சதைப் பசிக்கு
சபலப்பட்ட சாத்தானே
எதைக்கண்டு நெருங்கினாய்
அப்பிஞ்சுக் குழந்தையிடம்
உன் வசிய வார்த்தைகளில்
வசப்படுத்திய வஞ்சகனே
கலவி என்றாலே என்னவென்று
கற்றறியாத கண்மணியை
கசக்கி பிழிந்தெரியும்
கல் நெஞ்சம் படைத்த
உன்னைப் போன்ற
மிருகங்களுக்கு
காலம்தான் தண்டனை கொடுக்குமா
இல்லை
கடவுள்தான் தண்டனை கொடுப்பாரா
இல்லை
சட்டம் தான் தண்டனை கொடுக்குமா
அதுவும் இல்லை
நீ எம்மிடம் கிடைத்தால்
உன் கருவிழிகள் கதறிட
உன் கரம் துண்டித்து
கால்கள் துண்டித்து
நடுரோட்டில்
உன் பினக்கொடி
உயிரோடு பறந்திட
ஊன் உண்ணும் பச்சிகள்
உன் சதையை கொத்திட
உன் அலறலில்
இனி ஒருவன்
கற்பழிப்பு என்ற வார்த்தையை
கூட
உச்சரிக்க கூடாது......
சபலப்பட்ட சாத்தானே
எதைக்கண்டு நெருங்கினாய்
அப்பிஞ்சுக் குழந்தையிடம்
உன் வசிய வார்த்தைகளில்
வசப்படுத்திய வஞ்சகனே
கலவி என்றாலே என்னவென்று
கற்றறியாத கண்மணியை
கசக்கி பிழிந்தெரியும்
கல் நெஞ்சம் படைத்த
உன்னைப் போன்ற
மிருகங்களுக்கு
காலம்தான் தண்டனை கொடுக்குமா
இல்லை
கடவுள்தான் தண்டனை கொடுப்பாரா
இல்லை
சட்டம் தான் தண்டனை கொடுக்குமா
அதுவும் இல்லை
நீ எம்மிடம் கிடைத்தால்
உன் கருவிழிகள் கதறிட
உன் கரம் துண்டித்து
கால்கள் துண்டித்து
நடுரோட்டில்
உன் பினக்கொடி
உயிரோடு பறந்திட
ஊன் உண்ணும் பச்சிகள்
உன் சதையை கொத்திட
உன் அலறலில்
இனி ஒருவன்
கற்பழிப்பு என்ற வார்த்தையை
கூட
உச்சரிக்க கூடாது......