வாங்க ஓடிப்போகலாம்!
ஓடிபோலாமா?
இந்தத் தலைப்பைப் பார்த்ததும் நமக்கு எல்லாம் முதலில் தோன்றும் விஷயம் ஹீரோ ஹீரோயின் ஓடி போவாங்க போல என்பது தானே?
ஆனால் இல்லை!கதையின் தனித்துவமே அங்கு தான் இருக்கின்றது!இக்கதையின் நாயகன் நாயகி எல்லாமே நம்ம சுமிம்மா தாங்க.ஐம்பது வயதைத் தாண்டியவர் நம் சுமிம்மா.
ரொம்ப பாசமான,ஜாலியான பெண்மணி.வெளிய எவ்வளவு சோகம் இருந்தாலும் அதைக் காட்டம ரொம்ப ஜாலியா இருப்பாங்க.
அவங்களோட சின்ன சின்ன ஆசை எல்லாம் நிறைவேத்த ஓடிபோறாங்க.அவங்க கூட சேர்ந்து நித்திலா,அனிதா,வித்யா,சங்கரி,நிரஞ்சன்,கார்த்திகா,மகேஷ்,கௌஷிக்,சிவா எல்லாரும் ஓடி போறாங்க.
ரொம்ப காமெடியான கதை.நான் சிரிச்சிட்டே தான் படிச்சேன்!நல்ல அருமையான ஸ்ட்ரெஸ் பஸ்ட்டர்(stress buster)!ஸ்டோரி படிச்சிங்கனா நீங்க சிரிக்கறதுக்கு நான் கெரன்டி!
நடுவுல நடுவுல எழுத்துக்கள அருமையா கோர்த்து கவிதை மாதிரி எழுதிருக்காங்க.அப்புறம் நல்ல அருமையான பழைய பாடல்கள்!
இவை எல்லாம் கதையின் தனித்துவங்கள்.எல்லாரோட வாழ்க்கையிலும் கஷ்டங்கள் இருக்கும்...ஆனால் நம்ம அதை எப்படி எடுத்துக்கறோம் அப்படிங்கறதைப் பொறுத்துத் தான் நம் சந்தோசம் இருக்கும்.இதை அருமையா சொல்லிருக்காங்க.
ரொம்ப ஜாலியான கதை!படிச்சு பாருங்க பிரிண்ட்ஸ்!
ஓடிபோலாமா?
இந்தத் தலைப்பைப் பார்த்ததும் நமக்கு எல்லாம் முதலில் தோன்றும் விஷயம் ஹீரோ ஹீரோயின் ஓடி போவாங்க போல என்பது தானே?
ஆனால் இல்லை!கதையின் தனித்துவமே அங்கு தான் இருக்கின்றது!இக்கதையின் நாயகன் நாயகி எல்லாமே நம்ம சுமிம்மா தாங்க.ஐம்பது வயதைத் தாண்டியவர் நம் சுமிம்மா.
ரொம்ப பாசமான,ஜாலியான பெண்மணி.வெளிய எவ்வளவு சோகம் இருந்தாலும் அதைக் காட்டம ரொம்ப ஜாலியா இருப்பாங்க.
அவங்களோட சின்ன சின்ன ஆசை எல்லாம் நிறைவேத்த ஓடிபோறாங்க.அவங்க கூட சேர்ந்து நித்திலா,அனிதா,வித்யா,சங்கரி,நிரஞ்சன்,கார்த்திகா,மகேஷ்,கௌஷிக்,சிவா எல்லாரும் ஓடி போறாங்க.
ரொம்ப காமெடியான கதை.நான் சிரிச்சிட்டே தான் படிச்சேன்!நல்ல அருமையான ஸ்ட்ரெஸ் பஸ்ட்டர்(stress buster)!ஸ்டோரி படிச்சிங்கனா நீங்க சிரிக்கறதுக்கு நான் கெரன்டி!
நடுவுல நடுவுல எழுத்துக்கள அருமையா கோர்த்து கவிதை மாதிரி எழுதிருக்காங்க.அப்புறம் நல்ல அருமையான பழைய பாடல்கள்!
இவை எல்லாம் கதையின் தனித்துவங்கள்.எல்லாரோட வாழ்க்கையிலும் கஷ்டங்கள் இருக்கும்...ஆனால் நம்ம அதை எப்படி எடுத்துக்கறோம் அப்படிங்கறதைப் பொறுத்துத் தான் நம் சந்தோசம் இருக்கும்.இதை அருமையா சொல்லிருக்காங்க.
ரொம்ப ஜாலியான கதை!படிச்சு பாருங்க பிரிண்ட்ஸ்!