ஹாய் கண்மணிஸ்…
இரண்டாவது அத்தியாயத்துடன் வந்துவிட்டேன்...இந்த ஷா பிள்ளை போனை நான் கதைல உடைச்சதுக்கு பாவி நல்லா கருவி இருப்பா போல type பண்ணலாம்னு சொல்லிட்டு லேப்டாப் கைல எடுத்துக்கிட்டு போனை சார்ஜ் போட போனேன்...கைதவறி கீழே விழுந்து சல்லி சல்லியா டிஸ்பிலே ஒடைச்சு போச்சு...scratch கார்டு ஒன்னும் போடல...இந்த ஐய்யாயிரம் போன் வாங்குறதுக்கே மூணு மாசம் உண்ணா விரதம்...மௌன விரதம்...கண்ணீர் போராட்டம் அப்படினு போராடி எங்க டாடி கிட்ட இருந்து வாங்குனேன்...வாங்கி முழுசா இன்னும் ஒரு வருஷம் கூட ஆகலை...அதுக்குள்ள...இனிமே எங்க அப்பாகிட்ட போன் கேட்டேன்...ஒரு செருப்பை வாயில கவ்வவிட்டு இன்னொரு செருப்பை சாணியில் முக்கி நடுமண்டைலையே அடிப்பாரு...அதான் இன்னைக்கு யாதவ் போனை உடைக்குற மாதிரி ஒரு சீன் வைக்கலாம்னு இருந்தேன்...நாளைக்கு அவனும் கறுவி கொஞ்சம் நஞ்சம் ஒர்க் ஆகுற என் போன் ஒர்க் ஆகாம போய்ட்டா...அதான்…
முதல் அத்தியாயத்திற்கு லைக் மற்றும் கமெண்ட் செய்தவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்….