• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Aval throwpathi alla - 34

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
@bhagyalakshmi டார்லிங்????
குறையோ குறையோஓஓஓ.. கோவிலுக்கு போனானா “அங்கேயும் குறை வந்து நிக்குதாம் ஜிங்கு ஜாங்னு..?
ச்சே! என்ன நேரமோ? ஆபிசுக்கு வேற லேட்டாகுது”
யோவ்? பேசாமா போயிருக்கலாம் இல்ல உம்மை யாரு விச்சறுவாயா வைச்சு சொரிங்சுக்க சொன்ன இப்போ ந(ர)த்தம் வருதா??‍♀
மறுகணமே அவள்,
“வீட்ல கம்னு இருந்திருந்தா… இப்படியெல்லாம் நடந்திருக்காதுல… ஒழுங்கா டைமுக்கு ஆபிஸாச்சும் போயிருக்கலாம்” என்று குத்தலாய் உரைத்தாள்.
பேசாதடி… எல்லாம் உன்னாலதான்… உன்னைய யாருடி என் கூட கிளம்பி வரச் சொன்னது”
“பார்றா! சும்மா போறவள… வான்னு கூப்பிட்டிட்டு… இப்போ யார் வர சொன்னதுன்னு கேட்கிற… நல்ல கதையா இருக்கே”

அடிங்கு ?ஏண்டி பர்மாபாஜர் பாஜுராங்குபலியே சும்மா போயிட்டு இருந்தவானை புடிச்சு வம்புக்கு இலுத்து விட்டது இல்லாம பூமாரங்கு போல சுத்தி சுத்தி அடிச்சுட்டு ????போசாத...! நீயி பிசாசே?
நான் கூப்பிட்டா… நீ உடனே கிளம்பி என் கூட வந்திருவியா?”
, நீ புருஷனா கூப்பிட்டிருந்தா சத்தியமா வந்திருக்க மாட்டேன்… ஆனா நீ என் முதலாளியா கூப்பிட்டியா… அதான் கிளம்பி வந்துட்டேன்” அவள் எகத்தாளமாய் பதிலளிக்க
யாரு? நீயி....!!? அவுங்க புருஷ்ரா கூப்பிட்டு இருந்த உடனே நீங்க பிரணநாதான்னு போயி இருப்பிங்க??‍♀ அடி என் வீத்தரகள்ளி வீரா உன் வித்தை எல்லம் எமக்கு தெரியுமில்லே?
அவனுங்கள ஏன்யா முறைக்கிற… உன் லட்சினத்ததானே சொல்லிட்டு போறானுங்க” என்றாள்.
சாரதி கோபம் கொப்பளிக்க அவளை பார்க்கவும்,
“இப்ப ஏன் என்னை முறைக்கிற ? அவனவன் ஒழுக்கமா இருந்தாலே என்ன ரேட்டுன்னு கேட்பான்… இதுல நான் வேற உன் கூட வந்திருக்கேன்… இன்னுமும் பேசுவானுங்க இதுக்கு மேலையும் பேசுவானுங்க… அதுவுமில்லாம அவனுங்களுக்கு என்ன தெரியுமா? நம்ம கையெழுத்துப் போட்டு கல்யாணம் பண்ணது” என்று சாதாரணமாய் அவள் சொல்லவும்,

ஏன் உனக்கு தெரியும் தானே ?சாருவை டார்கெட் பண்ணினதுக்கு பதிலே கால்ல பாட்ட எதுக்கு மாட்டீருக்கே ..?இது போல பொற.....தான்? எடுத்து வீசுறது அந்த நயங்க மேலே
இன்னா கண்ணுடா?!… கொஞ்ச நேரம் பார்த்தாலே நமக்கு இப்படி கிறுகிறுன்னு வருது… வீரா ஸ்டெடி’ என்று அவள் சொல்லிக் கொள்ள
அப்போதும் அவள் பேச்சை கேட்காமல் அவள் உள்ளம் அவனிடத்தில் மொத்தமாய் நழுவிக்கொண்டிருந்தது.
அதனைப் பிடித்து நிறுத்திவைக்க அவள் பெரும் பாடுபட்டுக்கொண்டிருக்க
நழுவுதா ?பின்னே நான் யாரு...! கொய்யாலே...!!
நான் ராஜா ....!நான் ராஜா...!
எங்கேயும் நான் ராஜா?...?????


உனக்கு எல்லாமே பணம்தானா… இந்த வெட்கம் மானம் ரோஷம் இதெல்லாம் இல்லையய்யா ” அவனை படுக்கேவளமாய் பார்த்து அந்த கேள்வியை அவள் கேட்க
அவன் சத்தமாய் சிரித்துவிட்டு,
“அதெல்லாம் வைச்சிக்கிட்டு… ஹ்ம்ம்… தம்புடிக்கு பிரயோஜனம் இல்ல… நமக்கு காரியம் ஆகனும்னா காலையும் பிடிக்கனும்… சம் டைம்ஸ் கழுத்தையும் பிடிக்கனும்… அப்படிதான் இருப்பான்… பக்கா பிசினஸ்மேன் ” என்றவன் சொல்ல அவள் முகத்தை சுளித்து கொண்டாள்.

வீரா.ஆஆஆஆஅ...??count ur days? உன் மாமோயிஸ் on the way ஒடிரு செல்லம் கெட்ட பையா மா அவன்?
Nice ud ma??????
 




Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
@bhagyalakshmi டார்லிங்????
குறையோ குறையோஓஓஓ.. கோவிலுக்கு போனானா “அங்கேயும் குறை வந்து நிக்குதாம் ஜிங்கு ஜாங்னு..?
ச்சே! என்ன நேரமோ? ஆபிசுக்கு வேற லேட்டாகுது”
யோவ்? பேசாமா போயிருக்கலாம் இல்ல உம்மை யாரு விச்சறுவாயா வைச்சு சொரிங்சுக்க சொன்ன இப்போ ந(ர)த்தம் வருதா??‍♀
மறுகணமே அவள்,
“வீட்ல கம்னு இருந்திருந்தா… இப்படியெல்லாம் நடந்திருக்காதுல… ஒழுங்கா டைமுக்கு ஆபிஸாச்சும் போயிருக்கலாம்” என்று குத்தலாய் உரைத்தாள்.
பேசாதடி… எல்லாம் உன்னாலதான்… உன்னைய யாருடி என் கூட கிளம்பி வரச் சொன்னது”
“பார்றா! சும்மா போறவள… வான்னு கூப்பிட்டிட்டு… இப்போ யார் வர சொன்னதுன்னு கேட்கிற… நல்ல கதையா இருக்கே”

அடிங்கு ?ஏண்டி பர்மாபாஜர் பாஜுராங்குபலியே சும்மா போயிட்டு இருந்தவானை புடிச்சு வம்புக்கு இலுத்து விட்டது இல்லாம பூமாரங்கு போல சுத்தி சுத்தி அடிச்சுட்டு ????போசாத...! நீயி பிசாசே?
நான் கூப்பிட்டா… நீ உடனே கிளம்பி என் கூட வந்திருவியா?”
, நீ புருஷனா கூப்பிட்டிருந்தா சத்தியமா வந்திருக்க மாட்டேன்… ஆனா நீ என் முதலாளியா கூப்பிட்டியா… அதான் கிளம்பி வந்துட்டேன்” அவள் எகத்தாளமாய் பதிலளிக்க
யாரு? நீயி....!!? அவுங்க புருஷ்ரா கூப்பிட்டு இருந்த உடனே நீங்க பிரணநாதான்னு போயி இருப்பிங்க??‍♀ அடி என் வீத்தரகள்ளி வீரா உன் வித்தை எல்லம் எமக்கு தெரியுமில்லே?
அவனுங்கள ஏன்யா முறைக்கிற… உன் லட்சினத்ததானே சொல்லிட்டு போறானுங்க” என்றாள்.
சாரதி கோபம் கொப்பளிக்க அவளை பார்க்கவும்,
“இப்ப ஏன் என்னை முறைக்கிற ? அவனவன் ஒழுக்கமா இருந்தாலே என்ன ரேட்டுன்னு கேட்பான்… இதுல நான் வேற உன் கூட வந்திருக்கேன்… இன்னுமும் பேசுவானுங்க இதுக்கு மேலையும் பேசுவானுங்க… அதுவுமில்லாம அவனுங்களுக்கு என்ன தெரியுமா? நம்ம கையெழுத்துப் போட்டு கல்யாணம் பண்ணது” என்று சாதாரணமாய் அவள் சொல்லவும்,

ஏன் உனக்கு தெரியும் தானே ?சாருவை டார்கெட் பண்ணினதுக்கு பதிலே கால்ல பாட்ட எதுக்கு மாட்டீருக்கே ..?இது போல பொற.....தான்? எடுத்து வீசுறது அந்த நயங்க மேலே
இன்னா கண்ணுடா?!… கொஞ்ச நேரம் பார்த்தாலே நமக்கு இப்படி கிறுகிறுன்னு வருது… வீரா ஸ்டெடி’ என்று அவள் சொல்லிக் கொள்ள
அப்போதும் அவள் பேச்சை கேட்காமல் அவள் உள்ளம் அவனிடத்தில் மொத்தமாய் நழுவிக்கொண்டிருந்தது.
அதனைப் பிடித்து நிறுத்திவைக்க அவள் பெரும் பாடுபட்டுக்கொண்டிருக்க
நழுவுதா ?பின்னே நான் யாரு...! கொய்யாலே...!!
நான் ராஜா ....!நான் ராஜா...!
எங்கேயும் நான் ராஜா?...?????


உனக்கு எல்லாமே பணம்தானா… இந்த வெட்கம் மானம் ரோஷம் இதெல்லாம் இல்லையய்யா ” அவனை படுக்கேவளமாய் பார்த்து அந்த கேள்வியை அவள் கேட்க
அவன் சத்தமாய் சிரித்துவிட்டு,
“அதெல்லாம் வைச்சிக்கிட்டு… ஹ்ம்ம்… தம்புடிக்கு பிரயோஜனம் இல்ல… நமக்கு காரியம் ஆகனும்னா காலையும் பிடிக்கனும்… சம் டைம்ஸ் கழுத்தையும் பிடிக்கனும்… அப்படிதான் இருப்பான்… பக்கா பிசினஸ்மேன் ” என்றவன் சொல்ல அவள் முகத்தை சுளித்து கொண்டாள்.

வீரா.ஆஆஆஆஅ...??count ur days? உன் மாமோயிஸ் on the way ஒடிரு செல்லம் கெட்ட பையா மா அவன்?
Nice ud ma??????
சொல்லோ சூப்பர்டா
 




Geethazhagan

அமைச்சர்
Joined
Aug 16, 2018
Messages
3,895
Reaction score
4,804
Location
Chennai
அருமை மோனி வீராவிற்கு அர்விந்த் போன் பண்ணியது கோபமில்லை அவளை வீரமாகாளி என்றதுதான் கோபமோ வீரா அவன் போன் பண்றதையெல்லாம் சாரதியிடம் சொன்னால் நன்றாக இருக்கும்.
 




bhagyalakshmi

அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
2,225
Reaction score
11,752
Location
Chennai
@bhagyalakshmi டார்லிங்????
குறையோ குறையோஓஓஓ.. கோவிலுக்கு போனானா “அங்கேயும் குறை வந்து நிக்குதாம் ஜிங்கு ஜாங்னு..?
ச்சே! என்ன நேரமோ? ஆபிசுக்கு வேற லேட்டாகுது”
யோவ்? பேசாமா போயிருக்கலாம் இல்ல உம்மை யாரு விச்சறுவாயா வைச்சு சொரிங்சுக்க சொன்ன இப்போ ந(ர)த்தம் வருதா??‍♀
மறுகணமே அவள்,
“வீட்ல கம்னு இருந்திருந்தா… இப்படியெல்லாம் நடந்திருக்காதுல… ஒழுங்கா டைமுக்கு ஆபிஸாச்சும் போயிருக்கலாம்” என்று குத்தலாய் உரைத்தாள்.
பேசாதடி… எல்லாம் உன்னாலதான்… உன்னைய யாருடி என் கூட கிளம்பி வரச் சொன்னது”
“பார்றா! சும்மா போறவள… வான்னு கூப்பிட்டிட்டு… இப்போ யார் வர சொன்னதுன்னு கேட்கிற… நல்ல கதையா இருக்கே”

அடிங்கு ?ஏண்டி பர்மாபாஜர் பாஜுராங்குபலியே சும்மா போயிட்டு இருந்தவானை புடிச்சு வம்புக்கு இலுத்து விட்டது இல்லாம பூமாரங்கு போல சுத்தி சுத்தி அடிச்சுட்டு ????போசாத...! நீயி பிசாசே?
நான் கூப்பிட்டா… நீ உடனே கிளம்பி என் கூட வந்திருவியா?”
, நீ புருஷனா கூப்பிட்டிருந்தா சத்தியமா வந்திருக்க மாட்டேன்… ஆனா நீ என் முதலாளியா கூப்பிட்டியா… அதான் கிளம்பி வந்துட்டேன்” அவள் எகத்தாளமாய் பதிலளிக்க
யாரு? நீயி....!!? அவுங்க புருஷ்ரா கூப்பிட்டு இருந்த உடனே நீங்க பிரணநாதான்னு போயி இருப்பிங்க??‍♀ அடி என் வீத்தரகள்ளி வீரா உன் வித்தை எல்லம் எமக்கு தெரியுமில்லே?
அவனுங்கள ஏன்யா முறைக்கிற… உன் லட்சினத்ததானே சொல்லிட்டு போறானுங்க” என்றாள்.
சாரதி கோபம் கொப்பளிக்க அவளை பார்க்கவும்,
“இப்ப ஏன் என்னை முறைக்கிற ? அவனவன் ஒழுக்கமா இருந்தாலே என்ன ரேட்டுன்னு கேட்பான்… இதுல நான் வேற உன் கூட வந்திருக்கேன்… இன்னுமும் பேசுவானுங்க இதுக்கு மேலையும் பேசுவானுங்க… அதுவுமில்லாம அவனுங்களுக்கு என்ன தெரியுமா? நம்ம கையெழுத்துப் போட்டு கல்யாணம் பண்ணது” என்று சாதாரணமாய் அவள் சொல்லவும்,

ஏன் உனக்கு தெரியும் தானே ?சாருவை டார்கெட் பண்ணினதுக்கு பதிலே கால்ல பாட்ட எதுக்கு மாட்டீருக்கே ..?இது போல பொற.....தான்? எடுத்து வீசுறது அந்த நயங்க மேலே
இன்னா கண்ணுடா?!… கொஞ்ச நேரம் பார்த்தாலே நமக்கு இப்படி கிறுகிறுன்னு வருது… வீரா ஸ்டெடி’ என்று அவள் சொல்லிக் கொள்ள
அப்போதும் அவள் பேச்சை கேட்காமல் அவள் உள்ளம் அவனிடத்தில் மொத்தமாய் நழுவிக்கொண்டிருந்தது.
அதனைப் பிடித்து நிறுத்திவைக்க அவள் பெரும் பாடுபட்டுக்கொண்டிருக்க
நழுவுதா ?பின்னே நான் யாரு...! கொய்யாலே...!!
நான் ராஜா ....!நான் ராஜா...!
எங்கேயும் நான் ராஜா?...?????


உனக்கு எல்லாமே பணம்தானா… இந்த வெட்கம் மானம் ரோஷம் இதெல்லாம் இல்லையய்யா ” அவனை படுக்கேவளமாய் பார்த்து அந்த கேள்வியை அவள் கேட்க
அவன் சத்தமாய் சிரித்துவிட்டு,
“அதெல்லாம் வைச்சிக்கிட்டு… ஹ்ம்ம்… தம்புடிக்கு பிரயோஜனம் இல்ல… நமக்கு காரியம் ஆகனும்னா காலையும் பிடிக்கனும்… சம் டைம்ஸ் கழுத்தையும் பிடிக்கனும்… அப்படிதான் இருப்பான்… பக்கா பிசினஸ்மேன் ” என்றவன் சொல்ல அவள் முகத்தை சுளித்து கொண்டாள்.

வீரா.ஆஆஆஆஅ...??count ur days? உன் மாமோயிஸ் on the way ஒடிரு செல்லம் கெட்ட பையா மா அவன்?
Nice ud ma??????
வீராவ வீச்சறுவா....பிசாசு...Etc..சொல்லி தலைவிய டெரர் பீஸ் னு சொல்லாம சொல்றீங்க....இதற்கு பெயர் தான் வஞ்ச புகழ்ச்சி அணி ......குருந்நாதர்ர்ரே...
தாங்கள் அறியாத தமிழ் ஒன்றும் இல்லை ...
2nd song ....அப்படியே சாமகோடங்கிக்கு சூட் ஆகுது...
1st song ...ல்ல...தங்கம்...வைரம்
எல்லாம் வேணாக்கா...
தகரடப்பாஆ.......துருப்புடுச்ச.. சாமன் ...Etc. இதெல்லாம் தான் அவன் குணத்துக்கு சூட் ஆகும்....
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
வீராவ வீச்சறுவா....பிசாசு...Etc..சொல்லி தலைவிய டெரர் பீஸ் னு சொல்லாம சொல்றீங்க....இதற்கு பெயர் தான் வஞ்ச புகழ்ச்சி அணி ......குருந்நாதர்ர்ரே...
தாங்கள் அறியாத தமிழ் ஒன்றும் இல்லை ...
2nd song ....அப்படியே சாமகோடங்கிக்கு சூட் ஆகுது...
1st song ...ல்ல...தங்கம்...வைரம்
எல்லாம் வேணாக்கா...
தகரடப்பாஆ.......துருப்புடுச்ச.. சாமன் ...Etc. இதெல்லாம் தான் அவன் குணத்துக்கு சூட் ஆகும்....
ஹாஹா?டேய் வேணம்டா தாய் இருந்தும் இல்லமா தருதலையா போயிட்டான் நீங்க திட்டுறாதும் தட்டுறதும்(கும்மிங்) இருந்த அவனை பெத்த பேய்களை இல்ல திட்டாணும் தகரடாப்பா தாய், துருப்புடிச்ச தாகப்பா ?nice rhyming ya?????? என்ன இருந்தாலும் உங்க குசும்புக்கு இருக்கே அந்த சாரதியே நேர்ல வந்தா தான் உண்டு
 




jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
hai ka..

nice epi ka...

Veera.. Sema moolakarithandi.. Ne... Vachu seira.. Arava find panita.. Ninu adikura po...

Sara and his machinichikal.. Relationship.. Wonderful.. Bt veera purinjkala.. Epadi purium.. Aval partha pakura Sara evan ilaye
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top