பத்ரகாளி என்ற திரைப்படத்தில், கே. ஜே யேசுதாஸ் மற்றும் பி. சுசீலா இவர்களின் குரலில், இளையராஜா இசையில்,
கண்ணன் ஒரு கைக்குழந்தை என்கிற பாடல்......
உன் மடியில் நான் உறங்க
கண்ணிரண்டும் தான் மயங்க
என்ன தவம் செய்தேனோ என்னவென்று சொல்வேனோ...
ஏழ்பிறப்பும் இணைந்திருக்கும்
சொந்தம் இந்த சொந்தமம்மா
வாழ்விருக்கும் நாள் வரைக்கும்
தஞ்சம் உந்தன் நெஞ்சமம்மா......
கண்ணன் ஒரு கைக்குழந்தை என்கிற பாடல்......
உன் மடியில் நான் உறங்க
கண்ணிரண்டும் தான் மயங்க
என்ன தவம் செய்தேனோ என்னவென்று சொல்வேனோ...
ஏழ்பிறப்பும் இணைந்திருக்கும்
சொந்தம் இந்த சொந்தமம்மா
வாழ்விருக்கும் நாள் வரைக்கும்
தஞ்சம் உந்தன் நெஞ்சமம்மா......