• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மனதின் சத்தம் - கர்வம் அழிந்ததடா!

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Abhirami

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2019
Messages
1,527
Reaction score
3,795
Location
Chennai
இருளோடு நிலவு கூடும்
இரவு நேரத்தில்,
இமையோடு நீரும் சேரும்
கண்ணின் ஈரத்தில்,
இதயம் இருக்கும் இடத்தில்
எவரோ அழுத்தத்தை கூட்டி வைத்து,
மனமும் மூளையும் செயல் இழந்து
மரத்து போகும் நொடியில்,
நாசியில் இதமாய் பரவிய உன்
வாசத்தில் உள்ளுக்குள் கரைந்து போக,
வெளியில் மட்டும் ஏனோ
வீராப்பாய் நின்று இருக்க,
கண்ணில் காதலை கண்டாயோ?
தனியே கஷ்டத்தை அனுபவிக்காதே
உன்னோடு நான் என்றும் இருப்பேன்
என்று கூறி அணைத்தாயே!
கூறா வார்த்தைகளின்
அர்த்தம் அறிந்தாயோ?
மௌனத்தின் பாஷையில்
பிஎச்டி பெற்றாயோ?
என் கர்வம் உன் காலடி
தூசியில் அழிந்ததடா!

 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top