Premalatha
முதலமைச்சர்
Nice update Monisha.... Siva Sankaran characterisation awesome ...,
Finally kadal, puridal vanthu vittathu.... super ??
Finally kadal, puridal vanthu vittathu.... super ??
Point.. point.. hahaஇன்னும் சிவசங்கரனும் செல்வியும் சேர எத்தனை இடஞ்சல் தான் வருமோ??? ரெண்டு பேரும் ஏகப்பட்ட ஏழரைகளை கூடவே வைச்சிருக்காங்களே!!!!
ரொம்ப ரொம்ப உண்மையான வார்த்தை. ஈஸ்வரன் அவர்கள் பெறாத முத்த மகன்தான். சந்தேகமேயில்லை பானுமாசூப்பர்ப், மோனிஷா டியர்
வந்துவிட்டான், சிவசங்கரன்
தம்பதியின் மூத்த மகன்
ஈஸ்வரன்
சபாஷ், சிவசங்கரன் டியர்
செல்வியை மாட்டி வைக்க
வேண்டி, வேணும்னே உப்பை
அள்ளிப்போட்ட, அந்த கேடுகெட்ட
கனகவல்லிக்கு, அவள் புருஷன்
And கொழுந்தன் எல்லோருக்கும்
செமத்தியாக கொடுத்தீரு,
சங்கரன் தம்பி
கோடாங்கி சொன்னதைக்
கேட்டு, குத்தமுள்ள நெஞ்சு
குறுகுறுக்குதா, வேல்முருகன்?
பாவம், கல்யாணமான
சின்னஞ்சிறுசுங்க, சிவசங்கரன்
செல்வி இரண்டு பேரையும்
சந்தோஷமாக இருக்க விடாமல்
கூடப் பொறந்த டாக்ஸ்
உறண்டை இழுத்து உயிரை
வாங்குதுகளே, மோனிஷா டியர்?
இவங்களுக்கே, இப்போத்தான்
லவ் ஸ்டார்ட்டாகுது,
அது இந்த இரண்டு கூமுட்டை அண்ணன்களுக்கும், சுத்தமா
பொறுக்கலையேப்பா?
ஒரு தாய்க்கு, மகன் செய்யரொம்ப ரொம்ப உண்மையான வார்த்தை. ஈஸ்வரன் அவர்கள் பெறாத முத்த மகன்தான். சந்தேகமேயில்லை பானுமா
நீங்க சொன்னது நூத்துக்கு நூறு சரிதான்ஒரு தாய்க்கு மகன் செய்ய
வேண்டிய கடமையை, ஈஸ்வரன்
செய்வதால் சொன்னேன்-ப்பா,
மோனிஷா டியர்
செல்வி சிவசங்கரனுக்கு
ஆதிபரமேஸ்வரி ஒரே
பொண்ணுதானே?