Well said krishna ka????..true true true...idhu dhan real fact ippaமிகவும் கனமான... அழுத்தமான பதிவு... மோனிலிங்.. இன்று...
இதோ இந்த உணர்ச்சிகரமான பதிவிற்கு எனது சிறிய புஷ்பாஞ்சலி...
சத்ய யுகத்தில் தன்னை வந்து காப்பான் என்று பரம்பொருளான ஆதி வராகருக்காக பூமகள் காத்திருக்கலாம்...
த்ரேதா யுகத்தில் கணவராக ராமன் வந்து தன்னை காப்பான் என்று சீதை காத்திருக்கலாம்...
த்வாபர யுகத்தில் சகோதரனாக தன்னை வந்து காப்பான் என்று கண்ணனுக்காக திரௌபதி காத்திருக்கலாம்...
பெண்களே இது கலியுகம்...
இங்கே பெண்களை தாயாய்... சகோதரியாய்... மகளாய் பார்க்கும் அசலான ஆடவர் குறைவிலும் குறைவு...
நாம்... இனி யாருக்காகவும் காத்திருந்நு பயனில்லை...
மும்மூர்த்திகள்... இந்திராதி தேவர்கள் என அனைவரது சக்திகளையும் ஒருங்கே பெற்று... தன்னந்தனியே அசுரனை அழித்த மகிஷாசுரமர்த்தினியின் அம்சமே பெண்கள்...
எதிர்த்து நிற்க துணிந்தால் மட்டுமே...
இனி நம்மால் தலைநிமிர்ந்து வாழ முடியும்...
நம் வீரமாகாளி போல...