Manikodi
அமைச்சர்
கையில் வேள்பாரி படிக்க எடுக்கும் பொழுதே மனம் பதறுகிறது. எங்க அண்ணியிடம் இக்கதையை படிக்க சொல்லி கொடுத்தேன் வேள்பாரி காலத்திர்க்கே போய்விட்டேன் என்றார்கள்
Wow chitrama book irukaaa... Semmmaa experience kidaikum.. enjoy.. ?????????கையில் புத்தகம். ஆனாலும் அமைதியாக படிக்க அவகாசம் வேண்டி காத்திருக்கிறேன். தொடராக வந்த பொழுது விகடன் வந்த அன்றே ஓடி பிடித்து வாங்கி படித்த என் சகோதரன் தமிழரின் வரலாற்றில் சிற்றரசன் பேரரசை பயம் கொள்ள வைத்த புதினம் . கண்டிப்பாக படிக்க வேண்டியது என்று ஆர்வத்தை தூண்டிய வரலாறு. உங்களின் விமர்சனம் அதை அதிகம் ஊக்கப்படுத்திகிறது.