உமா சிஸ் நான் என் மனதில் நினைச்ச முடிவு இது குறை இருந்த மன்னிக்கவும் தமிழ் அங்கங்கே திமிழா இருக்கும் கண்டுகதிங்க சரியா ? படிச்சு சொல்லுங்க நல்ல கிறுக்கி இருக்கேனனு ??சாரி நீங்க கேக்கும் போது குடுக்காம இந்த ஆர்த்த ரத்திரியிலே குடுக்கிறேன் sry because today iam konjam busy athu thaan ?????
மதீஈஈஈஈஈ.... திடீர் என ஒருஆண்ணின் அலறல் குரல்?
அம்மா...... மதி..... கை...குடு.. என்ன காபாற்று நான் விழ போறேன் அய்யோ எவ்வளவு பெரிய குகை... அய்யோஅழகி தண்ணி தண்ணி அம்ம முச்சு மூட்டுதே ...ஆஆஆஆஆ ....நான் சாகப்போறேன் மதீஈஈஈஈஈஈஈ....
டேய் .. டேய் மாமா ... ஆதி..ஆதி,, எழுந்திரு டா எருமை ??????? ஆதீஈஈ டேய் இங்க பாரு என்னடா கனவா மாமா?எப்பிடிற இப்பிடி கட்டிலே இருந்து கீலே விழுந்தே?? ...
ஆஆ??நான் நா.., எங்கே இருக்கே என்று ஆதி பேய் முழி முழிக்க ??
டேய் மாமு ?என்ன டா ஒரு பாக்கட் தண்ணி உன் மேல ஊத்தி கூட இன்னும் இப்படி இருக்கே இதுக்கு தான் நேத்து ராத்திரி பாட்டா படிச்சேன் இந்த சினிமா தொழில் வேண்டாம்??
?
இப்படி நயிட் முலுக்க கண் முழிச்சு யோசிக்காதே எழுததே கேட்டியா இப்போ பாரு உன்னை எங்கனு கூட்டி போயி மந்திரிக்க??
??
?
இப்போனு பார்த்து என் தம்பி மனைவிக்கு பிரசவம்னு என் அப்பா அம்மா லண்டான்னும்??
உன்னோட அப்பா அம்மாவும் அமெரிக்கா வெக்கேஸானுக்கும் போயிட்டாங்க...
(டேய் அர்னல்டு உன் காதலி லவ்லி போண்டடீ மதி இப்பிடி குமறிகிட்டு இருக்க டா வா டா லைவுக்கு வா டா பக்கி?)
இங்கே நான் ?நம்பா twins arran and avanthika இந்த ரெண்டு வலுங்க sunday adhvum swimming pool la adikkum kottam thanga mudiyala இதுல உங்க ஆத்மா ஆருயிர் நண்பா உங்க பாதி பொண்டாட்டி fazil அண்ணவும் கூட சேர்ந்து கிட்டு pool ல இருக்கும் தண்ணி மொத்தம் வெளியே வந்துடும் போல ஆதிபேபி??
??
இன்னைக்குனு பார்த்து நீ ஏன் மா இப்படி??
??
ஆதி
.......pls da என மதி கீலே ஆதி அருகில் அமர்ந்து அவன் கன்னம் பற்றி அவன் விழி நோக்கி கேட்க ....
அதிக்கு கொஞ்சம் கொஞ்சமாக கனவில் இருந்து விழித்தது போல் இருக்க மிரண்டு அரண்டு மதியை அப்பிடியே வாரி கட்டி அணைத்து அவள் தோள் வலைவில் முகம் புதைத்து நடுங்கம் குரலில் மதி ... மதி .. ??
இவ்வளவு நேரம் நான் கண்டது எல்லாம் கனவா .... டா அப்பிடியே நிஜமா நடந்தது போலலே இருக்கு புஜ்ஜி என்னால அதை ஒரு கனவா நினைக்க முடியால டா மதிமா? என்று அவளிடம் அடைக்களாம் தேட.,!!
அவன் கனவில் கண்ட அனைத்தயும் முச்சு விடாமல் சொல்லி முடிக்க ..
மதி அவன் தலை நிமிர்த்தி அவன் கண்களை ஆழ்ந்து நோக்கி....
ஆதி உங்களுக்கு ( respect adhu apoo appo teriyama varum ?) 10 பரம்பரைக்கு உட்கர்ந்து சாப்பிடும் அளவுக்கு கோடி கோடிய சொத்துக்கள் இருந்தாலும் உங்களோட ஆம்பிஸன் சினிமா அதிலும் கொடி கட்டி பறந்தாலும் உங்க ரொம்ப நாள் அசை ஒரு சரித்திர கதைய அதுவும் உங்க தாத்தா நீங்க சின்ன வயசில் சொன்ன கதை உங்க மனசில் அழமாக புதைஞ்சு போன ஒரு காவியாத்தை படமாக எடுத்து இருக்கும் இப்போதாய முயற்ச்சிஅதே சிந்தனை தான் உங்களுக்கு கனவா வந்து இருக்கு ஆதிமா?? அவள் பேசியதை எல்லாம் உள்வாங்கிய ஆதி சற்று தெளிந்து நிமிர .....
வீட்டின் பின்னே backyard ல் குழந்தைகள் மற்றும் நண்பனின் அரட்டை குரல் கேட்க ஆதியின் முகத்தில் சிரிய புன்னகை?
ஆதி? மதி வா அங்கே போலாம் என்று அவள் கை பிடித்து எழுப்ப?
இருவரும் எழுந்து அணைத்த படி அவர்கள் இருக்கும் இடத்திற்க்கு சென்று நோட்டம் இட்ட படி..
ஆதி ..மதி என் கனவு நிஜமாக போகுது நளைக்கு நம்ப படம் ரிலிஸ் டா?மதி அவனை காதலுடன் பார்க்க அவளை தோளோடு சேர்த்து அணைத்து பெருமுச்சு விட்டு .. கண்டிப்பா நம்ப படம் silver jubilee கொண்டாடும் மதி நம்ப தாத்தா ஆசியோட நாம் அதை celebrate பண்றோம் என்றான் அவளை நோக்கி கண் சிமிட்டி??
நிச்சல் குளத்தில் குழந்தைகளுடன் குழந்தையாக விளையாடி கொண்டு இருந்த fazil ...என்று அழைத்து ...
டேய் மச்சன் என்னடா என் தங்கச்சி
(fazil உயிர் நண்பன் இவர்கள்? நட்பு 5ம் வகுப்பில் ஆரம்பித்து இதோ இன்று வரை முடிவில்ல நட்பு கூட fazil மனைவி ஆதிக்கு உடன் பிறவா தங்கை ? குழந்தை பிராசவித்து பின் Hyderabad ல் இருக்கும் தாய் விட்டில் இரண்டு மாதமாக இருக்கிறால் நேற்று இரவு பிளைட்டில் வந்து இறங்கிய fazil விடிந்தும் இங்கே ஒடி வந்து விட்டான் இப்போ ஆதிக்கு fazil உயிர் நண்பானு சொல்றதா விட ஆதி குழந்தைகளுக்கு இவன் தான் teady ? bear இப்போது ?? )
விட்டு வர மனசே இல்ல போல நாளைக்கு படம் ரிலிஸ் நான் கால் பண்ணலான வந்து இருக்க மாட்டிங்க இல்ல இதுல நீங்க ஒரு producer என்று காலாயிக்க... fazil.. டேய் அடக்குடா ஏன் சொல்ல மாட்டே என் குழந்தை பிறக்கும் அந்த நாள் கூட நான் உன்கூடவே தானே இருக்கேன் நீ ஏன் சொல்ல மாட்டே போட டேய் என்று ஒருவரை ஒருவர் வார....
இதை அனைத்தையும் பார்த்து கொண்டு இருந்த மதி மனதில் எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் இந்த அன்பான ஆதியே தன்அந்தாமாக கணவாராக வேண்டும் என் பிரத்தனை செய்தால் நானும் அதே பிரத்தனையோடு இந்த கதையை முடிக்கிறேன்
???வணக்கம்???