Premalatha
முதலமைச்சர்
ரொம்ப கலங்கிட்டேன் இன்றைய பதிவை படித்த பின்..
சம்பிரதாயங்களை சங்கிலி போட்டு இழுத்து கட்டி காப்பதே பெண்கள் தான் ..
காதலினால் உயிரை மாய்த்தார் சிலர் அதையே சடங்காக மாற்றினர் பலர் ..
கற்புக்கு இலக்கணம் வகுத்தவர்கள் மெல்லிய மன உணர்வுகளுக்கு வகுக்கவில்லை..
விதவை என்ற வார்ததையையே அகராதியில் இருந்து தூக்கனும் அதே போல சுமங்கலியையும் தூக்கனும்..
நான் ரொம்ப நாளைக்கு முன்ன நம்ம தளத்தில் இதுபற்றி என் கருத்தை விவாத மேடையில் ஒரு கட்டுரை எழுதினேன் .. இன்று அதே கருத்தை வலியுறுத்திய கதை கரு .. சந்தோஷமாக இருக்கு..
சம்பிரதாயங்களை சங்கிலி போட்டு இழுத்து கட்டி காப்பதே பெண்கள் தான் ..
காதலினால் உயிரை மாய்த்தார் சிலர் அதையே சடங்காக மாற்றினர் பலர் ..
கற்புக்கு இலக்கணம் வகுத்தவர்கள் மெல்லிய மன உணர்வுகளுக்கு வகுக்கவில்லை..
விதவை என்ற வார்ததையையே அகராதியில் இருந்து தூக்கனும் அதே போல சுமங்கலியையும் தூக்கனும்..
நான் ரொம்ப நாளைக்கு முன்ன நம்ம தளத்தில் இதுபற்றி என் கருத்தை விவாத மேடையில் ஒரு கட்டுரை எழுதினேன் .. இன்று அதே கருத்தை வலியுறுத்திய கதை கரு .. சந்தோஷமாக இருக்கு..
Last edited: