Thanks madhu maGuhaa super ya..
Thanks madhu maGuhaa super ya..
Thanks dear. எல்லாம் அகிலா மாவின் கை பக்குவம். எழுத வைச்சுருச்சு.மிகவும் அருமையான விமர்சனம் டியர்.
ஆமாம் பா நான் கூட அவங்க வில்லியாக இருப்பாங்க நினைச்சேன்.wow...super ka...
villi range ku pona avanga comedy piece akitanga..ka
நன்றி dearSuper dear
Sema Guha kaa??????????அழகாக வெகு நேர்த்தியாக அகிலா மாவால் கட்டப்பட்ட மாளிகை. அன்பும் , விட்டு கொடுக்கும் புரிதலும் இருந்தால் காதல் திருமணமோ , நிச்சயித்த திருமணமோ எதாக இருந்தாலும் வாழ்க்கையில் ஜெயிக்கலாம் என்பதை அழகாக சொல்லிவிட்டீர்கள். ??. பிரச்சனைகளை கீர்த்தனாவும், நிரஞ்சனாவும் கையாண்ட விதம் மிக அழகு. யாருக்காகவும் எதற்காவும் அவர்கள் காதலை அவர்கள் விட்டு கொடுக்கவில்லை. மனைவிக்கும் காதலிக்கும் உள்ள வித்தியாசத்தை பற்றி விஜய் சொன்ன வரிகள் அருமையான உண்மை. முகுந்தனின் தவிப்பு என்னையும் தவிக்க வைத்துவிட்டது. ( இப்படி ஒரு பையன் என் பொண்ணுக்கு கிடைச்சா நான் கண்ணை மூடிட்டு ஓகே சொல்லிடுவேன் ??). முகுந்தனின் அம்மா பூமா ம(ட)ம்மி மாமியார்( வில்லியாக இருப்பாங்க நினைச்சா காமடி பீசா இருக்காங்க??).
ஆக அகிலா மா உங்க கை வண்ணத்தில் கண்ணாடி மாளிகை ஜொலிக்கிறது. வாழ்த்துக்கள் ???????.
எதிர்பார்க்கிறோம் அடுத்த நாவலில் உங்களை. ???
Thank u da??Sema Guha kaa??????????
Thank you much ????அழகாக வெகு நேர்த்தியாக அகிலா மாவால் கட்டப்பட்ட மாளிகை. அன்பும் , விட்டு கொடுக்கும் புரிதலும் இருந்தால் காதல் திருமணமோ , நிச்சயித்த திருமணமோ எதாக இருந்தாலும் வாழ்க்கையில் ஜெயிக்கலாம் என்பதை அழகாக சொல்லிவிட்டீர்கள். ??. பிரச்சனைகளை கீர்த்தனாவும், நிரஞ்சனாவும் கையாண்ட விதம் மிக அழகு. யாருக்காகவும் எதற்காவும் அவர்கள் காதலை அவர்கள் விட்டு கொடுக்கவில்லை. மனைவிக்கும் காதலிக்கும் உள்ள வித்தியாசத்தை பற்றி விஜய் சொன்ன வரிகள் அருமையான உண்மை. முகுந்தனின் தவிப்பு என்னையும் தவிக்க வைத்துவிட்டது. ( இப்படி ஒரு பையன் என் பொண்ணுக்கு கிடைச்சா நான் கண்ணை மூடிட்டு ஓகே சொல்லிடுவேன் ??). முகுந்தனின் அம்மா பூமா ம(ட)ம்மி மாமியார்( வில்லியாக இருப்பாங்க நினைச்சா காமடி பீசா இருக்காங்க??).
ஆக அகிலா மா உங்க கை வண்ணத்தில் கண்ணாடி மாளிகை ஜொலிக்கிறது. வாழ்த்துக்கள் ???????.
எதிர்பார்க்கிறோம் அடுத்த நாவலில் உங்களை. ???