எந்த இடத்தில மாத்தினேன். பமென்ஷன் பண்ணுடா. எடிட் பண்ணலாம். நான் எழுதுனதை படிக்க இப்போ எனக்கே பொறுமை இல்லை.அருமையான பதிவு அக்கா...செழியன் ஞாபகமாகவே இருக்கிங்களா அக்கா...ஓரிடத்தில் செழியன் என மாற்றி போட்டிருந்தீர்கள்.... சௌந்தர்யாவ கல்யாணம் பண்ணிக்க வந்துட்டு மகிழினிய ரசித்துப் பார்க்கறிங்களே பரி... நியாயமா?மகிழினி கலக்குறமா...சிகரெட்ட வீசினதுலாம் செம... சுசீந்திரன் கண்ணுல மாட்டிட்டிங்களே பரி...கண்டிப்பா அடிதடியோ?
40th para Akka...magizhini naan kaatu poonaiyai than thurathitu vanthen ungalala athu escape aayiduchu appadinu solla hero sirikkira scene akkaஎந்த இடத்தில மாத்தினேன். பமென்ஷன் பண்ணுடா. எடிட் பண்ணலாம். நான் எழுதுனதை படிக்க இப்போ எனக்கே பொறுமை இல்லை.