அவங்க ரெண்டு பேரும் இப்போ பேசிக்கிறாதுலாம் fun அஹ் இருக்கு....
ஆனால் அவர் நல்லவர் அஹ் கெட்டவர் அஹ் னு முடிவுக்கு வர முடியல....
அவங்க அம்மா மேல கோபம்....
சொத்து னதும் அமைதி ஆகிட்டாரு.... ஏன் சாரதி....
பட் ஒரு நாள் இதுலாம் விட அன்பு தான் முக்கியம் னு புரிஞ்சிப்பாரு....
இந்த அரவிந்த் வேற....
இவரால தான் பிரச்சினையே....
இப்போ என்ன ஆகும்....