முகம் அறியாது
அகம் பறித்தாய்
நீ
அன்பில் குடிகொண்ட
உன் கோபுரத்தில்
என் இதயத்தை
வைத்துப் பார்த்தாய்
நானோ
அதை இடித்து தள்ளிவிட்டேன்
போலும்
யாவும் நான் செய்த பிழை
எவ்வண்ணம் கோருவேன்
மன்னிப்பினை
நான்....
அகம் பறித்தாய்
நீ
அன்பில் குடிகொண்ட
உன் கோபுரத்தில்
என் இதயத்தை
வைத்துப் பார்த்தாய்
நானோ
அதை இடித்து தள்ளிவிட்டேன்
போலும்
யாவும் நான் செய்த பிழை
எவ்வண்ணம் கோருவேன்
மன்னிப்பினை
நான்....