நாள் முழுவதும் நாம் தண்ணீர் குடித்தாலும் குறிப்பிட்ட சில நேரங்களில் நாம் அருந்தும் தண்ணீர் நமது உடலுக்கு அரு மருந்தாக செயல்படுகிறது. எப்படி என்று பார்ப்போமா?
காலையில் தூங்கி எழுந்ததும் குடிக்கும் இரண்டு கிளாஸ் தண்ணீர் உடல் உள்ளுறுப்புகளை சரிவர இயங்கத் தூண்டுகிறது.
சாப்பிடுவதற்கு 30 நிமிடங்கள் முன் குடிக்கும் ஒரு கிளாஸ் தண்ணீர் உணவு ஜீரணமாக உதவுகிறது.
குளிக்கும் முன் குடிக்கும் ஒரு கிளாஸ் தண்ணீர் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
படுக்கும் முன் குடிக்கும் ஒரு கிளாஸ் தண்ணீர் மாரடைப்பு உண்டாவதை தடுக்கிறது.[/QUOTE