kalpanaekambaram
அமைச்சர்
ஹல்லோ மக்களே!!
சங்க கால பிராமி எழுத்துக்களை இங்கே ஷேர் பண்ணிருக்கேன்.
'ஆதன்' அகழ்வாய்வில் கிடைத்த ஒரு கல்வெட்டில் இந்த பெயர் வரும்.
இந்த பெயரில் impress ஆகி தான் இந்த கதையே எழுத தொடங்கினேன். 'அந்துவன்' இது இன்னுமொரு அழகான பெயர். பகைவர்கள் கவர்ந்துசென்ற ஆநிரைகளை மீட்டு வர சென்று உயிர் நீத்தவன் என்று கல்வெட்டில் செத்துக்கிருப்பாங்க..
'ஆதன் அழிசி' இவன் ஒரு சங்ககாலசோழமன்னன். ஆர்காட்டை தலை நகராக கொண்டு ஆண்டவன்..
வாளில் கவினயன் பெயர், இந்த வரிவடிவத்தில் தான் எழுதிருப்பாங்க..முதலில் பிராமி எழுத்துக்களை பார்த்ததும் என்னோட பேரையும் அதே போல எழுதி பார்த்தேன்.
Just நீங்களும் ட்ரை பண்ணுங்க!! Roaming லேயே இருப்பதால் அப்டேட் தர முடியவில்லை. Monday அப்டேட் பண்றேன் டியர்ஸ்!!!
சங்க கால பிராமி எழுத்துக்களை இங்கே ஷேர் பண்ணிருக்கேன்.
'ஆதன்' அகழ்வாய்வில் கிடைத்த ஒரு கல்வெட்டில் இந்த பெயர் வரும்.
இந்த பெயரில் impress ஆகி தான் இந்த கதையே எழுத தொடங்கினேன். 'அந்துவன்' இது இன்னுமொரு அழகான பெயர். பகைவர்கள் கவர்ந்துசென்ற ஆநிரைகளை மீட்டு வர சென்று உயிர் நீத்தவன் என்று கல்வெட்டில் செத்துக்கிருப்பாங்க..
'ஆதன் அழிசி' இவன் ஒரு சங்ககாலசோழமன்னன். ஆர்காட்டை தலை நகராக கொண்டு ஆண்டவன்..
வாளில் கவினயன் பெயர், இந்த வரிவடிவத்தில் தான் எழுதிருப்பாங்க..முதலில் பிராமி எழுத்துக்களை பார்த்ததும் என்னோட பேரையும் அதே போல எழுதி பார்த்தேன்.
Just நீங்களும் ட்ரை பண்ணுங்க!! Roaming லேயே இருப்பதால் அப்டேட் தர முடியவில்லை. Monday அப்டேட் பண்றேன் டியர்ஸ்!!!