Ranidharmar
மண்டலாதிபதி
Enna sis renduperum aaluku oru pakam poitanka waiting for next ud
என்ன பண்ண எல்லோருக்கும் எல்லா சமயமும் ஒண்ணு போல இருக்கதேடா ஹரி... அது செல்பி கவுத்துடுச்சு...Ka... Vanthutan..
Oru selfie yaduthathu kuthama..
Athu sari nan yanna kanava kandan.. ippadi yallam agum nu...
Pandiya mela than panchayathu mudithu...
Nalla mudivu ma sengamalam....
Sivu nee solrathum correct than..??
Very Nice ud.
தேங்க்ஸ் டியர் ஏன் கல்யாணம் வேண்டாம்னு ரெண்டு பேரும் ரீசன் சொல்லிடாங்க ... நிச்சயம் கல்யாணம் நடக்கும்நான் இந்த எபிக்லே பாண்டியன்,சிவா திருமணத்தை முடித்துவிடுவீர்கள் என்று எதிர்பார்த்தேன்.இரண்டு குடும்பத்திற்கு பிரச்சனை அதிகம் ஆகிவிட்டது இனிமேல் கல்யாணம் நடக்குமா???
யாராவது போய் இழுத்துட்டு வந்துருவாங்க டியர்... மிக்க நன்றி டியர்Enna sis renduperum aaluku oru pakam poitanka waiting for next ud
பிள்ளைக்குன்னு பேசுறாங்க இதுல நாத்தனார் ஆனா என்ன மாமியார் ஆனா என்னஏனுங்க ஆத்தரே,
இந்த அம்மாங்க ரெண்டு பேரும் இப்பதான் நாத்தனாரா மாறி இருக்காங்க...
சிவா என்ன கடைசில ஒரு வார்த்தை அதுவும் ஒரு திருவார்த்தை சொல்லிப்புருச்சு...
வருணா ... உன் பக்கமா யோசிக்கும் போது எனக்கே உம்மேல உன்னைவிட அதிக கோபம் வருது...
செங்கமலம் வேற வீடு பாத்துட்டா எல்லாம் ஆச்சா... ஒரு ஊருக்குள்ள வேற எடத்துக்கு போனாலும் ஊரு நாலு பேசும்
கவிதா அப்பா பயங்கர நல்ல முடிவா காலங்காத்தால வந்து சொல்லிப்புட்டாரு...
என்ன ஆத்தரே... அடுத்த யுடி எப்ப?
சீக்கிரமா வாங்க... ரொம்ப லேட் பண்ணாதிங்க
கரெக்டா சொன்னீங்க ஒரு நொடி கோபம் எல்லாத்தையும் மாத்தி விட்ருச்சுIndha pandiyan ah innuma Ethan's thadava thittinalum kobam pogadhu pola ivanoda lifeayum spoil panni Siva vida iyalbaye tholaikka vachittane
Nice pic??? seekiram மீண்டு வருவாள் ???சியா பாப்பா சூப்பர்டா.....?View attachment 16992
?உன் இயல்பை மறக்கடிக்கும் வலியிலிருந்து ...View attachment 16993
விரைவில் மீண்டுவிடு. ....?