அருமை மா, ??
பிள்ளையார்க்கு இன்னும் அட் ப்ரெசென்ட் பெத்தவங்க வேண்டுதல் என்னனு தெரியல போல கண்ணா...
பிள்ளையாரே நீயே மஞ்சளை புடிச்சி வைச்சு உருவானவர்.
பெறாத பிள்ளை ஆனதால் உன்னை யாரு புள்ளைன்னு கேட்க போயி
"புள்ளை யார் " பேரு வந்ததுன்னு சொல்லுவாங்க.
அதனால தான் போஸ்டர் ஒட்டி கண்டு புடி நீ யாருன்னு சொல்லற மாதிரி எந்த முட்டு சந்துல பாத்தாலும் நீ இருப்பே.
கடவுள் உங்களுக்கே இந்த நிலைமை.
எங்க ஜெனெரேஷன்க்கு இருக்கு மூலைக்கு ஒரு முதியோர் இல்லம்.
கட்டி வைக்கிறாங்க யாரோ புண்ணியவானுங்க.
நாளைக்கு நான் பெத்த புள்ளைக்கு
இந்த இடம் கூட ஒதுங்க கிடைக்குமா கிடைக்காதான்னு தெரியாது.ஏன்னா அங்கேயும் ஹவுஸ் full ன்னு பதில் வந்த ..
அப்பிடி வந்த நீ இருக்கு இடத்துக்கு தான் வரணும் பாவம் எங்க புள்ள அப்போ ஒரு ஓரமா உட்கார இடம் குடுன்னு வேண்டி இருப்பாங்க...
என்னவோ சொல்லணும் தோணிச்சு மா கொட்டிட்டேன் ?