாபாவின் ஆரத்தி பாடல்கள் நாட்டுப்புற மெட்டுக்களில், எளிய நடையில், இனிமையான இசையில் அமைக்கப்பட்டுள்ளன. பாமரமக்களும் உணர்வு பூர்வமாக ஒன்றிப் பாடும் வகையில் அமைந்துள்ள இந்த இனிமையான பாடல்கள் மனத்திற்கு மகிழ்ச்சியையும், அமைதியையும் கொடுப்பது மட்டுமின்றி மக்களின் ஆன்மீக உணர்வினை தூண்டுவதாகவும், சீரடி பாபாவுடன் உணர்வு பூர்வமாக ஒன்றிடவும் உதவுகின்றன.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
காகட ஆரதி (காலை)

1.) ஜோடுநியா கர சரணீ டேவிலா மாதா
பரிஸாவீ வினந்தீ மாஜீ ஸத்குருநாதா

2.) அஸோ நஸோ பாவ ஆலோ துஜியா டாயா
க்ருபாத்ருஷ்டீ பாஹே மஜகடே ஸத்குருராயா

3.) அகண்டித அஸாவே ஐஸே வாடதே பாயீ
ஸாண்டூநீ ஸங்கோச பாவ தோடாஸா தேயீ

4.) துகா ம்ஹணே தேவா மாஜீ லேடீவாங்குடீ
நாமே பவபாச ஹாதீ ஆபுல்யா தோடீ

(2)

5.) உடா பாண்டுரங்கா ஆதா. ப்ரபாதஸமயோ பாதலா
வைஷ்ணவாஞ்சா மேளா கருடபாரீ தாடலா

6.) கரூடபாராபாஸூநீ மஹாத்வாரா பர்யந்த
ஸுரவராஞ்சீ மாந்தீ உபீ ஜோடூநியா ஹாத

7. சுகஸநகாதிக நாரததும்பர பக்தான்ச்யா கோடீ
த்ரிசூல டமரூ கேஉனி உபா கிரிஜேசா பதீ

காகட் ஆரத்தி - ஆரத்தி காலை 4.30 மணிக்கு

1.) கைகளை ஒன்றாக குவித்து வணங்கி, உனது பாதங்களில் தலையை வைத்தேன். எனது வேண்டுகோளை கேளுங்கள். சத்குருநாதா!

2.) பக்தியுடனோ, பக்தி இல்லாமலோ உன் கோவிலுக்கு வந்திருக்கிறேன். உன் கருணை மிக்க பார்வையை என்மீது காட்டுங்கள் சத்குருநாதா!

3.) உமது பாதங்களே என்ஒரே அடைக்கலம் என்ற எண்ணம் என்னுள் என்றும் தொடரட்டும். உமது கருணையைக் காட்டி எனக்கு அருள் புரியுங்கள்.

4.) நான் பிதற்றிக் கொண்டிருக்கும் நாம செபத்தைக் கேட்டு, உலக வாழ்க்கையில் எனக்குள்ள பற்றை அழியுங்கள் என்று துகாராம் வேண்டுகிறார்.

(2)

5.) ஓ! பாண்டுரங்கா! எழுந்திரு. இப்பொழுது பொழுது புலர்ந்து விடிகாலை வேளை வந்துவிட்டது. வைஷ்ணவ மக்களின் கூட்டம் கருட ஸ்தம்பம் வரை வந்துவிட்டது.

6.) கருட ஸ்தம்பம் முதல் வெளி வாசல் வரை தேவர்களின் கூட்டம் இருகை கூப்பிய வண்ணம் நிற்கிறது.

7.) பக்தர்களின் பெருங்கூட்டத்திற்கு நடுவில் சுகர், சனகர், நாரதர், தும்புரு, ஆகியோருடன் திரிசூலம், டமரு ஏந்தி கிரிஜாதிபதி சிவபெருமான் நின்றுள்ளார்.

8.) கலீயுகீசா பக்த நாமா உபா கிர்தனீ
பாடீமாகே உபீ டோளா லாவூநியா ஜனீ

(3)

9.) உடா உடா ஸ்ரீஸாயீநாத குரு சரணகமல தாவா
ஆதிவ்யாதி பவதாப வாருநீ தாரா ஜடஜீவா

10.) கேலீ தும்ஹாம் ஸோடுநியா பவதமரஜனீ விலயா
பரி ஹீ அக்ஞானாஸீ துமசீ புலவி யோகமாயா
சக்தி ந ஆம்ஹாம் யத்கிஞ்சிதஹீ திஜலா ஸாராயா

11.) தும்ஹீச தீதே ஸாருனி தாவா முக ஜன தாராயாபோ
ஸாயீநாத மஹாராஜ பவ - திமிர - நாசக ரவீ

12. அக்ஞானீ ஆம்ஹீ கிதீ தும்ஹீச தவ வர்ணாவி தோரவீ
தீ வர்ணிதா பாகலே பஹுவதனி சேஷ விதி கவீ
ஸக்ருப ஹோஉனி மஹிமா துமசா தும்ஹீச வதவாவா
(ஆதி- வ்யாதி.. உடா உடா ஸ்ரீஸாயிநாத)

(4)

பக்த மனீ ஸத்பாவ தருநி ஜே தும்ஹாம் அனுஸரலே
த்யாயாஸ்தவ தே தர்சன துமசே த்வாரி உபே டேலே
த்யானஸ்தா தும்ஹாம்ஸ பாஹூநீ மன அமுசே தாலே
பரி த்வத்வசனாம்ருத ப்ராசாயாதே ஆதுர ஜாலே

8.) கலியுகத்து பக்தரான நாம தேவர் நின்று கொண்டு பக்திப்பாடல்
களைப்பாடுகிறார். அவர் பின்னால் ஜனாபாய் தன் கண்களை
மூடியபடி நிற்கிறாள். தீவிரமாக உம்மைதியானம் செய்தவாறு.

(3)

9.) திருப்பள்ளி எழுவாய் ஸ்ரீசாயி நாத குருவே. உனது தாமரைப் பாதங்களைப் காட்டுவாய். துயரங்கள், வியாதிகள், சம்சாரத் துன்பம் ஆகியவற்றை நீக்கி ஜடங்களான எம்மை காத்தருள்வாய்!

10.) பிறவிக்கடல் என்ற இருட்டு உங்களை விட்டு அகன்று விட்டது. உமது யோகமாயை இந்த அஞ்ஞானியை மோஹத்தில் (ஆசை) ஆழ்த்துகிறது. அந்த மோஹத்தைத் தள்ளி விடும் சக்தி எங்களிடமில்லை.

11.) நீங்களே அந்த மாயையை நீக்கி விட்டு உமது முகதரிசனத்தைக் காட்டுங்கள். ஓ! சாயி நாதரே சம்சாரமே என்னும் இருட்டை நீக்கும் சூரியனே.

12.) அஞ்ஞானியான நாங்கள் உங்களது பெருமையை வார்த்தைகளால் எப்படி வர்ணிக்க முடியும்? உங்களை வர்ணிக்க முயன்ற ஆதிசேஷனும், பிரம்மாவும் கூட முடியாமல் களைத்துப் போயினர். உமது பெருமைகளை கூறத் தேவையான திறமையை நீரே கருணைகூர்ந்து எங்களுக்கு அருள்வீர்.

(4)

13) நம்பிக்கையுள்ள பக்தர்கள் யாவரும் அன்புததும்பவாசலில் நிற்கின்றனர். அவர்களுக்கு உங்கள் தரிசனத்தைக்காட்டு, தியானித்தில் இருக்கும் உங்களைப் பார்த்து எங்கள் மனங்கள் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தது, திருப்தி அடைந்தது அதே சமயம் உமது அமுதமயமான வார்த்தைகளை கேட்க ஆசை வந்துவிட்டது.

உகடூநீ நேத்ரகமலா தீனபந்து ரமாகாந்தா
பாஹீ பா க்ருபாத்ருஷ்டீ பாலகா ஜஸீ மாதா

ரஞ்ஜவீ மதுரவாணீ ஹரீதாப ஸாயீநாதா
ஆம்ஹீச அபுலே காஜாஸ்தவ துஜ கஷ்டவிதோ தேவா
ஸஹன கரிசில தே ஜகுநி த்யாவீ பேட க்ருஷ்ண தாவா
(உடா உடா..ஆதி-வ்யாதி)

(5)

1.) உடா பாண்டுரங்கா ஆதா தர்சன த்யா ஸகளாம்
ஜாலா அருணோதய ஸரலீ நித்ரேசீ வேளா

2.) ஸந்த ஸாது முனீ அவகே ஜாலேதீ கோளா
ஸோடா சேஜே ஸுகே ஆதா பகு த்யா முககமளா

3.) ரங்கமண்டலீ மஹாத்வாரீ ஜாலீஸே தாடீ
மன உதாவீள ரூப பஹாவயா த்ருஷ்டீ

4.) ராஹீ ரகுமாபாயீ தும்ஹாம் யேஊ த்யா தயா
சேஜே ஹாலவுநீ ஜாகே கரா தேவராயா

5.) கருட ஹனுமந்த உபே பஹாதீ வாட:
ஸ்வர்கீசே ஸுரவர கேஉனி ஆலே போபாட

14.) எளியோர்களின் உறவினரானவனே! (தீனபந்து), ரமாகாந்தா! (மகாலட்சுமியின் கணவரே) உன் தாமரை மலரை யொத்த உன் கண்களைத் திறந்து, தாய் தன் குழந்தையை நோக்கும் அதே பார்வையைப் போல் எங்களை கருணையுடன் நோக்குவாயாக.

15. இனிய வார்த்தைகள் கூறி எங்கள் தாபங்களை நீக்குங்கள். சாயி நாதா! எங்கள் கஷ்டங்களை கூறி உங்களைக் கஷ்டப்படுத்துகிறோம் மன்னித்துவிடுங்கள் உங்கள் தரிசனத்தைத் தாருங்கள். எங்கள் சம்சாரதுக்-க வியாதியை நீக்குங்கள். காத்தருளுங்கள் இதுவே க்ருஷ்ணாவின் (கிருஷ்ணாவிற்கு பதில் நீங்கள் பெயர்களை கூறிக்கொள்ளவும்)பிரார்த்தனை.

(5)

16.) ஓ! பாண்டுரங்கா! எழுவாய்! இப்போது எல்லோருக்கும் உன் தரிசனம் தருவாய்! தூங்கும் நேரம் முடிந்துவிட்டது. இரவின் இருட்டு நீங்கி சூரியன் உதயமாயிற்று.

17.) சாதுக்கள், மஹான்கள், முனிவர்கள் அனைவரும் இங்கு வந்திருக்கிறார்கள் சுகமான, உறக்கத்தினின்று எழுந்து உன் தாமரை முக தரிசனம் தருவாய்!

18.) ரங்கமண்டப மசூதி வாசல் வரை பக்தர்கள் கூடியுள்ளனர். உங்கள் உருவத்தைக் காண இதயங்களில் ஆவலுடன் காத்து ஒவ்வொருவரும் நிற்கிறார்கள்.

19.) (ராதா)ராகி (ருக்மணி) ரகுமாயித்தாயே! கருனண கூர்ந்து படுக்கையை சிறிது அசை, அது! தேவராயனை தூக்கத்திலிருந்து விழிக்கச் செய்யும்.

20.) கருடனும் ஹனுமாரும் உங்களை துதித்தவாறு நிற்கிறார்கள். சொர்கத்திலிருந்த தேவர்களை அழைத்து வந்துள்ளார்கள். அவர்களும் உங்கள் பெருமைகளால் போற்றி பாடுகிறார்கள்.

6.) ஜாலே முக்த த்வார லாப ஜாலா ரோகடா
விஷ்ணுதாஸ நாமா உபா கேவூனி காகடா

(6)

1.) கேஉநியா பஞ்சாரதீ, கரூ பாபாம்ஸீ ஆரதீ
கரூ ஸாயீஸீ ஆரதீ, கரூ பாபாம்ஸீ ஆரதீ

2.) உடா உடா ஹோ பாந்தவ, ஓவாளூ ஹா ரமாமாதவ
ஸாயி ரமாதவ, ஓவாளூ ஹா ரமாதவ

3.) கரூநியா ஸ்தீர மன, பாஹூ கம்பீர ஹே த்யான
ஸாயீசே ஹே த்யான, பாஹூ கம்பீர ஹே த்யான

4.) க்ருஷ்ணநாதா தத்தஸாயீ, ஜடோ சித்த துஜே பாயீ
சித்த தேவா பாயீ, ஜடோ சித்த துஜே பாயீ

5.) காகட ஆரதீ கரீதோ ஸாயீநாத தேவா
சின்மயரூப தாகவீ கேவுனி பாலக - லகுஸேவா

6.) காம க்ரோத மத மத்ஸர ஆடுநீ காகடா கேலா
வைராக்யாசே தூப காலுநி மீ தோ பீஜவீலா
ஸாயீ நாத குருபக்தி ஜ்வலனே தோ மீ பேடவிலா
தத்வ்ருத்தீ ஜாளுநீ குருனே ப்ரகாச பாடிலா
த்வைத - தமா நாஸூநீ மிளவீ தத்ஸ்வரூபீ ஜீவா
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
(சின்மய... காகட.. சின்மய)

21) பள்ளியறை கதவு திறக்கப்பட்டு உங்கள் தரிசனத்தால் பேரானந்தம் எமக்கு கிடைத்தது. விஷ்ணுதாசன் நாமதேவர் காகட் ஆரத்தியை தன் கைகளில் ஏந்தி நிற்கின்றன.

(6)

1.) பாபாவிற்கு ஐந்து முக தீப ஆரத்தியை காட்டுகிறேன். சாயிக்கு ஆரத்தி காட்டுகிறேன்.

2.) உறவினர்களே! எழுந்திருங்கள், எழுந்திருங்கள் ரமாகாந்தனுக்கு ஆரத்தி எடுப்போம். சாயிக்கு ஆரத்தி எடுப்போம்.

3.) ஒரு நிலைப்பட்ட மனத்தோடு தியானம் செய்யும் உருவத்தை காண்போம் தியானம் செய்யும் சாயி நாதரின் உருவம் தரிசனம் கிடைக்கட்டும்.

4.) கிருஷ்ண நாத தத்த சாயி உறுதியான மனதுடன் உங்களைப் பணிந்தோம். எங்கள் மனம் உனது பாத கமலங்களில் பற்று கொள்ளட்டும்.

5.) ஓ! சாயி நாதா! உமக்கு விடியற்காலை (காகட்) ஆரத்தி காட்டுகிறேன். சிறுவர்களான எங்களது இந்த எளிய சேவையை ஏற்றுக்கொண்டு உனது சின்மயமான (ஆனந்த) உருவத்தைக் காட்டு, உங்கள் பரிசுத்தமான அறிவுகூர்ந்த மனதை மயக்கும் உருவத்தைக் காட்டுங்கள்.

6. ஆசை, மோகம், வெறுப்பு, பொறாமை, மதம் ஆகியவற்றை திரியாகச் செய்து, வைராக்யம் என்னும் நெய்யை ஊற்றி சாயிநாத குருவின் மீது பக்தி என்ற நெருப்பினால் அந்தத் திரியை ஏற்றினேன் அதை எரியச் செய்து அவர் என் துர்க்குணங்களை எரித்திடு வார். இரண்டு என்ற பேதத்தை நீக்கி உயிர்களுக்கு தன்னை அறியும் (ஆத்மஞானம்) அறிவை கொடுப்பார், குரு.

7.) பூ-கேசர வ்யாபூநீ அவகே ஹ்ருத்கமலீ ராஹஸீ
தோசி தத்ததேவ தூ சீரடி ராஹுநி பாவஸீ
ராஹுநி யேதே அன்யத்ரஹி தூ பக்தான்ஸ்தவ தாவஸீ
நிரஸுநியா ஸங்கடா தாஸா அனுபவ தாவிஸீ
ந களே த்வல் - லீலாஹீ கோண்யா தேவா வா மானவா!
(சின்மய ... காகட... சின்மய)

8.) த்வத்யச துந்துபீநே ஸாரே அம்பர ஹே கோந்தலே!
சகுண மூர்தி பாஹண்யா ஆதுர ஜன சீரடீ ஆலே!
ப்ராஸுநி த்வத்வசனாம்ருத ஆமுசே தேஹபாந ஹரபலே
ஸோடூநியா துரபிமான மானஸ த்வச்சரணீ வாஹிலே
க்ருபா கரூநியா ஸாயீமாஉலே தாஸ பதரீ த்யாவா
(சின்மய... காகட ... சின்மய)

7.) காகட ஆரதீ

பக்திசியா போடீ போத காகடா ஜ்யோதீ
பஞ்சப்ராண ஜீவே பாவே ஓவாளு ஆரதீ

2. ஓவாளூ ஆரதி மாஜ்யா பண்டரீநாதா, மாஜ்யா ஸாயீநாதா
தோன்ஹீ கர ஜோடுநீ சரணீ டேவிலா மாதா.

7.) பூமி, ஆகாயம் முழுவதும் பரவி எல்லா உயிரனங்களின் உள்ளும் இருப்பவரே! அந்த தத்தாத்ரேயரே! நீ சீரடியில் வந்து தங்கி இருக்கிறாய். இங்கு நீங்கள் இருப்பதோடு மட்டுமின்றி அதே நேரத்தில் உங்கள் பக்தர்களுக்காக மற்ற இடங்களுக்கும் செல்கிறீர்கள் அவர்களின் துன்பங்கள் அனைத்தையும் ஒரு துளிகூட மிச்சமின்றி துடைத்துவிட்டு உங்கள் அனுபவங்களை அவர்களுக்கு அளிக்கிறீர்கள். கடவுளரோ, மனிதர்களோ உங்கள் தெய்வீக விளையாட்டை புரிந்து கொள்ளவே முடியாது. அடியவர்களின் (தாஸர்களின்) துன்பங்களை நீக்கி அவர்களுக்கு சுகமான அனுபவங்களை அளிக்கிறாய். கலி காலமாகிய இப்போது உன்னைப் போன்ற மனிதரோ, தெய்வமோ வேறு எவருமில்லை.

8.) பக்தர்கள் உன்னைப் புகழந்து பாடும் உன் புகழ், துந்துபி என்ற வாத்யத்தின் ஓசையைப் போல் உலகம் முழுவதும் நிறைந்துள்ளது. உருவமெடுத்து வந்தபரப் பிரம்மமான சாயியைக் காண ஆவலோடு மக்கள் சீரடிக்கு வந்தவண்ணம் இருக்கிறார்கள். உனது முகத்தினின்றும் வெளிப்படும் அமுதத்திற்கு ஈடான மொழிகளைக் கேட்டு எங்களையே மறந்தோம். எங்கள் மனங்களில் உள்ள பாவ எண்ணங்கள் பறந்தோடின. உன் பாத கமலங்களை சரணடைந்தோம் சாயி நாதா! தயை கூர்ந்து எனக்கு அடைக்கலம் அளிக்க வேண்டுகிறேன்.

(7)

1.) பக்தி நிறைந்த மனத்துடன் விடியற்காலை வேளையில் சோதியைப் பார்க்கிறேன். என் ஐந்து பிராணன்களுடன் கூடிய ஜீவனால் பஞ்ச முக ஆரத்தி காட்டுகிறேன்.

2.) என் பண்டரிநாதா, சாயிநாதா உமக்கு ஆரத்தி காட்டுகிறேன். இரண்டு கைகளையும் ஒன்றாகக் குவித்து உன் பாதங்களில் என் தலையை வைத்து வணங்குகிறேன். உன் அழகை

காய மஹிமா வர்ணூ ஆதா ஸாங்கணே கிதீ
கோடீ ப்ரஹ்மஹத்யா முக பாஹதா ஜாதீ

3.) ராஹீ ரகுமாபாயீ உப்யா தோகீ தோ பாஹீ
மயூரபிச்ச சாமரே டாளிதி டாயீசே டாயீ

4.) துகா ம்ஹணே தீப கேவுனி உன்மநீத சோபா
விடேவரீ உபா திஸே லாவண்ய காபா (ஓவாளூ)

(8) உடா உடா (பதம்)

1. உடா ஸாதுஸந்த ஸாதா ஆபுலாலே ஹித
ஜாயீல ஜாயீல ஹா நரதேஹ மக கைஞ்சா பகவந்த

2. உடோநியா பஹாடே பாபா உபா அஸே விடே
சரண த்யாஞ்சே கோமடே அம்ருதத்ருஷ்டீ அவலோகா

3. உடா உடா ஹோ வேகேஸீ சலா ஜாவூயா ராவுளாஸீ
ஜளதில பாதகாஞ்ச்யா ராஸீ காகட ஆரதீ தேகிலியா

4. ஜாகே கரா ருக்மிணீவர தேவ ஆஹே நிஜஸுராந்த
வேகே லிம்பலோண கரா த்ருஷ்ட ஹோயீல தயாஸீ

எவ்வாறு வர்ணிப்பது? வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத. உன் முகத்தை பார்த்தவுடனே கோடிக்கணக்கான பிரம்மஹத்தி பாபங்களும் நீங்கிவிடும்.

3.) ராகியும் (ராதா) ரகுமாயியும் (ருக்மணி) உன் இரண்டு பக்கங்களில் நின்று கொண்டு மயிலிறகுகளாலான சாமரங்களை வீசுகின்றனர்.

4.) துகாராம் காட்டும் தீப ஆரத்தியின் ஒளியில் சாயிநாதர் பளபளவென்று ஒளியுடன் கூட காட்சி தருகிறார். அழகே உருவான சாயி நாதருக்கு ஆரத்தி காட்டுகிறோம்.

(8)

1.) ஓ! சாதுக்களே! மகான்களே! எழுந்திருங்கள். உங்கள் சொந்த நலன்களை பெறுங்கள். இந்த மனித உடல் போனபின் கடவுளை பணிவது முடியாத ஒன்று. ஏனென்றால் இந்த மனித உடல் கணந்தோறும் அழிந்து கொண்டிருக்கிறது.

2.) விடியற்காலை வேளையில் செங்கல்லின் மேல் நிற்கும் செம்மல் விட்டல் பாபாவின் அழகிய பாதங்களை பணியுங்கள். அமுதமயமான அவரது அருட்பார்வையை பாடுங்கள்.

3.) எழுந்திருங்கள். எழுந்திருங்கள் விரைவாக கோவிலுக்குச் செல்வோம். காலை ஆரத்தியை (காகட ஆரத்தி) காண்பதால் நம் பாவக் குவியல்கள் கரைந்தோடிவிடும்.

4.) கண்விழித்து எழுந்திரும் ருக்மணியின் கணவரே. அழகிய தோற்றம் கொண்டவரே. கண் திருஷ்டி உமக்கு ஏற்படாமலிருக்க எலுமிச்சம் பழம், உப்புடன் திருஷ்டிகழிக்க அனுமதிகொடு, இல்லாவிட்டால் கஷ்டப்படுவாய்.

5.) தாரீ வாஜந்த்ரீ வாஜதீ டோல தமாமே கர்ஜதீ
ஹோதே காகட ஆரதீ மாஜ்யா ஸத்குரு ராயாஞ்சீ

6.) ஸிம்ஹநாத சங்கபேரீ ஆனந்த ஹோதோ மஹாத்வாரீ
கேசவராஜ விடேவரீ நாமா சரண வந்திதோ

(9)

ஸாயிநாதகுரு மாஜே ஆயீ
மஜலா டாவ த்யாவா பாயீ
தத்தராஜ குரு மாஜே ஆயீ
மஜலா டாவ த்யாவா பாயீ

(ஸ்ரீஸச்சிதானந்த ஸத்குரு ஸாயீநாத மஹராஜ் கீஜய்)

ஸ்ரீ ஸாயீநாத ப்ரபாதாஷ்டகம் (ப்ருத்வீ)

1.) ப்ரபாத ஸமயீ நபா சுப ரவிப்ரபா பாகலீ
ஸ்மரே குரு ஸதா அசா ஸமயி த்யா சலே நா கலீ
ம்ஹணோனி கர ஜோடூநீ கரு ஆதா குரு ப்ரார்த்தனா
ஸமர்த்த குரு ஸாயீநாத புரவீ மனோவாஸனா

2.) தமா நிரஸி பானு ஹா குருஹி நாஸி அக்ஞானதா
பரந்து குருசி கரீ ந ரவிஹீ கதீ ஸாம்யதா
புன்ஹா திமிர ஜன்ம கே குரு க்ருபேனி அக்ஞானதா
ஸமர்த்தகுரு ஸாயீநாத புரவீ மனோவாஸனா

5.) உன் கோயில் வாசலில் மங்கல வாத்யங்கள் ஒலிக்கின்றன. மத்தளங்கள் மெதுவாக ஒலிக்கின்றன. இவைகளுடன் என் குரு சத் குரு சாயியின் ஆரத்தி நடக்கின்றது.

6.) கோயில் வாசலில் சிங்கநாதம் சங்கு, பேரிகை ஆகியவற்றின் ஓசை ஆனந்தமாக ஒலிக்கின்றன. கேசவ ராஜ விட்டலின் செங்கலின் மேல் நிற்கும் பாதங்களை நாம் பக்தியுடன் வணங்கிடுவோம்.

(9)

1.) சாயிநாத் குருவே என்தாய். உங்கள் பாதங்களில் எனக்கு இடம் கொடுங்கள் தத்தராசரே! குருவே! தாயே! உங்கள் பாதங்களில் எனக்கு அடைக்கலம் கொடுங்கள்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
ஸ்ரீஸாயீநாத ப்ரபாதாஷ்டகம் (ப்ருத்வீ)

1.) விடியற்காலை வேளையில் சூரியன் தன் ஒளிதரும் கிரணங்களால் ஒளி வீசி உலகுக்கு நலம் செய்கிறான். இந்நேரத்தில் எப்பொழுதும் சத்குருவை தியானம் செய்யும் நம்மை கலி ஒன்றும் செய்யமாட்டான். உலகப் பற்றுகள் யாவும் நீங்க சமர்த்த குரு சாயிநாதரை ஆகையால் வேண்டுவோம். குவித்த கரங்களுடன் சமர்த்த சத்குரு சாயிநாதர் நம் ஆசைகளை நிறைவேற்றட்டும்.

2.) சூரியன் இருட்டினை போக்குவதுபோல் குருவும் அஞ்ஞான இருளை அழிக்கிறார். கோடி சூரியன் ஒளிபோன்று குருநாதர் பிரகாசிக்கிறார். குருவை சூரியனோடு ஒப்பிட முடியாது. சூரியன் மறைந்தால் மீண்டும் இருட்டுவரும். ஆனால் குருவின் அருளால் ஒழிந்த அஞ்ஞானம் என்னும் இருட்டு மீண்டும் வராது. உலகப்பற்றுகள்யாவும் நீங்க சமர்த்குரு சாயிநாதரை வேண்டுவோம்.

3.) ரவி ப்ரகட ஹோவுனி த்வரித காலவீ ஆலஸா
தஸா குரூஹி ஸோடவீ ஸகல துஷ்க்ருதி லாலஸா
ஹரோநி அபிமானஹீ ஜடவி தத்பதீ பாவனா
ஸமர்த்தகுரு ஸாயீநாத புரவீ மனோவாஸனா

4.) குருஸி உபமா திஸே விதி - ஹரீ - ஹராஞ்சீ உணீ
குடோனி மக யேயீ தீ கவநி யா உகீ பாஹுணீ
துஜீச உபமா துலா பரவி சோபதே ஸஜ்ஜனா
ஸமர்த்த குரு ஸாயீநாத புரவீ மனோவாஸனா

5.) ஸமாதி உதரோநியா குரு சலா மஸீதீகடே
த்வதீய வசனோக்தி தீ மதுர வாரிதீ ஸாங்கடே
அஜாதரிபு ஸத்குரோ அகிலபாதகா பஞ்ஜனா
ஸமர்த்த குரு ஸாயீநாத புரவீ மனோவாஸனா

6.) அஹா ஸுஸமயாஸி யா குரு உடோநியா பைஸலே
விலோகுனி பதாச்ரிதா ததிய ஆபதே நாஸிலே
அஸா ஸுஹிதகாரி யா ஜகதி கோணீஹீ அன்ய நா
ஸமர்த்த குரு ஸாயீநாத புரவீ மனோவாஸனா

7.) அஸே பஹுத சஹணா பரி ந ஜ்யா குருசி க்ருபா
ந தத்ஸ்வஹித த்யா களே கரிதஸே ரிகாம்யா கபா

3.) சூரியன் உதித்து சோம்பலை நீக்குகிறார். அது போல குருவும் நமது எல்லாவித துர்க்குணங்களையும் நீக்குகிறார். நம் கர்வத்தை நீக்கி, நம் மனதை பக்தியில் என்றும் நிலை நிறுத்துகிறார். உலக பற்றுகள் யாவும் நீங்க சமர்த்த குரு சாயி நாதரை வேண்டுவோம்.

4.) பிரம்மா, விஷ்ணு, சிவன் மும்மூர்த்திகளிலும் மேலானவர் சத்குரு நாதர். பிறகு ஏன் என் மனதில் வேண்டாத விருந்தாளிபோல் இந்த உவமை வருகிறது. நம் மன இருளை நீக்கும் சாயிநாதரே பரம் பொருள். நல்லவர்கள் உமக்கு சமமானவராக உம்மையே குறிப்பிடுகின்றனர். உலகப்பற்றுகள்யாவும் நீங்க சமர்த்தகுரு சாயிநாதரை வேண்டுவோம்.

5.) குருவே! சமாதி நிலையிலிருந்திறங்கி மசூதிக்குச் வாருங்கள். உங்கள் இனிமையான வார்த்தைகளால் எங்கள் துன்பங்களைப் போக்குங்கள், எதிரிகள் இல்லாத சத்குருவே! எங்கள் பாவங்கள் முழுவதையும் போக்குங்கள். உலகப்பற்றுகள் யாவும் நீங்க சமர்த்த குரு சாயிநாதரை வேண்டுவோம்.

6.) ஆஹா! இது மங்களகரமான நேரம். குரு சாயிநாதர் எழுந்து அமர்ந்துள்ளார். தன்பாதங்களில் அடைக்கலம் அடைந்தவர்களை, தம் அருட் பார்வையால் பார்த்து அவர்களது ஆபத்துக்ளை அழிப்பார். இவ்வாறு நமக்கு நன்மை செய்பவர்கள் இந்த உலகில் இவரை தவிர வேறு யார் இருக்கிறார்கள். உலகப் பற்றுகள் யாவும் நீங்க சமர்த்த குரு சாயிநாதரை வேண்டுவோம்.

7.) ஒருவன் எவ்வளவுதான் அறிவுடையவனாக இருந்தாலும் அவன் தனது நன்மைக்காக குருவின் அருளை நாடாவிட்டால் அவன் வாழ்வு பயனற்றுப் போய்விடும் அவன் மனதில் எது நல்லது என்பதை அவன்

ஜரீ குருபதா தரீஸுத்ருட பக்தினே தோ மனா
ஸமர்த்த குரு ஸாயீநாத புரவீ மனோவாஸனா

8.) குரோ விநந்தீ மீ கரீ ஹ்ருதய - மந்திரீ யா பஸா
ஸமஸ்த ஜக ஹே குரு - ஸ்வருபசீ டஸோ மானஸா
கடோ ஸதத ஸத்க்ருதி மதிஹி தே ஜகத்பாவனா
ஸமர்த்த குரு ஸாயீநாத புரவீ மனோவாஸனா
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
ஸத்ரக்தரா

9.) ப்ரேம யா அஷ்டகாஸீ படுநி குருவரா
ப்ரார்த்திதீ ஜே ப்ரபாதீ
த்யாஞ்சே சிதாஸி தேதோ அகில ஹருநியா
ப்ராந்தி மீ நித்ய சாந்தீ
ஐஸே ஹே ஸாயீநாதே கதுநி ஸுசவிலே
ஜேவி யா பாலகாஸீ
தேவீ த்யா க்ருஷ்ணபாயீ நமுனி ஸவிநயே
அர்பிதோ அஷ்டகாஸீ

ஸாயீ ரஹம நஜர கரனா, பச்சோங்கா பாலன கரனா
(இருமுறை)

1. ஜானா துமனே ஜகத்பஸாரா, ஸபஹீ ஜூட ஜமானா (இருமுறை) (ஸாயீ ரஹம)

2. மைம் அந்தா ஹூம் பந்தா ஆபகா, முஜகோ ப்ரபு திகலானா (இருமுறை) (ஸாயீ ரஹம)

3. தாஸகணூ கஹே அப க்யா போலூ, தக கயீ மேரீ ரஸனா (இருமுறை) (ஸாயீ ரஹம)

உணரமாட்டான். அவன் மனதில் குருவின் பாதாரவிந்தங்களில் உறுதியானபக்தி ஏற்பட்டால் சமர்த்த குரு சாயி நாதர் நம் உலகப் பற்றுகள்யாவும் நீங்க அருள்வார்.

8. என் இதயக் கோவிலில் வந்து அமர்ந்து, இந்த உலகம் முழுவதையும் குருவின் (சாயியின்) உருவமாக பார்க்கும் மனநிலையை அளிக்குமாறு குருவை வேண்டுகிறேன். உலகத்தை புனிதமாக்க வந்தவரே. எப்போதும் நற்செயல்களையே செய்யும் புத்தியை எமக்குக் கொடுங்கள். சமர்த்த குரு சாயி நாதரை உலகப் பற்றுகள்யாவும் நீங்கிட வேண்டுகிறோம்.

ஸத்ரசிக்தரா

தினமும் காலை வேளையில் யார் ஒருவர் இந்த அஷ்டகத்தை (எட்டு துதிகள்) அன்புடனும் பக்தியுடனும் குருவின் அருளை வேண்டி படிக்கிறாரோ அவரது அறியாமை (அஞ்ஞானம்) முழுவதும் நீங்கி அமைதிபெறுவார் என்று சாயி நாதர் கூறுகிறார். மேலும் அவரது சித்தத்திற்கு நிரந்தரமான சாந்தியைக் கொடுப்பேன் என்கிறார். பக்தர்கள் வேண்டும் குருவருள் என்றென்றும் முழுமையாகக் கிடைக்க ஸ்ரீகிருஷ்ணராகிய நான் பணிவுடன் அவர் பாதம் பணிந்து இந்த எட்டு துதிகளையும் சமர்ப்பிக்கிறேன்.

1. சாயி! உம் அருள் பார்வையை எங்கள் மீது காட்டி உம் குழந்தைகளாகிய எங்களைக் காப்பாற்றும். இந்த உலகம் முழுவது மாயையால் நிறைந்தது என நீங்கள் அறிவீர்கள்.

2. மாயையில் சிக்கியுள்ள அறியாமையால் சூழப்பட்ட குருவுடன் நான். எனக்கு உங்களது தரிசனத்தைத் தாரும்.

3. தாஸ்கணு கூறுகிறார்: இப்பொழுது மேலும் நான் என்ன சொல்வேன்? நாக்கில் வார்த்தைகள் வரவில்லை.

(11) ரஹம நஜர (பதம்)

1. ரஹம நஜர் கரோ, அப மோரே ஸாயீ,
தும பீன நஹீ முஜே மா- பாப்- பாயீ, ரஹம் நஜர கரோ (இருமுறை)

1. மைம் அந்தா ஹூம் பந்தா தும்மா ரா (இருமுறை)
2. மை நா ஜானூம் அல்லா இலாஹீ (மும்முறை)
3. காலீ ஜமானா மைம் நே கமாயா (இருமுறை)
ஸாதீ ஆகரகா (மும்முறை)
கியா ந கோயீ (நஹம நஜர)
4. அபனே மஸீதகா ஜாடூ கணூ ஹை (இருமுறை)
மாலிக ஹமாரே (மும்முறை)
தும் பாபா ஸாயீ (ரஹம நஜர)

துஜ காய தேஊ ஸாவள்யா மீ காயா தரீ ஹோ
மீ துபளீ படீக நாம்யாசீ ஜன ஸ்ரீ ஹரீ (இருமுறை)

உச்சிஷ்ட துலா தேணே ஹீ கோஷ்ட நா பரீ ஹோ
தூ ஜகந்நாத, துஜ தேஊ கஸீரே பாகரீ (இருமுறை)

நகோ அந்த மதீய பாஹூ ஸக்யா பகவந்தா, ஸ்ரீகாந்தா
மாத்யாஹ்ன ராத்ர உலடோனி கேலீ ஹீ ஆதா, ஆண சித்தா

ஜா ஹோயீல துஜா ரே காகடா கீ ராவுளந்தரீ ஹோ (இருமுறை)
ஆணதீல பக்த நைவேத்யஹி நானாபரீ (இருமுறை)

பத்

1. என்றென்றும் எங்களுக்கு அருள் செய்யும் சாயி! எங்களுக்கு தாய், தந்தை, சகோதரன் சகலமும் நீயே,

2. மாயையில் சிக்கிய குருடன் நான். அல்லா இலாஹீயை நான் அறிய மாட்டேன்.

3. காலம் முழுவதையும் வீணாக கழித்து விட்டேன். இறுதிக்காலம் வரை நீங்காத நண்பனை ஏற்படுத்திக் கொள்ளவில்லை.

3. இந்த மசூதியை பெருக்க உதவும் துடைப்பமே தாசகணூ, நீயே தலைவன் குரு சாயி பாபா. ஸ்ரீஹரியே! அபலையான நான் உனக்கு எதை உண்ணக் கொடுப்பேன். அஞ்ஞானியாகிய நான் நாமதேவரின் (நாம்யாசீ) பணிப்பெண் என்பதை நீ அறிவாய். நான் உண்ட மீதியை உமக்கு எவ்வாறு தருவேன்? ஜகந்நாதரே! இந்த எளிய ரொட்டியை உமக்கு கொடுக்கிறேன். ஓ! இறைவா! ஸ்ரீகாந்தா! இப்போது நள்ளிரவு வேளை தாண்டிவிட்டது. என் சித்தத்தை உன் பக்கம் திருப்பு. போ! காகட் ஆரத்தி ஆரம்பிக்கும்போகும் நேரம் வந்து விட்டது. இந்த நேரம் பக்தர்கள் வித விதமான நைவேத்யங்களை உமக்காக தயார் செய்து கொண்டுவருவார்கள்.

(13) ஸ்ரீ ஸத்குரு பதம்

ஸ்ரீ ஸத்குரு பாபாஸாயீ ஹோ
துஜ வாஞ்சுனி ஆச்ரய நாஹீ, பூதலீ (இருமுறை)

1. மீ பாபீ பதித தீமந்த (இருமுறை)
தாரணே மலா குருநாதா, ஜடகரீ (இருமுறை)

2. தூ சாந்தி க்ஷமேசா மேரு ஹோ (இருமுறை)
தூ பவார்ணவீசே தாரூ, குருவரா (இருமுறை)

3. குருவரா மஜஸி பாமரா, ஆதா உத்தரா,
த்வரித லவலாஹீ, த்வரித லவலாஹீ
மீ புடதோ பவபய டோஹீ (இருமுறை)
ஸ்ரீஸத்குரு பாபா ஸாயீ ஹோ

ஸ்ரீ ஸச்சிதானந்த ஸத்குரு ஸாயீநாத மஹராஜ்கீ ஜய்
ஓம் ராஜாதிராஜ யோகீராஜ பரப்ரஹ்ம
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
ஸாயீநாத் மஹராஜ்

ஸ்ரீ ஸச்சிதானந்த ஸத்குரு ஸாயீநாத மஹராஜ்கீ ஜய்!

பதம்

ஸ்ரீ சத்குரு பாபா சாயி உன்னைத் தவிர வேறு புகலிடம் இந்தப் பூ உலகில் வேறு எங்குமில்லை.

1. நான் பாவி. ஒன்றும் அறியாதவன் அவமானபடுத்தப்பட்டவன்.

2. நீ மன்னிப்பு மற்றும் பொறுமை என்னும் மலை

3. இந்த உலகவாழ்க்கை என்ற சுழலிருந்து காப்பாற்றும் படகு. இப்பொழுது இந்த பாவிக்கு முக்தி கொடு. உலக ஆசைகள் என்றும் ஆழ்கடலில் மூழ்கிகொண்டிருக்கும் என்னை விரைந்து காப்பாற்று குருசாயிநாதா.

ஸ்ரீசச்சிதாநந்த குரு சாயிநாத் மகாராஜிக்கு ஜெய்.



சீரடி சாயிபாபா ஆரத்தி பாடல்கள் பகுதி - 2



2. நண்பகல் வேளை ஆரத்தீ (பகல் 12 மணி)

(1) பஞ்சாரதீ (அபங்கம்)

1. கேஉநியா பஞ்சாரதீ, கரூ, பாபாம்ஸீ ஆரதீ
கரூ ஸாயீஸீ ஆரதீ, கரூம் பாபாம்ஸீ ஆரதீ

2. உடா உடா ஹோ பாந்தவ, ஓவாளூ ஹர ரகுமாதவ
ஸாயி ரமாதவ, ஓவாளூ ஹா ரமாதவா

3. கரூநியா ஸ்தீர மன, பாஹூ கம்பீர ஹே த்யான
ஸாயீசே ஹே த்யான, பாஹூ கம்பீர ஹே த்யான

4. க்ருஷ்ணநாதா தத்தஸாயீ, ஜடோ சித்த துஜே பாயீ
சித்த தேவா பாயீ, ஜடோ சித்த துஜே பாயீ

(2) ஆரத்தீ

ஆரதீ ஸாயிபாபா ஸௌக்யதாதார ஜீவா
சரணரஜாதலீ

த்யாவா தாஸா விஸாவா பக்தான் விஸாவா (ஆரதீ)

1. ஜாளுநீயா அநங்க ஸ்வஸ்வரூபி ராஹே தங்க
முழுக்ஷுஜனாம் தாவீ
நிஜ டோளா ஸ்ரீரங்க டோளா ஸ்ரீரங்க (ஆரதீ)

2. ஜயா மநீ ஜைஸா பாவ தயா தைஸா அனுபவ
தாவிஸீ தயாகனா ஐஸீ துஜீ ஹீ மாவ,
துஜீ ஹீ மாவ (ஆரதீ)

2. நண்பகல் வேளை ஆரதீ (பகல் 12 மணி)

(1) அபங்கம்

1. ஐந்து முகதீப ஆரத்தியை பாபாவுக்கு காட்டுவோம். சாயிக்கு ஆரத்தி காட்டுவோம், தீப ஆரத்திகாட்டுவோம்.

2. அன்பர்களே! எழுந்திருங்கள். ரமா காந்தனுக்கு ஆரத்தி காட்டுவோம். காலை ஆரத்தி காட்டுவோம். தினமுமே தீப ஆரத்தி காட்டுவோம்.

3. உறுதியான மனதுடன் தினமும் தீப ஆரத்தி காட்டுவோம். கம்பீரமான கைகள் கொண்டு சாயிக்கு ஆரத்தி காட்டுவோம்.

4. உறுதியான மனத்துடன் உம்மை பணிந்தோம். கிருஷ்ண நாததத்த சாயீ! உம்மை உறுதியான மனத்துடன் பணிந்தோம்.

(2) ஆரத்தி

உயிரினங்களுக்கு சௌக்யத்தைத்தரும் சாயீ! பாபா உம் திருவடித் தூசியில் அடியவருக்கு சுகத்தை தருபவரே. பக்தருக்கு தருபவரே (ஆரத்தி)

1. மன்மதனை எரித்தவரே. உம் சொந்த உருவத்திலேயே லயித்திருப்பவரே. முக்தி அடைய வேண்டுபவர்களுக்கு உமது தரிசனத்தைக் கொடுங்கள் ஸ்ரீரங்கா (ஆரத்தி)

2. கருணா மூர்த்தியான சாயி பாபா! அவரவர்களின் செயல், பக்திக்கேற்ப அனுபவங்களைக் கொடுத்து எங்களை என்றென்றும் ஆதரிக்கும் பாபா. கருணா மூர்த்தியான பாபா இதுவே உங்கள் தனி வழி (துஸ்ரீ-ஆரத்தி)

3. துமசே நாம த்யாதா ஹரே ஸம்ஸ்ருதிவ்யதா
அகாத தவ கரணீ மார்க தாவிஸீ அநாதா
தாவிஸீ அநாதா (ஆரதீ)

4. கலியுகீ அவதார ஸகுண ப்ரஹ்ம ஸாசார
அவதீர்ண ஜாலாஸே ஸ்வாமீ தத்த திகம்பர
தத்த திகம்பர (ஆரதீ)

5. ஆடாம் திவஸா குருவாரீ பக்த கரிதீ வாரீ
ப்ரபுபத பஹாவயா பவ பய நிவாரீ பய நிவாரீ (ஆரதீ)

6. மாஜா நிஜத்ரவ்ய டேவா தவ சரணரஜ ஸேவா
மாகணே ஹேஞ்சீ ஆதா
தும்ஹாம் தேவாதி தேவா, தேவாதி தேவா (ஆரதீ)

7. இச்சித தீந சாதக நிர்மல தோய நிஜஸூக
பாஜாவேம் மாதவா யா ஸாம்பாள ஆபுலீ பாக,
ஆபுலீ பாக (ஆரதீ)

(3) ஆரதீ (ஜய தேவ)

1. ஜய தேவ ஜய தேவ தத்தா அவதூத,
ஓ ஸாயீ அவதூதா
ஜோடுனி கர தவ சரணீ டேவிதோ மாதா
ஜய தேவ ஜய தேவ......
அவதரஸீ தூ யேதா தர்மாதே க்லாநீம்
நாஸ்தீகாம் நாஹீ, தூ லாவிஸீ நிஜபஜனீ

3. <உமது நாமத்தை இடைவிடாது செபம் செய்பவரின் சம்சாரதுக்க பயத்தை நீக்கி, ஆதரவற்றவர்களுக்கு வழி காட்டுகிறீர்கள். பாபா (தாவிஸி ஆரத்தி) உங்கள் செயல்கள் ஆழம் காண முடியாதவை.

4. கலியுகத்தில் அவதாரம் எடுத்து வந்த கடவுள் நீ. உருவமற்ற நிலையிலிருந்து ஒரு உருவம் தாங்கி அவதரித்திருக்கிறாய். தத்தாத்ரேயரின் அவதாரமே! திசைகளை ஆடையாய் உடுத்திக் கொண்டுள்ள ஈச்வரா (தத்த - ஆரதி)

5. சம்சாரதுக்க பயத்திலிருந்து விடுபட வேண்டி வியாழக்கிழமை தோறும் பக்தர்கள் உம் தரிசனம் காண உமது கோயிலிற்கு வருகிறார்கள் (பய - ஆரத்தி)

6. தேவர்களுக் கெல்லாம் முதல்வனாகிய தேவனே! எனது ஒரே வேண்டுகோள் இது தான். உங்கள் திருவடிகளுக்கு என்றென்றும் சேவை செய்வதே. எங்களது நீங்காத செல்வமாயிருக்கட்டும். (தேவாதி -ஆரத்தி)

7. இந்த எளிய (சாதகப்பறவை மழை நீர் பெய்யும் பொழுது அதை மட்டுமே ஆகாயத்தினின்றும் அது கீழே விழுமுன் உறிஞ்சி ஆதாரமாக உட்கொள்ளும். மழை நீரே அதன் ஆதாரம்.) சாதகப் பறவையான மாதவனுக்கு (ஆரத்தியை இயற்றியவர் மாதவ்ராவ் அட்கர்.) அவன் வேண்டும் ஆத்ம சுகம் என்ற தூய தண்ணீரை ஊற்றி உமது உறுதி மொழியைத் காப்பாற்றும்.

(3)

1. ஜெயதேவ! ஜெயதேவ! தத்த அவதூதா! சாயீ அவதூதா! இருகைகளையும் கூப்பி உங்கள் பாதங்களை என்றென்றும் வணங்குகிறோம். தர்மத்திற்கு அழிவு ஏற்படும் போது அதை தடுக்க அவதரிக்கிறாய். நாத்திகர்களும் கூட மனம் மாறி உம்மை போற்றுகின்றனர். எண்ணற்ற உருவங்களில் பல

தாவிஸீ நானா லீலா அஸங்க்ய ரூபாநீ
ஹரிஸீ தீனாஞ்சே தூ ஸங்கட தினரஜநீ (ஜய தேவ ஜய தேவ)

2. யவன ஸ்வரூபீ யேக்யா தர்சன த்வா திதலே
ஸம்சய நிரஸுநியா தத்வைதா காலவிலே
கோபீசந்தா மந்தா த்வாசீ உத்தரிலே
மோமின வம்சீ ஜந்முனி லோகாம் தாரியலே (ஜய தேவ ஜய தேவ)

3. பேத ந தத்வீ ஹிந்துயவனாம்சா காஹீ
தாவாயாஸீ ஜாலா புனரபி நரதேஹீ
பாஹஸீ ப்ரேமாநே தூ ஹிந்தூ - யவனாம்ஹீ
தாவிஸீ ஆத்மத்வாநே வ்யாபக ஹா ஸாயீ (ஜய தேவ ஜய தேவ)

4. தேவா ஸாயீநாதா த்வத்பதநத வ்ஹாவே
பாமாயாமோஹித ஜநமோசன ஜணி வ்ஹாவே
த்வத்க்ருபயா ஸகலாஞ்சே ஸங்கட நிரஸாவே
தேசில தரி தே த்வத்யச க்ருஷ்ணானே காவே (ஜய தேவ ஜய தேவ)

(4) அபங்கம்

1. சீரடீ மாஜே பண்டரபுர, ஸாயீபாபா ரமாவர,
பாபா ரமாவர, ஸாயீ...

விதமான அற்புதங்களைக் காட்டுகிறாய். ஏழை எளியவர்களின் துன்பங்களை போக்குகிறாய் (ஜய)

2. ஒரு முறை யாருக்கோ முஸ்லீமாக காட்சியளித்தாய். அவர் சந்தேகங்களை எல்லாம் நீக்கினாய். அவனது சந்தேகங்களை நீக்கி ஆன்மீக ஞானப் பாதையில் செல்ல வைத்தாய். மந்தபுத்தி கொண்ட கோபீ சந்தனை கடைத் தேற்றினாய். உலகத்தை உய்விக்க நெசவாளியாய் (கபீர்தாஸ்) தோன்றினாயே (ஜய)

3. இந்த முஸ்லீம் ஒற்றுமையை நிலைநாட்ட, அவர்களுக்கு இடையே எந்த வேற்றுமையுமில்லை எனக்காட்டவே மீண்டும் மனித உடலில் வந்தாய். அன்புடன் நீ அனைவரையும் என்றும் காக்கின்றாய். இந்துக்களையும் முஸ்லீம்களையும் ஒன்றாகவே பார்க்கிறாய். ஆத்மாவின் எங்கும் நிறைந்துள்ள தன்மையை பக்தர்களுக்கு உபதேசம் செய்கிறாய் (ஜய)

4. தேவா! சாயிநாதா! உனது பாதங்களை வணங்குகிறோம். மாயையால் மயக்கப்பட்டுள்ள மக்களை மாயையிலிருந்து விடுவிப்பாய்! எல்லோருடைய கஷ்டங்களும் நீங்கி அனைவரும் நலம்பெற அருள் புரிவாய்! உமது புகழைப்பாடும் திறமையை க்ருஷ்ணாவுக்குக் (கிருஷ்ண ஜோகோஸ்வர் பீஷ்மா இந்த பாடலை இயற்றியவர்.)கொடு. (ஜய)

(4)

1. சீரடியே எனது பண்டரிபுரம். சாயிபாபாவே விட்டல் ( விட்டல் என்பது பாண்டு ரெங்கன். மகாராஷ்ட்ர மாநில மக்களின் தெய்வம்.) தூய பக்தியே சந்திரபாகா நதி (பண்டரிபுரத்தில் ஓடும் புனித நதி சந்த்ரபாகா), நம்பிக்கையே(புண்டலீகன் -இவன்பெயரால் ஏற்பட்ட புண்டலீக புரம் பின்னாளில் பண்டர்பூர் /பண்டரிபுரம் என்றாயிற்று. )புண்டலீகனுடைய இருப்பிடம்.

2. ஸுத்த பக்தி சந்த்ரபாகா, பாவ புண்டலீக ஜாகா
புண்டலீக ஜாகா, பாவ...

3. யா ஹோ யா ஹோ அவகே ஜன, கரா பாபாம்ஸீ
வந்தன, பாபாம்ஸீ வந்தன, ஸாயீஸீ வந்தன...

4. கணூ ம்ஹணே பாபா ஸாயீ, தாவ பாவ மாஜே
ஆயீ, பாவ மாஜே ஆயீ, தாவ...
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
(5) நமன்

1. காலீன லோடாங்கண வந்தீன சரண,
டோள்யாம்நீ பாஹீன ரூப துஜே
ப்ரேமே ஆலிங்கின, ஆநந்தே பூஜின
பாவே ஓவாளின ம்ஹணே நமா

2. த்வமேவ மாதா ச பிதா த்வமேவ
த்வமேவ பந்துச்ச ஸகா த்வமேவ
த்வமேவ வித்யா த்ரவிணம் த்வமேவ
த்வமேவ ஸர்வம் மம தேவதேவ

3. காயேன வாசா மனஸேந்த்ரியைர்வா
புத்த்யாத்மனா வா ப்ரக்ருதி ஸ்வபாவாத்
கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை
நாராயணாயேதி ஸமர்ப்பயாமி

4. அச்யுதம் கேசவம் ராமநாராயணம்
க்ருஷ்ண தாமோதரம் வாஸுதேவம் ஹரிம்

2. சுத்தமான சந்த்ரபாகா நதி புண்டலீகனின் இருப்பிடம்.

3. எல்லோரும் வாருங்கள்! சாயிபாபாவை வணங்கிட வாருங்கள்!

4. வாருங்கள்! வாருங்கள்! பாபா சாயீயை வணங்க வாருங்கள். கணு (தாஸ்கணு) சொல்கிறார். ஓ! சாயிபாபா எனது அன்னையே! காப்பாற்ற ஓடிவா. உன் ஆசிகளைக் கொடு.

(5)

1. கண்களால் தரிசித்தும், பாதங்களை வணங்கியும் அன்போடு ஆரத்தழுவியும், பக்தியுடன் ஆரத்தி காட்டி, சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து மகிழ்வேன் என்கிறார் நாமதேவர்.

2. என்னுடைய தேவாதி தேவனே, நீயே என் தாய், தந்தை, உறவினர், நண்பர், நீயே என்னுடைய கல்வியும் செல்வமும். நீயே எனக்கு எல்லாமும் ஆவாய் நீயே அன்பு மற்றும் கருணையின் உருவம்.

3. என்னுடைய வாக்கு, மனம், புலன்கள், புத்தி ஆத்மா எனது இயற்கையான குணம் ஆகியவற்றால் செய்யப்படும் செயல்கள் அனைத்தையும் நாராயணனுக்கே சமர்ப்பிக்கிறேன் (அளிக்கிறேன்)

4. அச்யுதன் கேசவன், இராமநாராயணன் கிருஷ்ணர், தாமோதரன், வாசுதேவர், ஹரி ஆகிய எல்லாமாகிய உம்மை

ஸ்ரீதரம் மாதவம் கோபிகாவல்லபம்
ஜானகீநாயகம் ராமசந்த்ரம் பஜே

(6) நாமஸ்மரணம்

ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே
ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண, க்ருஷ்ண
க்ருஷ்ண ஹரே ஹரே (மூன்று முறை)

ஸ்ரீ குருதேவ தத்தா

(7) புஷ்பாஞ்சலி

ஹரி: ஓம் யக்ஞேன யக்ஞமயஜந்த தேவாஸ்தானி
தர்மாணி ப்ரதமாந்யாஸன்
தே ஹ நாகம் மஹிமான: ஸசந்த
யத்ர பூர்வே ஸாத்யா ஸந்தி தேவா:

ஓம் ராஜாதிராஜாய ப்ரஸஹ்யஸாஹினே
நமோ வயம் வைச்ரவணாய குர்மஹே
ஸ மே காமாந் காமகாமாய மஹ்யம் காமேச்வரோ
வைச்ரவணோ ததாதூ குபேராய வைச்ரவணாய
மஹாராஜாய நம:

ஓம் ஸ்வஸ்தி ஸாம்ராஜம் பௌஜ்யம் ஸ்வாராஜ்யம்
வைராஜ்யம் பாரமேஷ்ட்யம் ராஜ்யம்
மாஹாராஜ்யமாதிபத்ய மயம் ஸமந்தபர்யாயீ ஸ்யாத்
ஸார்வபௌம: ஸார்வாயுஷ்ய ஆந்தாதாபரார்த்தாத்
ப்ருதிவ்யை ஸமுத்ரபர்ய்ந்தாயா ஏகராளிதி!

வணங்குகிறேன். ஸ்ரீதரன், மாதவன், கோபிகா வல்லபன், ஜானகி நாயகன், ராமச்சந்திரன் ஆகியோரும் நீயே.
(6)

ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே
ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண, க்ருஷ்ண
க்ருஷ்ண ஹரே ஹரே

ஸ்ரீகுருதேவ தத்தா

(7) புஷ்பாஞ்சலி

ஹரி: ஓம் யக்ஞேன யக்ஞமயஜந்த தேவாஸ்தானி
தர்மாணி ப்ரதமாந்யாஸன்
தே ஹ நாகம் மஹிமான: ஸஞ்சத
யத்ர பூர்வே ஸாத்யா ஸந்தி தேவா:

ஓம் ராஜாதிராஜாய ப்ரஸஹ்யஸாஹினே
நமோ வயம் வைச்ரவணாய குர்மஹே
ஸ மே காமாந் காமகாமாய மஹ்யம் காமேச்வரோ
வைச்ரவணோ ததாது குபேராய வைச்ரவணாய
மஹாராஜாய நம:

ஓம் ஸ்வஸ்தி ஸாம்ராஜம் பௌஜ்யம் ஸ்வாராஜ்யம்
வைராஜ்யம் பாரமேஷ்ட்யம் ராஜ்யம்
மாஹாராஜ்யமாதிபத்ய மயம் ஸமந்தபர்யாயீ ஸ்யாத்
ஸார்வபௌம: ஸார்வாயுஷ்ய ஆந்தாதாபரார்த்தாத்
ப்ருதிவ்யை ஸமுத்ரபர்ய்ந்தாயா ஏகராளிதி

ததப்யேஷ ச்லோகோ (அ) பி கீதோ மருத:
பரிவேஷ்டாரோ மருத் தஸ்யாவஸங்க்ருஹே
ஆவிக்ஷிதஸ்ய காமப்ரேர் விச்வேதேவா: ஸபாஸத இதி.
------------
(8) நமஸ்காராஷ்டகம்

1. ஆனந்தா துலா தே கஸே ரே ஸ்தபாவே
அனந்தா துலா தே கஸே ரே நமாவே
அனந்தா முகாஞ்சா சிணே சேஷ காதாம்
நமஸ்கார ஸாஷ்டாங்க ஸ்ரீஸாயிநாதா

2. ஸ்மராவே மநீ த்வத்பதா நித்ய பாவே
உராவே தரீ பக்திஸாடீ ஸ்வபாவே
தராவே ஜகா தாரூநீ மாயதாதா
நமஸ்கார ஸாஷ்டாங்க ஸ்ரீஸாயிநாதா

3. வஸே ஜோ தாவயா ஸந்த லீலா
திஸே அக்ஞ லோகாம்பரீ ஜோ ஜனாம்லா
பரீ அந்தரீ ஞான கைவல்யதாதா
நமஸ்கார ஸாஷ்டாங்க ஸ்ரீஸாயிநாதா

4. பரா லாதலா ஜன்ம ஹா மாநவாசா
நரா ஸார்த்தகா ஸாதநீபூத ஸாசா
தரு ஸாயீப்ரேமே களாயா அஹந்தா
நமஸ்கார ஸாஷ்டாங்க ஸ்ரீஸாயிநாதா

ததப்யேஷ ச்லோகோ (அ)பி கீதோ மருத:
பரிவேஷ்டாரோ மருத் தஸ்யாவஸங்க்ருஹே
ஆவிக்ஷிதஸ்ய காமப்ரேர் விச்வேதேவா: ஸபாஸத இதி

(8) நமஸ்காராஷ்டகம்

1. ஓ! அனந்தா (விஷ்ணு) பாபா உம்மை எவ்வாறு துதிப்பேன்? அனந்தாபாபா உம்மை எவ்வாறு பணிவேன்? தன் எண்ணற்ற முகங்களால் ஆதிசேஷனும் உன் புகழைப் பாடிக் களைத்துவிட்டான். ஸ்ரீசாயி நாதா உமக்கு எனது சாஷ்டாங்கமான நமஸ்காரங்கள்.

2. தினந்தோறும் பக்தியுடன் உன் பாதார விந்தங்களை தியானம் செய்வேன். அப்படி செய்வதன் மூலம் என் மனதில் பக்தி மலரும். நாங்கள் வாழ்ந்தால் உங்கள் அடியவர்களாக அறியப்படவேண்டும். மாயையை அழித்து சம்சாரக் கடலை தாண்டுவேன். என் பெற்றோருக்கு, குடும்பத்திற்கு முக்தி கிடைக்கச் செய்வேன். ஸ்ரீசாயி நாதா உமக்கு எனது சாஷ்டாங்க நமஸ்காரங்கள்.

3. நல்ல மனிதர்களுக்கு யார் தன் லீலைககளைக் காட்டி மகிழ்ந்தாரோ, உலக வாழ்க்கையில், (லௌகிக வாழ்க்கையில்) ஈடுபட்டு உள்ளவர்களால் யார் அறியப்பட மாட்டாதவரோ, ஆனால் உண்மையில் ஞானத்தையும், மோட்சத்தையும் அளிப்பவர் எவரோ அத்தகைய ஸ்ரீசாயி நாதா உமக்கு எனது சாஷ்டாங்க நமஸ்காரங்கள்.

4. அதிர்ஷ்டத்தின் காரணமாக இந்த மனிதப்பிறவி நமக்கு கிடைத்திருப்பது மிகவும் நல்ல ஒன்று. அதன் மூலமாகவே இந்தப்பிறவி எடுத்ததன் பயனை அடைய முடியும். சாயி பாபாவின் மீது பக்திகொண்டு அதன் மூலம் நம் அகந்தையை (கர்வம், இறுமாப்பு) அடியோடு வேரறுக்க உதவும் ஸ்ரீசாயி நாதருக்கு சாஷ்டாங்க நமஸ்காரங்கள்.

5. கராவே கரீ ஸான ஆல்பக்ஞ பாலா
கராவே அம்ஹாம் தன்ய சும்போனி காலா
முகீ கால ப்ரேமே கரா க்ராஸ ஆதா
நமஸ்கார ஸாஷ்டாங்க ஸ்ரீஸாயிநாதா

6. ஸுராதீக ஜ்யாஞ்ச்யா பதா வந்திதாதீ
ஸுகாதீக ஜ்யாதே ஸமானத்வ தேதீ
ப்ரயாகாதி தீர்த்தே பதீ நம்ர ஹோதா
நமஸ்கார ஸாஷ்டாங்க ஸ்ரீஸாயிநாதா

7. துஜ்யா ஜ்யா பதா பாஹதா கோப பாலீ
ஸதா ரங்கலீ சித்ஸ்வரூபி மிளாலீ
கரீ ராஸக்ரீடா ஸவே க்ருஷ்ணநாதா
நமஸ்கார ஸாஷ்டாங்க ஸ்ரீஸாயிநாதா

8. துலா மாகதோ மாகணே ஏக த்யாவே
கரா ஜோடிதோ தீன அத்யந்த பாவே
பவீ மோகனீராஜ ஹா தாரீ ஆதா
நமஸ்கார ஸாஷ்டாங்க ஸ்ரீஸாயிநாதா
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
(9) ப்ரார்த்தனா

1. ஐஸா யேயீ பா, ஸாயீ திகம்பரா
அக்ஷயரூப அவதார
ஸர்வஹி வ்யாபக தூ, ச்ருதிஸாரா
அனுஸுயா அத்ரிகுமாரா (ஐஸா யேயீ பா)

5. அறியாத சிறு குழந்தைகளின் கைகளை பிடித்துக் கொள்வது போல் எங்களது கைகளைப் பற்றிக் கொண்டு எங்கள் கன்னங்களில் முத்தமிட்டு எங்களை உய்ய வைப்பீர், வழி நடத்துவீர் உண்மையான அன்பை எங்கள் வாயில் ஊட்டும் ஸ்ரீசாயி நாதருக்கு என் சாஷ்டாங்க நமஸ்காரங்கள்.

6. எவரது பாதங்களை தேவர்களும் துறவிகளும் வணங்குகிறார்களோ, சுகர் முதலான முனிவர்கள் எவரைத் தனக்கு நிகராக எண்ணுகிறார்களோ, எவரது பாதங்களை பிரயாகை போன்ற புனிதத்தலங்களும் வணங்குகின்றனவோ அந்த ஸ்ரீ சாயிநாதருக்கு என்சாஷ்டாங்க நமஸ்காரங்கள்.

7. உன் பாதங்களை கோபிகைகளும் போற்றி வணங்கி சதா கிருஷ்ண நாதரை எண்ணி தியானித்து சித்ஸ்வரூபத்தை அடைந்தார்கள். அவருடன் ராசக்கிரீடை செய்து மகிழ்ந்தார்கள். ஸ்ரீ சாயிநாதா! உன்னை சாஷ்டாங்கமாக வணங்குகிறேன்.

8. திக்கற்றவனான (கதியில்லாதவன்) நான் என் இரண்டு கைகளையும் ஒன்றாகக் கூப்பி வணங்குகிறேன் (பஸ்மாசுரனை அழித்த விஷ்ணுவின் பெயர். இந்தத் துதியை இயற்றிய நாசிக் நகர தாசில்தாரின் பெயரும் இதுவே.) மோகினி ராஜாவே ஒன்றை வேண்டி நிற்கின்றேன். பிறவிச் சுழலிலிருந்து (சம்சார வாழ்க்கையிலிருந்து) என்னை விடுவிக்க கோரி, ஸ்ரீசாயிநாத! உம்மை சாஷ்டாங்கமாக வணங்குகிறேன்.

(9) ப்ரார்த்தனா

1. சத்குரு சாயி நாதா! திசைகளை உடையாகக் கொண்டவரே! எண்ணிக்கையற்ற உருவங்களில் தோன்றி எங்கும் நிறைந்துள்ளாய். வேதங்களின் சாரம் நீ. அனுசூயா அத்ரி மகரிஷி தம்பதியரின் குழந்தை.

காஸீ ஸ்நான ஜப, ப்ரதிதிவஸீ,
கோல்ஹாபுர பிக்ஷேஸீ
நிர்மல நதீ துங்கா, ஜல ப்ராஸீ
நித்ரா மாஹுர தேஸீ (ஐஸா யேயீ பா)

2. ஜோளீ லோம்பதஸே வாம கரீ,
த்ரிஸூல டமரு தாரீ
பக்தாம் வரத ஸதா ஸுககாரீ
தேஸீல முக்தீ சாரீ (ஐஸா யேயீ பா)

3. பாயீ பாதுகா ஜபமாலா
கமண்டலு ம்ருக சாலா
தாரண கரிஸீ பா
நாகஜடா முகுட சோபதோ மாதா (ஐஸா யேயீ பா)

4. தத்பர துஜ்யா யா ஜே த்யானீ,
அக்ஷய த்யாஞ்சே ஸதநீ
லக்ஷ்மீ வாஸ கரீ தினரஜனீ
ரக்ஷிஸி ஸங்கட வாருனி (ஐஸா யேயீ பா)

5. யா பரி த்யான துஜே குருராயா
த்ருச்ய கரீ நயனாம் யா
பூர்ணானந்தஸுகே ஹீ காயா
லாவிஸி ஹரிகுண காயா (ஐஸா யேயீ பா)

(10) ஸ்ரீஸாயிநாத மஹிமா ஸ்தோத்ரம்

1. ஸதா ஸத்ஸ்வரூபம் சிதானந்தகந்தம்
ஜகத்ஸம்பவஸ்தான ஸம்ஹார ஹேதும்
ஸ்வபக்தேச்சயா மானுஷம் தர்சயந்தம்
நமாமீச்வரம் ஸத்குரும் ஸாயீநாதம்

தினசரி காசியில் ஸ்நாநமும், ஜபமும் செய்கிறாய். கோல்காபூரில் பிக்ஷை எடுத்துக்கொண்டு, நிர்மலமான துங்கபத்ரா நதியின் தண்ணீரைப்பருகிக்கொண்டு மாஹுர் தேசத்தில் தூங்குகிறாய். அத்தகைய நீ இங்கு வா!

2. ஜோல்னா பையை இடது தோளில் தொங்க விட்டுக் கொண்டு, கைகளில் திரி சூலத்தையும், டமருவையும் ஏந்திக்கொண்டு பக்தர்களுக்கு வரம் அளித்து எப்பொழுதும் எங்களுக்கு மகிழ்ச்சி ஊட்டுபவனாக எங்கள் முத்திக்கு வழிகாட்டு.

3. பாதங்களில் பாதுகைகளை அணிந்து கொண்டு ஜபமாலை, கமண்டலம் கைகளில் ஏந்தி மான் தோலை ஆடையாய் உடுத்தியுள்ளாய். தலையில் ஜடையும் அதன்மேல் கீரிடம் போன்று நாகமும் விளங்குகிறது.

4. எவர் உன்னைத் தினமும் தியானம் செய்கிறார்களோ அவர்கள் வீடுகளில் லட்சுமி தேவி இரவும் பகலும் எப்போதும் தொடர்ந்து நீங்காது வசிக்கிறாள். அவர்களது கஷ்டங்களை போக்கி நவநிதிகளையும் அளித்து சுகவாழ்வு அருளுகிறாள்.

5. ஓ! குருராயா! உங்கள் அழகிய உருவத்தை பார்க்கும் பொழுது எல்லாம் நான் பரமானந்தத்தை அநுபவிக்கிறேன். ஹரியின் குணங்களை போற்றிப்பாடும் பாட்டுகளால் அவர்களது உடலை பூரண ஆனந்த சுகத்தில் ஆழ்த்துகிறீர்கள்.

(10) ஸ்ரீசாயி நாத மஹிம்ன ஸ்தோத்ரம்

1. எப்பொழுதும் ஆனந்தத்தோடு கூடிய உருவத்துடன் உண்மையான அவதாரமாய் பேரின்ப பெரு உணர்வோடு விளங்கி, இந்த உலகத்தை தோற்றுவித்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று தொழில்களையும் புரியும் ஈஸ்வரா. பக்தர்களின் விருப்பத்திற்கு பணிந்து, மனித உருவெடுத்து வந்த இறைவா! வணங்குகிறேன்! என் இறைவனாய் சத்குரு வாய் விளங்குபவரே.

2. பவத்வாந்தவித்வம்ஸ மார்த்தாண்டமீட்யம்
மனோவாகதீதம் முனிர்த்யான கம்யம்
ஜகத்வ்யாபகம் நிர்மலம் நிர்குணம் த்வாம்
நமாமீச்வரம் ஸத்குரும் ஸாயீநாதம்

3. பவாம்போதி மக்னார்திதானாம் ஜனானாம்
ஸ்வபாதாச்ரிதானாம் ஸ்வபக்திப்ரியாணாம்
ஸமுத்தாரணார்த்தம் கலௌ ஸம்பவந்தம்
நமாமீச்வரம் ஸத்குரும் ஸாயீநாதம்

4. ஸதா நிம்பவ்ருக்ஷஸ்ய மூலாதிவாஸாத்
ஸுதாஸ்த்ராவிணம் திக்தமப்யப்ரியம் தம்
தரும் கல்பவ்ருக்ஷாதிகம் ஸாதயந்தம்
நமாமீச்வரம் ஸத்குரும் ஸாயீநாதம்

5. ஸதா கல்பவ்ருக்ஷஸ்ய தஸ்யாதிமுலே
பவேத் பாவ புத்யா ஸபர்யாதி ஸேவாம்
ந்ருணாம் குர்வதாம் புக்திமுக்தி ப்ரதம் தம்
நமாமீச்வரம் ஸத்குரும் ஸாயீநாதம்

6. அனேகாச்ருதாதர்கய லீலாவிலாஸை
ஸ்மாவிஷ்க்ருதேசான பாஸ்வத் ப்ரபாவம்
அஹம்பாவஹீனம் ப்ரஸந்நாத்மபாவம்
நமாமீச்வரம் ஸத்குரும் ஸாயீநாதம்

7. ஸதாம் விச்ராமாராமமேவாபிராமம்
ஸதா ஸஜ்ஜனை: ஸம்ஸ்துதம் ஸன்னமத்பி:
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
சீரடி சாயிபாபா ஆரத்தி பாடல்கள் பகுதி - 3

ஸ்ரீசாயி நாத மஹிம்ன ஸ்தோத்ரம் (தொடர்ச்சி)

2. அஞ்ஞான இருட்டை போக்கும் சூரியன் நீ. மனம், சொற்கள் ஆகியவற்றிற்கு அப்பால் நின்று எட்டாதவர். உங்களையே சதா தியானம் செய்யும் ஞானிகள் மட்டும் உம்மை தொடர்பு கொள்ள முடியும். உலகெங்கிலும் வியாபித்துள்ளவரும் முக்குணங்கள் அற்ற வருமான சாயிநாரை வணங்குகிறேன். என் இறைவனாய், சத்குருவாய் விளங்குபவரே!

3. சம்சாரக் கடலில் மூழ்கியுள்ள மக்கள் தங்கள் பாதங்களை சரணடைந்தவர்களையும், தங்களிடம் பக்தி செலுத்துபவர்களையும், இந்த கலியுகத்தில் பிறவிக் கடலினின்றும் கரையேற்ற வந்த சாயிபாபா உம்மை வணங்குகிறேன். என் இறைவனாய், சத்குருவாய் விளங்குபவரே.

4. வேப்பமரத்தடியில் எப்பொழுதும் வசித்துவந்து, அதன் கசப்பான இலைகளை அம்ருதமாக மாற்றி கசப்பாகவும். விரும்பத்தகாததாகவும் இருந்த அந்த மரத்தை, கற்பக மரத்தைக் காட்டிலும் உயர்ந்ததாகப் செய்த இறைவா! என் இறைவன் சத்குருவை வணங்குகிறேன்.

5. வேப்பமரத்தடியில் எப்பொழுதும் உட்கார்ந்திருந்து தங்களிடம் தங்களையே கற்பக விருட்சமாக எண்ணி பக்தியோடு தொண்டு செய்யும் மனிதர்களுக்கு புத்தி, முக்தி போகங்களை அளித்திடும் இறைவா. என் இறைவன் சத்குரு சாயிநாதரை வணங்குகிறேன்.

6. இதற்கு முன் கேட்கப் படாதவையும், கற்பனைக்கு அப்பாற்பட்ட அற்புதங்களை நிகழ்த்தி, அளவிட முடியாத உமது சக்தியை தெரியப்படுத்தியவரும், அகங்காரமற்றவரும், எப்போதும் மகிழ்ச்சியோடு கூடிய ஆத்ம பாவத்தோடு விளங்கும் இறைவா! என் இறைவன் சத்குரு சாயி நாதரை வணங்குகிறேன்.

7. மகான்களின் நிரந்தர இளைப்பாறும் இடமாகவும் எப்பொழுதும் நல்ல மனிதர்களால் போற்றப்படுபவரும், மக்களுக்கு மகிழ்ச்சியையும் நல் வாழ்வையும்

ஜனாமோததம் பக்த பத்ர ப்ரதம் தம்
நமாமீச்வரம் ஸத்குரும் ஸாயீநாதம்

8. அஜன்மாத்யமேகம் பரம் ப்ரஹ்ம ஸாக்ஷாத்
ஸ்வயம் ஸம்பவம் ராமமேவாதீர்ணம்
பவத் தர்சனாத் ஸம்புநீத: ப்ரபோ (அ) ஹம்
நமாமீச்வரம் ஸத்குரும் ஸாயீநாதம்

ஸ்ரீஸாயிச க்ருபாநிதே அகில ந்ருணாம், ஸர்வார்த்த
ஸித்திப்ரத யஷ்மத் பாதரஜ: ப்ரபாவமதுலம்
தாதா (அ) பி வக்தாக்ஷம: ஸத்பக்த்யா சரணம்
க்ருதாஞ்சலி புட: ஸம்ப்ராபிதோ(அ) ஸ்மி ப்ரபோ
ஸ்ரீமத் ஸாயீபரேச பாதகமலாந் நான்யச் சரண்யம் மம

ஸாயி ரூபதர ராகவோத்தமம்
பக்தகாம விபுதத்ருமம் ப்ரபும்
மாயயோபஹத சித்த சúத்தயே
சிந்தயாம்யஹமஹர் நிசம் முதா

சரத் ஸுதாம்சúப்ரதிமப்ரகாசம்
க்ருபாதபத்ரம் தவ ஸாயிநாத
த்வதீய பாதாப்ஜ ஸமாச்ரிதானாம்
ஸ்வச் சாயயா தாபமபாகரோது

உபாஸனா தைவத ஸாயீநாத
ஸ்தவைர் மயோபாஸனினா ஸ்துதஸ்த்வம்
ரமேன் மனோ மே தவ பாதயுக்மே
ப்ருங்கோ யதாப்ஜே மகரந்தலுப்த:

அளிப்பவருமான இறைவா! எம் இறைவன் சத்குரு சாயி நாதரை வணங்குகிறேன்.

8. பிறப்பு, இறப்பு அற்ற பரப்ரம்மமே! ஆரம்பமும் முடிவும் இல்லாதவராக தானாகவே தோன்றிய ஸ்ரீராமரே! ஓ! ப்ரபு! உமது தரிசனத்தால் நான் புனிதமடைந்தேன். என் இறைவா! சத்குருசாயிநாதா! வணங்குகிறேன்.

9. ஓ! சாயீசா! கருணைக்கடலே! எல்லா மக்களுக்கும் அவர்களின் எல்லா ஆசைகளையும் முழுமையாக்குபவரே. உம் முடைய பாதத் தூசின் சக்தியை பிரம்மாவால் கூடக் கூற முடியாது. நல்லபக்தியோடு, கைகளை குவித்து உமது பாதங்களை சரணடைந்தேன். ஸ்ரீசாயி நாதக் கடவுளின் பாதங்களின்றி வேறு புகலிடம் எதுவும் எனக்குத் தெரியாது.

10. சாயியின் உருவத்தைத்தாங்கிய புகழ்பெற்ற இராகவனே (இராமனே), பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றித் தரும் ப்ரபோ! மாயையால் சூழப்பட்ட என் சித்தத்தை தூய்மைப்படுத்தி, மன மகிழ்ச்சியோடு உம்மை இரவும் பகலுமாக தினமும் நினைக்கிறேன்.

11. சரத்காலத்து சந்திரனைப் போல ஒளிவிடும் பாபா! உமது கருணையென்னும் இலைகளை குடையாகக் கொண்டு உன் விருப்பங்களை அண்டி வந்தவர்களுக்கு உமது கருணை நிழலைத் தந்து அவர்களின் மூன்றுவித தாபங்களினின்றும் காப்பாற்றுங்கள்.

12. ஓ! சாயி நாதா! இத்தகைய வழி முறைகளாலும் துதிகளாலும் உன் திருவடிகளை போற்றி பணிந்து நிற்கின்றோம். தேனைவிரும்பும் வண்டு மலரை சுற்றிச் சுற்றி வருவதுபோல் என் மனம் எப்பொழுதும் தங்கள் பாத கமலங்களையே நாடி நிற்கட்டும்.

அநேக ஜன்மார்ஜித பாபஸம்க்ஷயோ
பவேத் பவத் பாத ஸரோஜதர்சனாத்
க்ஷமஸ்வ ஸர்வான் அபராதபுஞ்ஜகான்
ப்ரஸீத ஸாயீச குரோ தயாநிதே

ஸ்ரீஸாயீநாத சரணாம்ருத பூதசித்தா:
தத்பாதஸேவனரதா: ஸததம் ச பக்த்யா
ஸம்ஸார ஜன்ம துரிதௌக விநிர்கதாஸ்தே
கைவல்ய தாம பரமம் ஸமவாப்னுபவந்தி
ஸ்தோத்ரமேதத் படேத் பக்த்யா
யோ நரஸ் தன்மனா: ஸதா
ஸத்குரோஸ் ஸாயீநாதஸ்ய
க்ருபா பாத்ரம் பவேத் த்ருவம்
(இதி ஸ்ரீ ஸாயீநாத மஹிம்ன ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்)

(11) ப்ரார்த்தனா

கரசரண க்ருதம் வாக் காயஜம் கர்மஜம் வா
ச்ரவண நயனஜம் வா மானஸம் வா(அ) பராதம்
விதிதம விதிதம் வா ஸர்வமேதத்க்ஷமஸ்வ
ஜய ஜய கருணாப்தே ஸ்ரீப்ரபோ ஸாயீநாத

ஸ்ரீஸச்சிதானந்த ஸத்குரு ஸாயீநாத மஹராஜ் கீ ஜய்

ஓம் ராஜாதிராஜா யோகிராஜ
பரப்ரஹ்ம ஸாயீநாத மஹராஜ்
ஸ்ரீ ஸச்சிதானந்த ஸத்குரு
ஸாயீநாத் மஹராஜ் கீ ஜய்

13. உமது பாதங்களை தரிசிப்பதன் மூலமாக அநேக பிறவிகளில் செய்த பாவங்கள் எல்லாம் அழிந்து போகின்றன. எனது பாவச் செயல்களையெல்லாம் மன்னித்தருள்வாயாக. எம்மை ஏற்றுக்கொள்வீர் சத்குருவே! தயா நிதியே!

14. ஸ்ரீசாயிநாதரின் பாத அம்ருதத்தால் சித்தம் சுத்தியடைந்த பக்தர்கள் தங்கள் பாதங்களை, பற்றி எப்பொழுதும் சேவை புரிந்து சம்சாரத் துயரிலிருந்து விடுபட்டு மேலான இன்பமும் முக்தி நிலையும் அடைகின்றனர்.

15. பக்தியுடன் முழு ஈடுபாட்டுடன் சாயிநாதரைப் பற்றிய இந்தத் துதி மாலையை எப்பொழுதும் படிக்கும் எல்லா மக்களும் அவர்கள் வாழ்நாள் முடியும் வரை சத்குரு சாயி நாதரின் திருவருளுக்கு பாத்திரமாவார்கள் என்பது உறுதி.

(11) கைகள், கால்கள், உடல் மற்றும் வார்த்தைகளால் மட்டுமின்றி, எனது காதுகள், கண்கள், மற்றும் மனதால் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவங்கள் அனைத்தையும் மன்னித்தருள்வீர்! வெற்றிதரும் கருணா மூர்த்தி ஸ்ரீசாயி நாத ப்ரபே!

ஸ்ரீசத்திதானந்த சத்குரு சாயிநாத் மகாராஜுக்கு வெற்றி உண்டாகட்டும்.

3. தூப் ஆரதீ (சாயங்காலம்)

(1.) ஆரதீ

ஆரதீ ஸாயிபாபா ஸௌக்யதாதார ஜீவா
சரணரஜாதலீ
த்யாவா தாஸா விஸாவா பக்தான் விஸாவா (ஆரதீ)

1. ஜாளுநீயா அநங்க ஸ்வஸ்வரூபீ ராஹே தங்க
முமுக்ஷுஜனாம் தாவீ
நிஜ டோளா ஸ்ரீரங்க டோளா ஸ்ரீரங்க (ஆரதீ)

2. ஜயா மநீ ஜைஸா பாவ தயா தைஸா அனுபவ
தாவிஸீ தயாகனா ஐஸீ துஜீ ஹீ மாவ,
துஜீ ஹீ மாவ (ஆரதீ)

3. துமசே நாம த்யாதா ஹரே ஸம்ஸ்ருதிவ்யதா
அகாத தவ கரணீ மார்க தாவிஸீ அநாதா
தாவிஸீ அநாதா (ஆரதீ)

4. கலியுகீ அவதார ஸகுண ப்ரஹ்ம ஸாசார
அவதீர்ண ஜாலாஸே ஸ்வாமீ தத்த திகம்பர
தத்த திகம்பர (ஆரதீ)

5. ஆடாம் திவஸா குருவாரீ பக்த கரிதீ வாரீ
ப்ரபுபத பஹாவயா பவ பய நிவாரீ
பய நிவாரீ (ஆரதீ)
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
3. தூப் ஆரதீ (சாயங்காலம்)

(1) ஆரத்தி

உயிரினங்களுக்கு சௌக்யத்தைத்தரும் சாயீ! பாபா உம் திருவடித் தூசியில் அடியவருக்கு சுகத்தை தருபவரே. தங்கள் திருவடியை வணங்கும் பக்தருக்கு தருபவரே. (ஆரத்தி)

1. மன்மதனை எரித்தவரே. உம் சொந்த உருவத்திலேயே லயித்திருப்பவரே. முக்தி அடைய வேண்டுபவர்களுக்கு உமது தரிசனத்தைக் கொடுங்கள் ஸ்ரீரங்கா. (ஆரத்தி)

2. கருணா மூர்த்தியான சாயி பாபா! அவரவர்களின் செயல், பக்திக்கேற்ப அனுபவங்களைக் கொடுத்து எங்களை என்றென்றும் ஆதரிக்கும் பாபா. கருணா மூர்த்தியான பாபா இதுவே உங்கள் தனிவழி. (துஸ்ரீ-ஆரத்தி)

3. உமது நாமத்தை இடைவிடாது செபம் செய்பவரின் சம்சாரதுக்க பயத்தை நீக்கி, ஆதரவற்றவர்களுக்கு வழி காட்டுகிறீர்கள். பாபா (தாவிஸி ஆரத்தி) உங்கள் செயல்கள் ஆழம் காண முடியாதவை.

4. கலியுகத்தில் அவதாரம் எடுத்து வந்த கடவுள் நீ. உருவமற்ற நிலையிலிருந்து ஒரு உருவம் தாங்கி அவதரித்திருக்கிறாய். தத்தாத்ரேயரின் அவதாரமே! திசைகளை ஆடையாய் உடுத்திக் கொண்டுள்ள ஈச்வரா. (தத்த - ஆரதி)

5. சம்சாரதுக்க பயத்திலிருந்து விடுபட வேண்டிய வியாழக்கிழமை தோறும் பக்தர்கள் உம்தரிசனம் காண உமது கோயிலிற்கு வருகிறார்கள். (பய - ஆரத்தி)

6. மாஜா நிஜத்ரவ்ய டேவா தவ சரணரஜ ஸேவா
மாக்ணே ஹேசீ ஆதா
தும்ஹாம் தேவாதி தேவா, தேவாதி தேவா (ஆரதீ)

7. இச்சித தீந சாதக நிர்மல தோய நிஜஸூக
பாஜாவேம் மாதவா யா ஸாம்பாள ஆபுலீ பாக,
ஆபுலீ பாக (ஆரதீ)

(2) அபங்கம்

1. சீரடீ மாஜே பண்டரபுர, ஸாயீபாபா ரமாவர,
பாபா ரமாவர, ஸாயீ.....

2. ஸுத்த பக்தி சந்த்ரபாகா, பாவ புண்டலீக ஜாகா
புண்டலீக ஜாகா, பாவ....

3. யா ஹோ யா ஹோ அவகே ஜன, கரா பாபாம்ஸீ
வந்தன, பாபா ஸீ வந்தன, ஸாயீஸீ வந்தன....

4. கணூ ம்ஹணே பாபா ஸாயீ, தாவ பாவ மாஜே
ஆயீ, பாவ மாஜே ஆயீ, தாவ.....

(3) நமன்

1. காலீன லோடாங்கண வந்தீன சரண,
டோள்யாம்நீ பாஹீன ரூப துஜே
ப்ரேமே ஆலிங்கின, ஆநந்தே பூஜின
பாவே ஓவாளின ம்ஹணே நாமா

6. தேவர்களுக்கெல்லாம் முதல்வனாகிய தேவனே! எனது ஒரே வேண்டுகோள் இது தான். உங்களது திருவடிகளுக்கு என்றென்றும் சேவை செய்வதே. எங்களது நீங்காத செல்வமாயிருக்கட்டும். (தேவாதி - ஆரத்தி)

7. இந்த எளிய சாதகப் பறவையான மாதவனுக்கு அவன் வேண்டும். ஆத்ம சுகம் என்ற தூய தண்ணீரை ஊற்றி உமது உறுதி மொழியைக் காப்பாற்றும்.

(2)

1. சீரடியே எனது பண்டரிபுரம். சாயிபாபாவே விட்டல் தூய பக்தியே சந்திரபாகா நதி, நம்பிக்கையே புண்டலீகனுடைய இருப்பிடம்.

3. எல்லோரும் வாருங்கள்! சாயிபாபாவை வணங்கிட வாருங்கள்!

4. வாருங்கள்! வாருங்கள்! பாபா சாயீயை வணங்க வாருங்கள். கணு (தாஸ்கணு) சொல்கிறார். ஓ! சாயிபாபா எனது அன்னையே! காப்பாற்ற ஓடிவா. உன் ஆசிகளைக்கொடு.

(3)

1. கண்களால் தரிசித்தும், பாதங்களை வணங்கியும் அன்போடு ஆரத்தழுவியும், பக்தியுடன் ஆரத்தி காட்டி, சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து மகிழ்வேன் என்கிறார் நாமதேவர்.

2. த்வமேவ மாதா ச பிதா த்வமேவ
த்வமேவ பந்துச்ச ஸகா த்வமேவ
த்வமேவ வித்யா த்ரவிணம் த்வமேவ
த்வமேவ ஸர்வம் மம தேவதேவ

3. காயேன வாசா மனஸேந்த்ரியைர்வா
புத்த்யாத்மனா வா ப்ரக்ருதி ஸ்வபாவாத்
கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை
நாராயணாயேதி ஸமர்ப்பயாமி

4. அச்யுதம் கேசவம் ராமநாராயணம்
க்ருஷ்ண தாமோதரம் வாஸுதேவம் ஹரிம்
ஸ்ரீதரம் மாதவம் கோபிகாவல்லபம்
ஜானகீநாயகம் ராமசந்த்ரம் பஜே

(4) நாமஸ்மரணம்

ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே
ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண, க்ருஷ்ண
க்ருஷ்ண ஹரே ஹரே (மூன்றுமுறை)

(5) நமஸ்காராஷ்டகம்

1. அனந்தா துலா தே கஸே ரே ஸ்தபாவே
அனந்தா துலா தே கஸே ரே நமாவே
அனந்தா முகாஞ்சா சிணே சேஷ காதாம்
நமஸ்கார ஸாஷ்டாங்க ஸ்ரீஸாயிநாதா

2. என்னுடைய தேவாதி தேவனே, நீயே என் தாய், தந்தை, உறவினர், நண்பர், நீயே என்னுடைய கல்வியும், செல்வமும். நீயே எனக்கு எல்லாமும் ஆவாய். நீயே அன்பு மற்றும் கருணையின் உருவம்.

3. என்னுடைய வாக்கு, மனம், புலன்கள், புத்தி ஆத்மா எனது இயற்கையான குணம் ஆகியவற்றால் செய்யப்படும் செயல்கள் அனைத்தையும் நாராயணனுக்கே சமர்ப்பிக்கிறேன் (அளிக்கிறேன்).

4. அச்யுதன், கேசவன், இராமநாராயணன், கிருஷ்ணர், தாமோதரன், வாசுதேவர், ஹரி ஆகிய எல்லாமாகிய உம்மை வணங்குகிறேன். ஸ்ரீதரன், மாதவன், கோபிகா, வல்லவன், ஜானகி, நாராயணர், ராமச்சந்திரன் ஆகியோரும் நீயே.

(4) நாமஸ்மரணம்

ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே
ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண, க்ருஷ்ண
க்ருஷ்ண ஹரே ஹரே

(5) நமஸ்காராஷ்டகம்

1. ஓ! அனந்தா (விஷ்ணு) பாபா உம்மை எவ்வாறு துதிப்பேன்? அனந்தாபாபா உம்மை எவ்வாறு பணிவேன்? தன் எண்ணற்ற முகங்களால் ஆதிசேஷனும் உன் புகழைப் பாடிக் களைத்துவிட்டான். ஸ்ரீசாயி நாதா உமக்கு எனது சாஷ்டாங்கமான நமஸ்காரங்கள்.

2. ஸ்மராவே மநீ த்வத்பதா நித்ய பாவே
உராவே தரீ பக்திஸாடீ ஸ்வபாவே
தராவே ஜகா தாரூநீ மாயதாதா
நமஸ்கார ஸாஷ்டாங்க ஸ்ரீஸாயிநாதா

3. வஸே ஜோ ஸதா தாவயா ஸந்த லீலா
திஸே அக்ஞ லோகாம்பரீ ஜோ ஜனாம்லா
பரீ அந்தரீ ஞான கைவல்யதாதா
நமஸ்கார ஸாஷ்டாங்க ஸ்ரீஸாயிநாதா

4. வார லாதலா ஜன்ம ஹா மாநவாசா
நரா ஸார்த்தகா ஸாதநீபூத ஸாசா
தரு ஸாயீப்ரேமே களாயா அஹந்தா
நமஸ்கார ஸாஷ்டாங்க ஸ்ரீஸாயிநாதா

5. கராவே கரீ ஸான ஆல்பக்ஞ பாலா
கராவே அம்ஹாம் தன்ய சும்போனி காலா
முகீ காலா ப்ரேமே கரா க்ராஸ ஆதா
நமஸ்கார ஸாஷ்டாங்க ஸ்ரீஸாயிநாதா

6. ஸுராதீக ஜ்யாஞ்ச்யா பதா வந்திதாதீ
ஸுகாதீக ஜ்யாதே ஸமானத்வ தேதீ
ப்ரயாகாதி தீர்த்தே பதீ நம்ர ஹோதா
நமஸ்கார ஸாஷ்டாங்க ஸ்ரீஸாயிநாதா

2. தினந்தோறும் பக்தியுடன் உன் பாதார விந்தங்களை தியானம் செய்வேன். அப்படி செய்தவன் மூலம் என் மனதில் பக்தி மலரும். நாங்கள் வாழ்ந்தால் உங்கள் அடியவர்களாக அறியப்படவேண்டும். மாயையை அழித்து சம்சாரக் கடலை தாண்டுவேன். என் பெற்றோருக்கு குடும்பத்திற்கு முக்தி கிடைக்கச் செய்வேன். ஸ்ரீசாயி நாதா உமக்கு எனது சாஷ்டாங்க நமஸ்காரங்கள்.

3. நல்ல மனிதர்களுக்கு யார் தன் லீலைகளைக் காட்டி மகிழ்ந்தாரோ, உலக வாழ்க்கையில், (லௌகிக வாழ்க்கையில்) ஈடுபட்டு உள்ளவர்களால் யார் அறியப்பட மாட்டாதவரோ, ஆனால் உண்மையில் ஞானத்தையும், மோட்சத்தையும் அளிப்பவர் எவரோ அத்தகைய ஸ்ரீசாயி நாதா உமக்கு எனது சாஷ்டாங்க நமஸ்காரங்கள்.

4. அதிர்ஷ்டத்தின் காரணமாக இந்த மனிதப்பிறவி நமக்கு கிடைத்திருப்பது மிகவும் நல்ல ஒன்று. அதன் மூலமாகவே இந்தப்பிறவி எடுத்ததன் பயனை அடைய முடியும். சாயி பாபாவின் மீது பக்திகொண்டு அதன் மூலம் நம் அகந்தையை (கர்வம், இறுமாப்பு) அடியோடு வேரறுக்க உதவும் ஸ்ரீசாயி நாதருக்கு சாஷ்டாங்க நமஸ்காரங்கள்.

5. அறியாத சிறு குழந்தைகளின் கைகளை பிடித்துக் கொள்வது போல் எங்களது கைகளைப் பற்றிக் கொண்டு எங்கள் கன்னங்களில் முத்தமிட்டு எங்களை உய்ய வைப்பீர், வழி நடத்துவீர். உண்மையான அன்பை எங்கள் வாயில் ஊட்டும் ஸ்ரீசாயி நாதருக்கு என் சாஷ்டாங்க நமஸ்காரங்கள்.

6. எவரது பாதங்களை தேவர்களும், துறவிகளும் வணங்குகிறார்களோ, சுகர் முதலான முனிவர்கள் எவரைத் தனக்கு நிகராக எண்ணுகிறார்களோ, எவரது பாதங்களை பிரயாகை போன்ற புனிதத்தலங்களும் வணங்குகின்றனவோ, அந்த ஸ்ரீசாயி நாதருக்கு என் சாஷ்டாங்க நமஸ்காரங்கள்.

7. துஜ்யா ஜ்யா பதா பாஹதா கோப பாலீ
ஸதா ரங்கலீ சித்ஸ்வரூபீ மிளாலீ
கரீ ராஸக்ரீடா ஸவே க்ருஷ்ணநாதா
நமஸ்கார ஸாஷ்டாங்க ஸ்ரீஸாயிநாதா

8. துலா மாகதோ மாகணே ஏக த்யாவே
கரா ஜோடிதோ தீன அத்யந்த பாவே
பவீ மோகனீராஜ ஹா தாரீ ஆதா
நமஸ்கார ஸாஷ்டாங்க ஸ்ரீஸாயிநாதா

(6) ப்ரார்த்தனா

ஜஸா யேயீ பா, ஸாயீ திகம்பரா
அக்ஷயரூப அவதாரா
ஸர்வஹி வ்யாபக தூ, ச்ருதிஸாரா,
அனுஸயா அத்ரிகுமாரா (ஜஸா யேயீ பா)

1. காஸீ ஸ்நான ஜப, ப்ரதிதிவஸீ
கோல்ஹாபுர பிக்ஷேஸீ
நிர்மல நதீ துங்கா, ஜல ப்ராஸீ
நித்ரா மாஹுர தேஸீ (ஜஸா யேயீ பா)

2. ஜோளீ லோம்பதஸே வாம கரீ,
த்ரிஸூல டமரு தாரீ
பக்தாம் வரத ஸதா ஸுககாரீ
தேஸீல முக்தீ சாரீ (ஜஸா யேயீ பா)

3. பாயீ பாதுகா ஜபமாலா
கமண்டலு ம்ருக சாலா

7. உன் பாதங்களை கோபிகைகளும் போற்றி வணங்கி சதா கிருஷ்ண நாதரை எண்ணிதியானித்து சித்ஸ்வரூபத்தை அடைந்தார்கள். அவருடன் ராசக்கிரீடை செய்து மகிழ்ந்தார்கள். ஸ்ரீசாயிநாதா! உன்னை சாஷ்டாங்கமாக வணங்குகிறேன்.

8. திக்கற்றவனான (கதியில்லாதவன்) நான் என் இரண்டு கைகளையும் ஒன்றாகக் கூப்பி வணங்குகிறேன். மோகினி ராஜாவே ஒன்றை வேண்டி நிற்கின்றேன். பிறவிச் சுழலிலிருந்து (சம்சார வாழ்க்கையிலிருந்து) என்னை விடுவிக்க கோரி, ஸ்ரீசாயிநாத! உம்மை சாஷ்டாங்கமாக வணங்குகிறேன்.

(6) ப்ரார்த்தனா

1. சத்குரு சாயி நாதா! திசைகளை உடையாகக் கொண்டவரே! எண்ணிக்கையற்ற உருவங்களில் தோன்றி எங்கும் நிறைந்துள்ளாய். வேதங்களின் சாரம் நீ. அனுசூயா அத்ரி மகரிஷி தம்பதியரின் குழந்தை.

தினசரி காசியில் ஸ்நாநமும், ஜபமும் செய்கிறாய். கோல்காபூரில் பிக்ஷை எடுத்துக்கொண்டு, நிர்மலமான துங்கபத்ரா நதியின் தண்ணீரைப்பருகிக்கொண்டு மாஹுர் தேசத்தில் தூங்குகிறாய். அத்தகைய நீ இங்கு வா!

2. ஜோல்னா பையை இடது தோளில் தொங்க விட்டுக் கொண்டு, கைகளில் திரி சூலத்தையும், டமருவையும் ஏந்திக்கொண்டு பக்தர்களுக்கு வரம் அளித்து எப்பொழுதும் எங்களுக்கு மகிழ்ச்சி ஊட்டுவனாக எங்கள் முத்திக்கு வழிகாட்டு.

3. பாதங்களில் பாதுகைகளை அணிந்து கொண்டு ஜபமாலை, கமண்டலம் கைகளில் ஏந்தி மான் தோலை ஆடையாய்

தாரண கரிஸீ பா
நாகஜடா முகுட சோபதோ மாதா (ஜஸா யேயீ பா)

4. தத்பர துஜ்யா யா ஜே த்யானீ
அக்ஷய த்யாஞ்சே ஸதநீ
லக்ஷ்மீ வாஸ கரீ தினரஜனீ,
ரக்ஷிஸி ஸங்கட வாருனி (ஜஸா யேயீ பா)

5. யா பரி த்யான துஜே குருராயா
த்ருச்ய கரீ நயனாம் யா
பூர்ணானந்தஸுகே ஹீ காயா
லாவிஸி ஹரிகுண காயா (ஜஸா யேயீ பா)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top